திருப்பத்தூர் மாவட்டம்

திருப்பத்தூர் மாவட்டம்

வாணியம்பாடி தொகுதி குருதிக்கொடை நிகழ்வு

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தொகுதி, நேதாஜி நகர் பகுதியில், நாம் தமிழர் கட்சி வாணியம்பாடி தொகுதி உறவுகளால் குருதிக்கொடை வழங்கப்பட்டது.... இவண் இ.சுரேஷ் ஆண்டனி தொகுதி துணை செயலாளர் 9042146018  

திருப்பத்தூர் தொகுதி- வீரத்தமிழச்சி செங்கொடி மரக்கன்று நடும் நிகழ்வு

வீரத்தமிழச்சி செங்கொடியின் 10ஆம் ஆண்டு நினைவைப் போற்றும் விதமாக திருப்பத்தூர் தொகுதியின் சுற்றுச்சூழல் பாசறைச் சார்பாக 29-08-2021 அன்று , காலை 9.00 மணியளவில்  கந்திலி கிழக்கு ஒன்றியம் எலவம்பட்டி ஊராட்சியின் ஏரியில் பனை...

வாணியம்பாடி தொகுதி மாவீரன் ஒண்டிவீரன் வீரவணக்க நிகழ்வு

வீரவணக்கம் நிகழ்வு!! தங்க கை தர என் தலைவன் பூலித்தேவன் இருக்கிறார். இரண்டு கைகள் போனாலும் பரவாயில்லை. -#மாவீரன்_ஒண்டிவீரன் விடுதலைப் போராட்ட மாவீரர் #ஒண்டிவீரன் நினைவைப் போற்றுவோம்! #naamtamilarparty #நாம்தமிழர்கட்சி #வாணியம்பாடி_தொகுதி #Vaniyambadi இவண் இ.சுரேஷ் ஆண்டனி தொகுதி துணை செயலாளர் 9042146018  

திருப்பத்தூர் தொகுதி – வீரத்தமிழச்சி செங்கொடி நினைவேந்தல் நிகழ்வு

திருப்பத்தூர் தொகுதி வீரத்தமிழச்சி செங்கொடியின் 10ஆம் ஆண்டு நினைவைப் போற்றும் விதமாக திருப்பத்தூர் தொகுதியின் சுற்றுச்சூழல் பாசறைச் சார்பாக எலவம்பட்டி ஊராட்சியின் ஏரியில் பனை விதை மற்றும் மரக்கன்று நடும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

வாணியம்பாடி தொகுதி பனை விதை நடும் விழா

#திருப்பத்தூர்_மாவட்டம் #வாணியம்பாடி_தொகுதி #நாட்றம்பள்ளி ஒன்றியம் #அம்பலூர் ஊராட்சி ஏரியில் இன்று 1000 பனைவிதைகள் விதைக்கப்பட்டது. #சுற்றுச்சூழல்_பாசறை #நாம்தமிழர்கட்சி #NTK_Enviroinment_Wing #Vaniyambadi #ntkiansintwitter  

வாணியம்பாடி தொகுதி அக்கா செங்கொடி வீரவணக்க நிகழ்வு

7 தமிழர்‌ விடுதலைக்காக தன்னுயிர் இழந்த தோழர் செங்கொடி நினைவு நாள் வீரவணக்கம் செலுத்தப்பட்டது. 

ஊரக உள்ளாட்சித் தேர்தலையொட்டி சீமான் தலைமையில் இராணிப்பேட்டை, வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டக் கலந்தாய்வு

செய்திக்குறிப்பு: ஊரக உள்ளாட்சித் தேர்தலையொட்டி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் இராணிப்பேட்டை, வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டக் கலந்தாய்வு | நாம் தமிழர் கட்சி எதிர்வரவிருக்கும் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலையொட்டி நாம்...

வாணியம்பாடி தொகுதி வழங்கும் நிகழ்வு

வாணியம்பாடி தொகுதி, ஆலங்காயம் புலவர் பள்ளி பகுதியைச் சேர்ந்த திருமதி மைதிலி என்பவருக்கு குருதி தேவை அறிந்து சகோதரர் உதயேந்திரம் தென்னரசு குருதிக்கொடை வழங்கினார்  

வாணியம்பாடி தொகுதி கடல்தீபன் அவர்களுக்கு வீரவணக்க நிகழ்வு

#கண்ணீர்_வணக்கம் தமிழ்தேசிய அரசியல் களத்தில் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு அண்ணன் #கடல்தீபன் அவர்களுக்கு #வாணியம்பாடி_தொகுதி இளைஞர் பாசறையின் முன்னெடுப்பில் இன்று #கண்ணீர்_வணக்கம் சொலுத்தப்பட்டது #நாம்தமிழர்கட்சி #வாணியம்பாடிதொகுதி #Tirupattur #Vaniyambadi இவண் இ.சுரேஷ் ஆண்டனி 9042146018  

வாணியம்பாடி தொகுதி பனைவிதை விதைக்கும் நிகழ்வு

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தொகுதி நாட்றம்பள்ளி ஒன்றியம் அம்பலூர் ஊராட்சி ஏரியில் இன்று 1000 பனைவிதைகள் விதைக்கப்பட்டது. இந்நிகழ்வில் அனைத்து உறவுகளும் பங்கேற்றனர்.  
Exit mobile version