நீட் தேர்வுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் – தென்காசி தொகுதி

நீட் தேர்வுக்கு எதிராக தென்காசி சட்டமன்ற தொகுதியில் நுழைவு தேர்வு என்ற பெயரில் மாணவர்களின்உயிரை எடுக்கும் நீட் தேர்வின் கண்டன ஆர்ப்பாட்டம் நாம் தமிழர் கட்சி தென்காசி சட்டமன்ற தொகுதி சார்பாக பாவூர்சத்திரம்...

நீட் தேர்வுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் – தென்காசி தொகுதி

நீட் தேர்வுக்கு எதிராக18-09-2020 வெள்ளிக்கிழமைதென்காசி சட்டமன்ற தொகுதி ந்தென்காசி மேற்கு மாவட்டம் சார்பாககண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது…

பனை விதை நடும் விழா – சங்கரன் கோவில் தொகுதி

நாம் தமிழர் கட்சி.சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதிமேலநீலிதநல்லூர் ஒன்றியம் பனை விதை நடும் நிகழ்ச்சிமருதன்கிணறு கிளையில் ஞாயிறு (13/09/2020) அன்று நடைபெற்றது நாம் தமிழர் கட்சி   பத்தாண்டு பசுமை திட்டத்தின் ஒரு நிகழ்வாக 500 கு...

வீரப் பெரும் பாட்டன் பூலித்தேவன் புகழ் வணக்க நிகழ்வு நெல்கட்டும் செவல் – சங்கரன்கோவில் தொகுதி

01/09/2020 சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதி சார்பாக முதல் விடுதலைப் போராட்ட மாவீரர் வீர பெரும் பாட்டன் புலித்தேவர் அவர்களுக்கு வீரத்தின் விளை நிலமான நெல்கட்டும் செவலில் மாலை அணிவித்த புகழ்வணக்க நிகழ்வு நடைபெற்றது...

வீரத் தமிழச்சி செங்கொடி வீரவணக்கம் நிகழ்வு – சங்கரன்கோவில் தொகுதி

28/8/2020 மாலை 6 மணி அளவில் சங்கரன்கோவில் நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை சார்பாக * வீரத்...

கொடியேற்றும் விழா- தென்காசி தொகுதி

26/8/2020 புதன்கிழமை அன்று மாலை 6 மணியளவில் தென்காசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தென்காசி நகரத்தில் கொடியேற்றும் விழா நடைபெற்றது.

கொடியேற்றும் விழா – சங்கரன் கோவில் தொகுதி

சங்கரன்கோவில் தொகுதிமேலநீலிதநல்லூர் ஒன்றியம்கருப்பனுத்து கிளையில்24/08/2020 திங்கள்கிழமை அன்று கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது.

உறுப்பினர் சேர்க்கை- தென்காசி சட்டமன்ற தொகுதி

தென்காசி தொகுதி நாம் தமிழர் கட்சி உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

நெற்கட்டான் செவ்வலில் தளபதி ஒண்டி வீரன் அவர்களின் வீரவணக்க நிகழ்வு – சங்கரன்கோவில் தொகுதி

20/08/2020 தென்காசி மாவட்டம் நாம் தமிழர் கட்சி சங்கரன்கோவில் தொகுதி சார்பாக இந்திய ஒன்றிய விடுதலைப் போராட்ட வீரர் தளபதி ஒண்டிவீரன் அவர்களுக்கு நெற்கட்டான் செவ்வலில் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரி அயலார் ஆதிக்கத்தில் இருந்து மீட்டெடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு- ...

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரி அயலார் ஆதிக்கத்தில் இருந்து மீட்டு எடுக்க கோரியும், வெள்ளாளங்குளம் ஊராட்சி குளத்தை தூர் வாருதல் கோரியும் மற்றும் சங்கரன்கோவில் தொகுதி குடிநீர் பிரச்சினைகள் தொடர்பாகவும தென்காசி மாவட்ட...