திருப்பூர் வடக்கு- தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு
லெப்டினட் கேணல் திலீபன் அவர்களது 33வது நினைவேந்தல் நிகழ்வு 26.09.2020 (சனிக்கிழமை) திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதி சிறுபூலுவபட்டி பேருந்து நிறுத்தம் அருகில் 6 மணியளவில் அனுப்பர்பாளையம் புதூர் (கோவை டிபார்ட்மென்ட் அருகில்)...
திருப்பூர் வடக்கு – தமிழ் முழக்கம் சாகுல் அமீது நினைவேந்தல்
நாம் தமிழர் கட்சி திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதியின் சார்பாக *தமிழ் முழக்கம் சாகுல் அமீது அவர்களுக்கு 20.09.2020. (ஞாயிற்றுக்கிழமை) கட்சித் தலைமை அலுவலகத்தில் 15 வேலம்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகில் நினைவேந்தல் நிகழ்வு...
பல்லடம் சட்டமன்ற தொகுதி – தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு
27.09.2020 ஞாயிற்றுக்கிழமை லெப். கேணல் திலீபன் அவர்களுக்கு வீரவணக்க நிகழ்வு பல்லடம் சட்டமன்றத் தொகுதி சார்பாக நடைபெற்றது.
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் -திருப்பூர் வடக்கு தொகுதி
நீட் எனும் சமூக அநீதிக்கு எதிராக நாம் தமிழர் கட்சியின் மாணவர் பாசறை நடத்தும் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தின் அங்கமாக திருப்பூர் வடக்கு தொகுதி நாம் தமிழர் கட்சி போராட்டம் நடைபெற்றது.
நீட் தேர்வை ரத்துசெய்யக்கோரி ஆர்ப்பாட்டம் – தாராபுரம் தொகுதி
மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வை நீக்க மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி (16-09-2020) திருப்பூர் மாவட்டம் , தாராபுரம் நாம் தமிழர் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் – பல்லடம் தொகுதி
பல்லடம் சட்ட மன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி பதாகை ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பனை விதை நடும் நிகழ்வு – தாராபுரம் தொகுதி ( குண்டடம் ஒன்றியம்)
13-09-2020) திருப்பூர் மாவட்டம் தாராபும் தொகுதியில் நாம்தமிழர்கட்சியின் சார்பாக குண்டடம் ஊராட்சி ஒன்றியம், சங்கரண்டாம்பாளையம் ஊராட்சி தாளக்கரையில் பனைநடுவிழா தாளக்கரை துரைசாமி அவர்கள் தலைமையில் மிகசிறப்பாக நடைபெற்றது.
பனை விதை நடும் விழா- திருப்பூர் வடக்கு
திருப்பூர் வடக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக கணக்கம்பாளையம் பகுதியிலுள்ள பாலசமுத்திரம் எரியை சுற்றியும் ராக்கியாபாளையம் ஓடை சுற்றியும் பனை விதைகள் நடப்பட்டன!!
சமூக நீதி போராளி இமானுவேல் சேகரனார் வீரவணக்க நிகழ்வு – திருப்பூர் வடக்கு
நாம் தமிழர் கட்சி திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதியின் சார்பாக *சாதி ஒழிப்பு, சமநீதி போராளி இம்மானுவேல் சேகரனார்* அவர்களின் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.
விடுதலை போராட்ட வீரர் சுந்தரலிங்கனார் வீரவணக்க நிகழ்வு -திருப்பூர் வடக்கு
நாம் தமிழர் கட்சி திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதியின் சார்பாக *விடுதலைப் போராட்ட வீரர் சுந்தரலிங்கம்* அவர்களின் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.15 வேலம்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகில்*நேரம்:- மாலை 5 மணிஇடம்:- *சிவன்...









