சங்கரன்கோவில்

Sankarankovil சங்கரன்கோவில்

செந்தமிழன் சீமான் நகர்ப்புறத் தேர்தல் பரப்புரை ( திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமாரி )

நகர்ப்புறத் தேர்தலை முன்னிட்டு 13.02.2022  அன்று காலை 10 மணிக்கு தென்காசி,தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட வேட்பாளர் அறிமுகக் கூட்டம் மற்றும் தேர்தல் பரப்புரை  பாளையங்கோட்டையில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள்...

தென்காசி மாவட்டம் கனிம வளக் கொள்ளையை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

மேற்கு தொடர்ச்சி மலையை கூறுபோட்டு கேரளாவிற்கு கடத்தும் சதிகார அரசுகளை கண்டித்தும், எழில் கொஞ்சும் தென்காசி பகுதிகளில் கேரளாவில் இருந்து மருத்துவ கழிவுகள் குப்பைகளை கொட்டி சுகாதார சீர்கேடு ஏற்படுத்துவதை தடுக்காத அரசு...

சங்கரன்கோவில் தொகுதி – நில வேம்பு கசாயம் வழங்குதல்

மேலநீலிதநல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கடையாலுருட்டியில் "டெங்கு காய்ச்சல்" விரைவாக பரவியதை அடுத்து மக்களுக்கு "நோய் எதிர்ப்பு சக்தி" யை அதிகப்படுத்தும் நோக்கில் நாம் தமிழர் கட்சி - சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதி சார்பாக...

சங்கரன்கோவில் தொகுதி – தேர்தல் சின்னம் வரைதல்

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி *குருவிகுளம்* ஒன்றியத்திற்கு உட்பட்ட உமையத்தலைவன்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி முழுவதும் விவசாயி சின்னம் பொறிக்கப்பட்டது...!

சங்கரன்கோவில் தொகுதி – வேட்பாளர் அறிமுக பொது கூட்டம்

2021 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு சங்கரன்கோவில் சட்டமன்றத்தொகுதி சார்பாக (13/02/2021) சனிக்கிழமை மாலை 06.00 மணிக்கு சங்கரன்கோவில் முப்பிடாதி அம்மன் கோவில் அருகே வேட்பாளர்  அறிமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது.

சங்கரன்கோவில் தொகுதி – சுவரொட்டி ஒட்டும் பணி

*சங்கரன்கோவில் சட்டமன்றத்_தொகுதி மேலநீலிதநல்லூர் ஒன்றியத்திற்குட்பட்ட மலையான்குளம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் குருவிகுளம் ஒன்றியத்திற்குட்பட்ட சிதம்பராபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க சுவரொட்டி ஒட்டப்பட்டது.

சங்கரன்கோவில் – வேளாண் மசோதாவை திரும்பபெற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்

தலைநகர் தில்லியில் போராடி வரும் வேளாண் குடிகளுக்கு ஆதரவாகவும் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் *நாம் தமிழர் கட்சி* - *சங்கரன்கோவில் சட்டமன்றத்தொகுதி* சார்பாக ஞாயிற்றுக்கிழமை (27/12/2020) மாலை 05.00 மணிக்கு...

சங்கரன்கோவில் தொகுதி – குருதிக் கொடை விழா

தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 66-வது பிறந்த நாளை முன்னிட்டு சங்கரன்கோவில் சட்டமன்றத்தொகுதி சார்பாக அசெம்பிளி விடுதியில் தொடங்கி அரசு மருத்துவமனைக்கு பேரணியாகச் சென்று உயிரை காக்கும் உதிரத்தை கொடையாக வழங்கினோம்....

சங்கரன்கோவில் தொகுதி – கொள்கை விளக்க சுவரொட்டி ஒட்டும் பணி

சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி 2021 சட்டமன்ற தேர்தலை நோக்கி முதற்கட்டமாக மேலநீலிதநல்லூர் ஒன்றிய பகுதிகளில் நாம் தமிழர் கட்சி கொள்கை விளக்க சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது. களப்பணியில் மேலநீலிதநல்லூர் ஒன்றிய நாம் தமிழர் உறவுகள்.  

சங்கரன்கோவில் – கொரோணோ நிவாரண உதவி

ஓமன் நாட்டில் கடந்த ஐந்து மாதகாலமாக வேலையின்றி அல்லற்பட்டு ஊதியமின்றி உணவின்றித் தவித்த சங்கரன்கோவில் - கக்கன் நகர் இரண்டாவது தெருவைச் சார்ந்த தங்கமாரி என்பவருக்குத் தேவையான உதவிகளை நாம் தமிழர் கட்சியின் படைப்பிரிவான செந்தமிழர் பாசறை செய்து கொடுத்துள்ளது!
Exit mobile version