திருப்பூர் வடக்கு தொகுதி – வீரவணக்க நிகழ்வு
திருப்பூர் வடக்கு தொகுதி வேலம்பாளையம் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக 15.12.2020 அன்று அப்துல் ரவூப் அவர்களுக்கு வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.
திருப்பூர் வடக்கு தொகுதி – பரப்புரைக் கூட்டம்
திருப்பூர் மாவட்டம் திருப்பூர் வடக்கு தொகுதி போயம்பாளையம் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக 13.12.2020 அன்று தெருமுனை பரப்புரைக் கூட்டம் நடைபெற்றது.
தாராபுரம் தொகுதி – மாதாந்திர தொகுதி கலந்தாய்வு கூட்டம்
(08-11-2020) அன்று தாராபுரம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக
மாதாந்திர தொகுதி கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
திருப்பூர் வடக்கு தொகுதி – மரம் நடுதல்
திருப்பூர் மாவட்டம் திருப்பூர் வடக்கு தொகுதியில் உள்ள பிரிட்ஜ் வே காலனியில் நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக 10.12.2020 அன்று மரக்கன்றுகள் நடப்பட்டன.
திருப்பூர் வடக்கு தொகுதி – கோரிக்கை மனு அளித்தல்
திருப்பூர் வடக்கு சார்பாக அனைத்து பொறுப்பாளர்கள் மற்றும் வேட்பாளர் நேர்மைமிகு ஈஸ்வரன் அவர்களும் சுற்றுச்சூழல் பாசறை சார்பில் ஈட்டிவீரம்பாளையம் பஞ்சாயத்து எஸ்.பி.கே நகர் பகுதியில் உள்ள பொது கிணற்றில் இறைச்சி கழிவுகள் கொட்டப்படுவதை...
திருப்பூர் வடக்கு தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
திருப்பூர் வடக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக 08.11.2020 அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது..15 வேலம்பாளையம்கோல்டன் நகர் பேருந்து நிறுத்தம் அருகில்திருநீலகண்டபுரம் பேருந்து நிறுத்தம் அருகில்தொரவலூர் பேருந்து நிறுத்தம் அருகில்சொக்கனூர் பேருந்து...
திருப்பூர் வடக்கு தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
திருப்பூர் வடக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக 08.11.2020 அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது..15 வேலம்பாளையம்கோல்டன் நகர் பேருந்து நிறுத்தம் அருகில்திருநீலகண்டபுரம் பேருந்து நிறுத்தம் அருகில்தொரவலூர் பேருந்து நிறுத்தம்...
திருப்பூர் வடக்கு தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
திருப்பூர் வடக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக 08.11.2020 அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது..15 வேலம்பாளையம்கோல்டன் நகர் பேருந்து நிறுத்தம் அருகில்திருநீலகண்டபுரம் பேருந்து நிறுத்தம் அருகில்தொரவலூர் பேருந்து நிறுத்தம்...
திருப்பூர் வடக்கு – ஊராட்சி மன்றத் தலைவரிடம் கோரிக்கை மனு
திருப்பூர் வடக்கு சார்பாக அனைத்து பொறுப்பாளர்கள் மற்றும் வேட்பாளர் நேர்மைமிகு ஈஸ்வரன் அவர்களும் சுற்றுச்சூழல் பாசறை சார்பில் ஈட்டிவீரம்பாளையம் பஞ்சாயத்து எஸ்.பி.கே நகர் பகுதியில் உள்ள பொது கிணற்றில் இறைச்சி கழிவுகள் கொட்டப்படுவதை...
மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதி – தமிழ்நாடு நாள் பெருவிழா
திருப்பூர் புறநகர் தெற்கு மாவட்டம்
மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதி சார்பாக தமிழ்நாடு நாள் பெருவிழா முன்னிட்டு தமிழ் நாட்டுக் கொடி ஏற்றப்பட்டது.







