திருப்பூர் மாவட்டம்

தமிழ் தேசியத் தந்தை பாவலரேறு பெருஞ்சித்திரனார் நினைவுநாள் புகழ் வணக்கம் நிகழ்வு – பல்லடம் தொகுதி

பாவலரேறு பெருஞ்சித்திரனாரின்  நினைவு நாளையொட்டி 12.6.2020 மாலை 5 மணிக்கு பல்லடம் சட்டமன்றத் தொகுதி ராயர்பாளையம் அலுவலகத்தில் புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது. 

மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு – திருப்பூர் வடக்கு

திருப்பூர் வடக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பாக 08.06.2020 திங்கட்கிழமை அன்று கீழ்காணும் கோரிக்கைகளை நிறைவேற்றி தருமாறு மாவட்ட ஆட்சியருக்கு மனு கொடுக்கப்பட்டது.1.விவசாய இலவச மின்சாரம் தொடர வேண்டும்!!2.தட்கல் விவசாய மின் இணைப்பு...

மரக்கன்றுகள் நடும் விழா-திருப்பூர் வடக்கு தொகுதி

திருப்பூர் வடக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பாக 07.06.2020 ஞாயிறு அன்று பெருமாநல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட தொரவலூர், சொக்கனூர் மற்றும் பொங்குபாளையம் பஞ்சாயத்து எஸ் பி கே நகரில் மரக்கன்றுகள் நடப்பட்டன..

ஈழத்தமிழ் உறவுகளுக்கு நிவாரணம் வழங்குதல்- காங்கேயம் தொகுதி பல்லடம் தொகுதி

4/06/2020 அன்று காங்கேயம் தொகுதியில் அமைந்துள்ள ஈழத்தமிழர் குடியிருப்பில் வசிக்கும் நம் உறவுகள் சுமார் 100 குடும்பங்களுக்கு நமது பல்லடம் மற்றும் காங்கேயம் சட்டமன்றத் தொகுதி உறவுகள் ஒன்று கூடி உணவு பொருட்களான...

மே 18 இன எழுச்சி நாள் நினைவேந்தல் நிகழ்வு – பல்லடம் தொகுதி

மே 18 இன எழுச்சி நாளை முன்னிட்டு பல்லடம் நாம் தமிழர் கட்சி சார்பாக நினைவேந்தல் நிகழ்வு பல்வேறு பகுதியில் நடைபெற்றது

ஈழத்தமிழர் குடியிருப்பில் வசிக்கும் உறவுகளுக்கு உதவி/பல்லடம் சூலூர் தொண்டாமுத்தூர் தொகுதிகள்

சூலூர் பல்லடம் தொண்டாமுத்தூர் நாம் தமிழர் கட்சி சார்பாக ஊரடங்கு உத்தரவால் தவிக்கும் ஈழத்தமிழர் குடியிருப்பில் வசிக்கும் 52 ஈழத்தமிழர் உறவுகளுக்கு நிவாரண பொருள் வழங்கப்பட்டது.

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்/காங்கேயம் தொகுதி

காங்கேயம் சட்டமன்ற தொகுதி காங்கேயம் ஒன்றியம் பரஞ்சேர்வழி கிராமம் மற்றும் மறவபாளையம் கிராமம் பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாக  5/5/2020 புதன்கிழமை   மிகவும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள 17 குடும்பங்களை கண்டறிந்து அரிசி...

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல் /காங்கேயம் தொகுதி

காங்கேயம் சட்டமன்ற தொகுதி சென்னிமலை ஒன்றியம் பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாக  2/5/2020 சனிக்கிழமை முதற் கட்டமாக மிகவும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள 50 குடும்பங்களை கண்டறிந்து அரிசி மற்றும் காய்கறிகள்  வழங்கப்பட்டது.

ஈழத்தமிழர் குடியிருப்பில் நிவாரண பொருள் வழங்குதல்/ திருப்பூர் வடக்கு

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் உள்ள ஈழத்தமிழர் குடியிருப்பில் 02.05.2020 அன்று ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிக்கும் 100 குடும்பங்களுக்கு நிவாரண பொருள்களாக உணவு மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது..

பேரிடர் உத்தரவால் அரசு மருத்துவமணைக்கு குருதி கொடை வழங்கிய தாராபுரம் தொகுதி

திருப்பூர் மாவட்டம் , தாராபுரம் நாம் தமிழர் கட்சியின் சார்பாக 28-04-2020 அன்று தாராபுரம் அரசு மருத்துவமனையில் குருதிக்கொடை முகாம் நடைபெற்றது.இதில் 24 உறுப்பினர்கள் கலந்துகொண்டு குருதி வழங்கினர்.
Exit mobile version