ஆலங்குளம் – வ.உ.சி, பாரதியார், இம்மானுவேல் சேகரனார் புகழ்வணக்க நிகழ்வு

11/09/2020 அன்று ஆலங்குளத்திலுள்ள நமது நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார், மகாகவி பாரதியார் மற்றும் தியாகி இம்மானுவேல் சேகரனார் அவர்களின் நினைவை போற்றும் வகையில் புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது இப்புகழ் வணக்க...

ஆலங்குளம் தொகுதி – காவிரிச்செல்வன் பா.விக்னேசுவிற்கு வீரவணக்கம்

16/09/2020 அன்று ஆலங்குளத்திலுள்ள நமது நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் "காவிரிச்செல்வன் விக்னேசு"வின் நினைவை போற்றும் வகையில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் ஆலங்குளம் தொகுதி நாம் தமிழர் உறவுகள் மற்றும் அனைத்து நிலை...

ஆலங்குளம் தொகுதி – இரட்டைமலை சீனிவாசனார் அவர்களுக்கு புகழ்வணக்கம்

18/09/2020 அன்று ஆலங்குளத்திலுள்ள நமது நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் "சமூகநீதி போராளி ஐயா இரட்டைமலை சீனிவாசனார்" அவர்களின் நினைவை போற்றும் வகையில் புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது இந்நிகழ்வில் ஆலங்குளம் பேரூராட்சி பொறுப்பாளர்கள் கலந்து...

ஆலங்குளம் தொகுதி – ஈகைப்போராளி திலீபனுக்கு வீரவணக்கம்

26/09/2020 அன்று ஆலங்குளத்திலுள்ள நமது நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் "ஈகை போராளி திலீபன்" அவர்களின் நினைவை போற்றும் வகையில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது இந்நிகழ்வில் ஆலங்குளம் தொகுதி நாம் தமிழர் உறவுகள் மற்றும்...

ஆலங்குளம் தொகுதி – தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் அவர்களுக்கு புகழ்வணக்கம்

27/09/2020 அன்று மாலை ஆலங்குளத்திலுள்ள நமது நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் வைத்து மாவட்ட செயலாளர் வை.தினகரன் அவர்களின் தலைமையில் "தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார்" அவர்களின் நினைவை போற்றும் வகையில் புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது இந்நிகழ்வில்...

தென்காசி தொகுதி – வேளாண் மசோதா 2020 கண்டன ஆர்ப்பாட்டம்

#நாம்_தமிழர்_கட்சி #தென்காசி_சட்டமன்ற_தொகுதி சார்பாக சுரண்டை பகுதியில்**#வேளாண்மை_மசோதா_2020* எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தென்காசி தொகுதி- கொள்கை விளக்க பொதுக்கூட்டம்

நாம் தமிழர் கட்சிதென்காசி சட்டமன்ற தொகுதிகீழப்பாவூர் ஒன்றியம் சார்பாக நாம் தமிழர் கட்சி கொள்கை விளக்க சுவரொட்டி ஒட்டும் பணி நடைபெற்றது.

தென்காசி தொகுதி- உறுப்பினர் சேர்க்கை முகாம்

நாம் தமிழர் கட்சிதென்காசி நகரம் சார்பாக உடையார் தெருவில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது ஒரே பகுதியில் 50 மேற்பட்ட உறவுகள் தங்களை நாம் தமிழராய் இணைந்துக்கொண்டனர்.

தியாக தீபம் திலீபன் வீர வணக்கம் நிகழ்வு – தென்காசி தொகுதி

தியாக தீபம் திலீபன் அவர்களின் 33ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி தென்காசி சட்டமன்ற தொகுதி சார்பாக பாவூர்சத்திரத்தில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது…

தமிழ் முழக்கம் சாகுல் அமீது நினைவேந்தல் நிகழ்வு – தென்காசி தொகுதி

தமிழ்தேசிய போராளிநாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கினைப்பாளர்தமிழ் முழக்கம் சாகுல் அமீது அவர்களுக்கு தென்காசி சட்டமன்ற தொகுதி சார்பாக நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது..