மகளிர் சுயஉதவி குழு கடன்களை தள்ளுபடி செய்ய கோரி- கண்டன ஆர்ப்பாட்டம்
(04/07/2020) காலை 11 மணி அளவில் சங்கரன்கோவில் நகரில் மத்திய மாநில அரசுகளை கண்டித்தும் தனியார் நிதி நிறுவனங்களில் பெண்கள் சுய உதவி குழுக்கள் பெற்ற கடன்களை தள்ளுபடி செய்யக் கோரியும் கண்டன...
மாவீரன் பெரும்பாட்டன் அழகுமுத்துக்கோன் வீரவணக்க நிகழ்வு- சங்கரன்கோவில்
மாவீரன் பெரும்பாட்டன் அழகுமுத்துக்கோன்_* அவர்களுக்கு வீரவணக்க நிகழ்வு *11/07/2020* காலை 11 மணி அளவில் சங்கரன்கோவில் தொகுதி தென்காசி அசம்பிளி தனியார் பயணியர் விடுதி முன்பு அடிமைப்பட்டு கிடந்த அன்னை தமிழ் தேசிய...
கொடியேற்றும் விழா கலந்தாய்வு கூட்டம் – சங்கரன்கோவில் தொகுதி
சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதி சங்கரன்கோவில் நகரில் 05/07/2020 மூன்று இடங்களில் தொகுதி பொறுப்பாளர் வெங்கட கணேசு தலைமையில் கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது இறுதியாக வருகிற சட்டமன்ற தேர்தலில் எதிர்கொள்ளும் பணிகள் குறித்து...
தனியார் நிதி நிறுவனங்களின் கடன்களை நிரந்தரமாக தள்ளுபடி செய்யக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம்.சங்கரன்கோவில்
நாம் தமிழர் கட்சி சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதி சங்கரன்கோவில் தேரடி திடலில் 04/07/2020 தனியார் நிதி நிறுவனங்கள் மகளிர் சுய உதவிக் குழுக்களால் வழங்கப்பட்ட கடன்களை நிரந்தரமாக தள்ளுபடி செய்யக் கோரி மத்திய...
கபசுர குடிநீர் மற்றும் முக கவசம் வழங்குதல்- சங்கரன் கோவில்
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கப சுர குடிநீர் மற்றும் முக கவசம் சங்கரன்கோவில் பேருந்து நிலையம் அருகில் பொதுமக்களுக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக வழங்கபட்டது.
கொடியேற்றும் நிகழ்வு – சங்கரன் கோவில் தொகுதி
சங்கரன்கோவில் தொகுதி மேலநீலிதநல்லூர் ஒன்றியம் சேர்ந்தமரம் கிளையில் 24/06/2020 செவ்வாய் கிழமை ஐயா மகராசன் ( தொகுதி தலைவர்) தலைமையில் ஐயா பூலி ராமசாமி பாண்டியன் அவர்களால் கட்சியின் கொடியேற்றும் விழா நடைபெற்றது.
ஈழத்தமிழர் குடியிருப்பில் வசித்து வரும் உறவுகளுக்கு நிவாரண உதவி – சங்கரன்கோவில் தொகுதி
சங்கரன்கோவில் இருக்கும் ஈழத்தமிழர் குடியிருப்பில் வசிக்கும் 65 குடும்பங்களுக்கும் அரிசி காய்கறிகள், மற்றும் சமையல் பொருள்கள் அனைத்தும் சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி உறவுகள் சார்பாக 18/05/2020 ஞாயிறு...
தீப்பெட்டி தொழிற்சாலைகளில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு நிவாரண உதவி – சங்கரன்கோவில் தொகுதி
சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதிகுருவிகுளம் ஒன்றியம்31/05/2020 அன்று (ஞாயிறு )தொடர்ச்சியாக மூன்றாம் கட்டமாக தீப்பெட்டி தொழிலாளர்களாகிய மகாதேவன்பட்டி கிராமத்தில் 10 குடும்பங்களுக்கும் மற்றும் அழகாபுரி கிராமத்தில் 15 குடும்பங்களுக்கும்நிவாரண பொருள்கள் வழங்கப்பட்டது.
ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்கும் நிகழ்வு-கடையநல்லூர்
கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி வடகரை கிளை நாம் தமிழர் கட்சி சார்பாக 20.4.2020 அன்று ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குப்பட்டது.
முருகப்பெருவிழா-நீர் மோர் வழங்கும் விழா-தென்காசி
தென்காசி தொகுதி பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோயில் மாசி திருவிழா 10 ஆம் திருநாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி வீரத்தமிழர் முன்னணி சார்பாக பக்தர்களுக்கு பதநீர், பானகரம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது…









