திருப்பூர் மாவட்டம்

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்- திருப்பூர்

10-04-2020 பல்லடம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருப்பூர் மாநகராட்சி 53, 57வது வார்டு பகுதிகளில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

பல்லடம் தொகுதியில் கபசுர குடிநீர் வழங்குதல்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் தொகுதி53வது வார்டு கிளைசூர்யா நகர்சவகர் நகர்அம்பேத்கர் நகர் ஐஜி நகர் பகுதிகளில் 18-04-2020 கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது....

ஊரடங்கு உத்தரவால் பாதித்த குடும்பங்களுக்கு நிவாரண உதவி-காங்கேயம் தொகுதி

18/4/2020 சனிக்கிழமை அன்று படியூர் ஒட்டப்பாளையம் பகுதியில் ஊரடங்கால் வேலையின்மையால் அத்தியாவசிய பொருட்கள் ஏதும் இல்லாமல் ஒன்பது குடும்பங்கள் பாதிக்கபட்டுள்ளதாக பாதிக்கப்பட்டுள்ளவர்களிள் ஒருவர் தொகுதி உறவுகளை தொடர்பு கொண்டனர் அதன் ஊடாக...

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்-பல்லடம்

20-04-2020 திருப்பூர் மாவட்டம் பல்லடம் சட்டமன்றத் தொகுதிமுதலிபாளையம் ஊராட்சி நாம் தமிழர் கட்சி சார்பில் 8 குடும்பங்களுக்கு 5 கிலோ அரிசி மற்றும் காய்கறிகள் வழங்கப்பட்டது.

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்-திருப்பூர்

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதியின் சார்பாக 22.4.2020புதிய பேருந்து நிலையம் அருகில் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்- திருப்பூர்

நாம் தமிழர் கட்சி திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதி சார்பாக இன்று (23.04.2020) சாமுண்டிபுரம், சிறுபூலுவப்பட்டி மற்றும் கணக்கம்பாளையம் பகுதிகளில் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.

கொரானா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு- அவினாசி வீரத்தமிழர் முன்னணி

திருப்பூர் வடக்கு மாவட்ட அவினாசி தொகுதியின் நாம் தமிழர் கட்சி வீரத்தமிழர் முன்னணி அவிநாசி புதிய பேருந்து நிலையம் புதிய காய்கறி சந்தையில், (06/4/2020)முதல் நாள் கபசுரக்குடிநீர் வினியோகம் நமது தொகுதியின் வீரத்தமிழர் முன்னணி...

கபசுரக் குடிநீர் வழங்குதல்- பல்லடம் தொகுதி

24-04-2020] திருப்பூர் மாவட்டம் பல்லடம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக முருகம்பாளையம் மற்றும் அம்பேத்கர் நகர் பகுதிகளிலும் முதலிபாளையம் பேருந்து நிறுத்தம் மற்றும் முதலிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்திலும் நோய்...

உறுப்பினர் சேர்க்கை முகாம்-நீர்மோர் வழங்கும் நிகழ்வு-பல்லடம் சட்டமன்றத் தொகுதி

16-03-2020 அன்று பல்லடம் சட்டமன்றத் தொகுதி சார்பாக கொசவம்பாளையம் வாகன நிறுத்தம் அருகில் உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் நீர்மோர் வழங்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது

உறுப்பினர் சேர்க்கை முகாம்-பல்லடம் சட்டமன்றத் தொகுதி

 பல்லடம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட திருப்பூர் மாநகராட்சி 53வது வார்டு சுண்டமேடு பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம், சுற்றுச்சூழல் பாசறை சார்பாக மரக்கன்றுகள் வழங்குதல், கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை சார்பாக பொதுமக்களுக்கு அரசு...
Exit mobile version