பொங்கல் பெருவிழா-மடத்துக்குளம்-உடுமலை-மடத்துக்குளம்
16.01.2019 புதன்கிழமை அன்று திருப்பூர் புறநகர் தெற்கு மாவட்டம் நாம் தமிழர் கட்சி - சூளேஸ்வரன்பட்டி, சார்பாக நடைபெற்ற பொங்கல் பெருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்று முடிந்தது!!!
பொங்கல் வைத்து அனைவருக்கும் வழங்கப்பட்டது, குழந்தைகளுக்கு...
பொங்கல் விழா-உடுமலை – மடத்துக்குளம் தொகுதி
16.01.2019 புதன்கிழமை அன்று திருப்பூர் புறநகர் தெற்கு மாவட்டம் சார்பில் உலக தமிழ் மறையோன் திருவள்ளுவர் 2050 ஆம் ஆண்டை சிறப்பிக்கும் வகையில்
உடுமலை திருவள்ளுவர் திருக்கோட்டத்தில் திருக்குறள் போற்றி பாடல் ஒலிக்கப்பட்டு திருவள்ளுவர்...
ஐயா கக்கன் அவர்களின் 37ஆம் ஆண்டு நினைவேந்தல்
கடந்த 23.11.2018 அன்று
எளிமை,தூய்மை,நேர்மை,உண்மையின் நேர்வடிவம் ஐயா கக்கன் அவர்களின் 37ஆம் ஆண்டு நினைவேந்தும் வகையில் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி
சார்பில் நிகழ்வுகள் கொமரலிங்கம் பேரூராட்சியில் முன்னெடுக்கப்பட்டது!!
===
நிகழ்வு தொடக்கமாக
அகவணக்கம்,வீரவணக்கம்,உறுதிமொழி எடுத்தனர் !!
(2 -நிகழ்வு) புலிக்கொடி பறக்க...
தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் பிறந்த நாள்
தலைவர் பிறந்தநாள்!
தமிழர் எழுச்சி நாள்!!
======================
தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 64ஆம் ஆண்டு பிறந்த நாள் - தமிழர் எழுச்சி நாளையொட்டி நேற்று 26-11-2018 திங்கட்கிழமை, காலை 08 மணியளவில் சுளேசுவரன்பட்டியில் அமைந்துள்ள ...
வீரபெரும்பாட்டி வேலுநாச்சியார் நினைவு நாள்
23.11.2018 அன்று நம் வீரபெரும்பாட்டி வேலுநாச்சியார் அவர்களின் 222ஆம் ஆண்டு நினைவேந்தும் வகையில் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி
சார்பில் கணியூர் பேரூராட்சி பேருந்து நிலையத்தில் வீரதமிழச்சி வேலு நாச்சியார் அவர்களுக்கு ஈகை சுடரேற்றி வீரவணக்க...
பாரதியார் பிறந்த நாள் நிகழ்வு-உடுமலை மடத்துக்குளம்
பாரதியார் பிறந்த நாள் நிகழ்வு
============================
11-12-2018 அன்று தமிழ் தேசிய இனத்தின் மாபெரும் அடையாளம் முண்டாசு கவி பாரதியின் 136வது பிறந்த நாள் புகழ் வணக்கம் உடுமலை நம்மாழ்வார் குடிலில் மலர்தூவி மரியாதை செய்யப்பட்டது!!
நீர் கசிவு-நாம் தமிழர் கட்சி சீரமைப்பு-பணி
26-11-2018 அன்று தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 64ஆம் ஆண்டு பிறந்த நாள் - தமிழர் எழுச்சி நாள் திருவிழா கொடியேற்ற நிகழ்வுகளில் பயணிக்கும் போது உடுமலை சட்டமன்றத் தொகுதி மாக்கினம்பட்டி...
ஈகைத்தமிழன் அப்துல் ரவூப் நினைவேந்தல் நிகழ்வு
15.12.2018 சனிக்கிழமை அன்று ஈகைத்தமிழன் அப்துல் ரவூப் அவர்களின் 23 ஆம் ஆண்டு நினைவை போற்றுகின்ற வகையில் வீர வணக்க நிகழ்வு சோழமாதேவி பேருந்து நிலையத்தில் நடைபெற்றது!! நிகழ்வில் ஈகை சுடர் ஏற்றப்பட்டு ...
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பணி-நாம் தமிழர் கட்சி
கஜா புயலால் பாதிக்கப்பட்ட நம் மக்களுக்கு திருப்பூர் புறநகர் தெற்கு மாவட்டம் உடுமலை மடத்துக்குளம் தாராபுரத்தில் இருந்து வேதாரண்யத்தில் கடற்கரை அருகில் இருக்கும் கோடியக்கரை கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டு வழங்கப்பட்டது.
1.அரிசி - 5...
தமிழ் தேசியப்பாட்டன் வ.உ.சி நினைவு நாள்-உடுமலை தொகுதி
18.11.2018 அன்று கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல்,தமிழ் தேசியப்பாட்டன் வ.உ.சி அவர்களின் 82 ஆம் ஆண்டு நினைவேந்தல் உடுமலை நாம் தமிழர் கட்சியின் அலுவலகத்தில் மலர்தூவி மரியாதை செய்யப்பட்டது!









