வாணியம்பாடி தொகுதி கீழ் வெண்மணி படுகொலை,வீர மங்கை வேலுநாச்சியார் நினைவு நாள் நிகழ்வு-
டிசம்பர்-25 அன்று வாணியம்பாடி தொகுதி நிம்மியம்பட்டு ஊராட்சியில் வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார் நினைவு நாள் கீழ்வெண்மணி படுகொலை நாள் முன்னிட்டு புகழ் வணக்கம் மற்றும் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் அனைத்து பொறுப்பாளர்களும் பங்கேற்றனர்.
சிலம்பரசன் இராசேந்திரன்
9884191580
ஆம்பூர் தொகுதி வேலு நாச்சியார் வீரவணக்க நிகழ்வு
ஆம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாதனூர் தெற்கு ஒன்றியத்தின் விண்ணமங்கலம் என்னும் பகுதியில் வீர பெரும்பாட்டி வேலு நாச்சியார் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தபட்டது
மதிவாணன்
+917092220471
வாணியம்பாடி தொகுதி குருதிக்கொடை முகாம்
தமிழினத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளுக்காக 67 நபர்கள் குருக்கொடை வழங்கிய குருதிக்கொடை முகாம் நடைபெற்றது.
#HBDPrabhakaran67
#HBDதேசியத்தலைவர்67
வாணியம்பாடி தொகுதி பெரும்பாவலர் பாரதியார் புகழ் வணக்க நிகழ்வு
வாணியம்பாடி தொகுதி பெரும்பாவலர் நமது பாட்டன் பாரதியார் பிறந்தநாள் நிகழ்வு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் வாணியம்பாடி தொகுதி பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.
வாணியம்பாடி தொகுதி புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் புகழ் வணக்க நிகழ்வு
வாணியம்பாடி தொகுதி வாணியம்பாடி நகரம் கோணாமேடு,திருமாஞ்சோலை பகுதியில் மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்துதல் தரப்பட்டது.
ஆம்பூர் தொகுதி சட்டமேதை அம்பேத்கர் வீரவணக்க நிகழ்வு
சட்டசிற்பி அம்பேத்கர் அவர்களுக்கு ஆம்பூர் சட்டமன்றம் ஆம்பூர் நகராட்சிக்கு உட்பட்ட பேருந்து நிலையத்தில் அம்பேத்கர் திருவுருவசிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தபட்டது
வாணியம்பாடி தொகுதி நகர்புறத் தேர்தல் மற்றும் மாதக் கலந்தாய்வு
வாணியம்பாடி தொகுதி திருப்பத்தூர் மாவட்டம் நகர்ப்புற தேர்தல் கலந்தாய்வு மற்றும் டிசம்பர் மாத செயல்பாடுகள் குறித்த கலந்தாய்வு,சுற்றுச்சூழல் பாசறை சார்பில் நிம்மியம்பட்டு ஊராட்சி ஏரியில் மரக்கன்றுகள் நடப்பட்டது.
இதில் தொகுதி,நகரம், பேரூராட்சி, ஒன்றிய பொறுப்பாளர்கள்...
ஆம்பூர் தொகுதி மரக்கன்றுகள் நடும் நிகழ்வு
தேசியதலைவர் மேதகு.வே.பிரபாகரன் பிறந்த நாள் அன்று இலுப்பை மரக்கன்றுகள் மற்றும் அரசமரம் நாவல் மரம் போன்ற மரங்கள் மாதனூர் சுற்றுசூழல் செயலாளர் சரத் அவர்களின் தலைமையில் ஆம்பூர் தொகுதி மாதனூர் ஒன்றியத்திற்க்கு உட்பட்ட...
வாணியம்பாடி தொகுதி நகராட்சி தேர்தல் குறித்த கலந்தாய்வு.
வாணியம்பாடி நகர பொறுப்பாளர்கள் தேர்வு செய்தல் மற்றும் வாணியம்பாடி நகராட்சி தேர்தல் குறித்த கலந்தாய்வு.
இதில் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் தொகுதி பாசறை பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.
ஆம்பூர் தொகுதி இலங்கை அரசை கண்டித்து கண்டன ஆர்பாட்டம்
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டை பட்டினத்தை சார்ந்த மீனவர் ராஜ்கிரன் படுகொலை கண்டித்தும் தமிழக மீனவர்களை தொடர்ச்சியாக படுகொலை செய்து வரும் இலங்கை சிங்கள பேரினவாத கடற்படையையும் அதை கண்டுகொள்ளாமல் இருக்கும் இந்திய ஒன்றிய...