ஆலங்குளம் தொகுதி – தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் அவர்களுக்கு புகழ்வணக்கம்
27/09/2020 அன்று மாலை ஆலங்குளத்திலுள்ள நமது நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் வைத்து மாவட்ட செயலாளர் வை.தினகரன் அவர்களின் தலைமையில் "தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார்" அவர்களின் நினைவை போற்றும் வகையில் புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது
இந்நிகழ்வில்...
தாராபுரம் தொகுதி – தியாக தீபம் திலீபன்
286-09-2020) தாராபுரம் நாம் தமிழர் கட்சியின் சார்பாக தியாக தீபம் திலீபன் அவர்களுக்கு வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.
தாராபுரம் தொகுதி – மரக்கன்றுகள் நடும் நிகழ்வு
27-09-2020) தாராபுரம் தொகுதி, மூலனூர் ஒன்றியத்தில் உள்ள பொன்னிவாடி கிராமத்தில் உள்ள நாம் தமிழர் கட்சியினர் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
திருப்பூர் வடக்கு- தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு
லெப்டினட் கேணல் திலீபன் அவர்களது 33வது நினைவேந்தல் நிகழ்வு 26.09.2020 (சனிக்கிழமை) திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதி சிறுபூலுவபட்டி பேருந்து நிறுத்தம் அருகில் 6 மணியளவில் அனுப்பர்பாளையம் புதூர் (கோவை டிபார்ட்மென்ட் அருகில்)...
திருப்பூர் வடக்கு – தமிழ் முழக்கம் சாகுல் அமீது நினைவேந்தல்
நாம் தமிழர் கட்சி திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதியின் சார்பாக *தமிழ் முழக்கம் சாகுல் அமீது அவர்களுக்கு 20.09.2020. (ஞாயிற்றுக்கிழமை) கட்சித் தலைமை அலுவலகத்தில் 15 வேலம்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகில் நினைவேந்தல் நிகழ்வு...
பல்லடம் சட்டமன்ற தொகுதி – தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு
27.09.2020 ஞாயிற்றுக்கிழமை லெப். கேணல் திலீபன் அவர்களுக்கு வீரவணக்க நிகழ்வு பல்லடம் சட்டமன்றத் தொகுதி சார்பாக நடைபெற்றது.
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் -திருப்பூர் வடக்கு தொகுதி
நீட் எனும் சமூக அநீதிக்கு எதிராக நாம் தமிழர் கட்சியின் மாணவர் பாசறை நடத்தும் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தின் அங்கமாக திருப்பூர் வடக்கு தொகுதி நாம் தமிழர் கட்சி போராட்டம் நடைபெற்றது.
நீட் தேர்வை ரத்துசெய்யக்கோரி ஆர்ப்பாட்டம் – தாராபுரம் தொகுதி
மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வை நீக்க மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி (16-09-2020) திருப்பூர் மாவட்டம் , தாராபுரம் நாம் தமிழர் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் – பல்லடம் தொகுதி
பல்லடம் சட்ட மன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி பதாகை ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பனை விதை நடும் நிகழ்வு – தாராபுரம் தொகுதி ( குண்டடம் ஒன்றியம்)
13-09-2020) திருப்பூர் மாவட்டம் தாராபும் தொகுதியில் நாம்தமிழர்கட்சியின் சார்பாக குண்டடம் ஊராட்சி ஒன்றியம், சங்கரண்டாம்பாளையம் ஊராட்சி தாளக்கரையில் பனைநடுவிழா தாளக்கரை துரைசாமி அவர்கள் தலைமையில் மிகசிறப்பாக நடைபெற்றது.








