முற்றுகை ஆர்ப்பாட்டம்-செவி சாய்த்த பேரூராட்சி- தேனி
நாம்_தமிழர்_கட்சியின் 20.08.2019 அன்று நடந்த #உத்தமபாளையம்_பேரூராட்சி
#முற்றுகை_ஆர்ப்பாட்டத்தின் காரணமாக 21.08.2019 அன்று உத்தமபாளையம் #சூரியநாராயணபுரத்தில் திறக்கப்படாமல் இருந்த #கழிப்பறை_திறக்கப்பட்டது.
முற்றுகை போராட்டம் உத்தமபாளையம்-தேனி
நாம்_தமிழர்_கட்சி கொடுத்த மனுக்கள் மீது இன்று வரை நடவடிக்கை எடுக்காததை கண்டித்து உத்தமபாளையம் பேரூராட்சி அலுவலகம் முற்றுகைப் போராட்டம் 20.08.2019 காலை நடைபெற்றது
அதன் ஊடாக பேரூராட்சி செயல் அலுவலர் நாம் தமிழர் கட்சி...
உறுப்பினர் சேர்க்கை முகாம்- ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதி
ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதி கோத்தலூத்து கிராமத்தில் 15.08.2019 அன்று உறுப்பினர் சேர்க்கை முகாமில் 42 உறவுகள் தங்களை நாம் தமிழர் கட்சியில் இணைந்து கொண்டனர் அங்கு சாலை ஓரம் பொது இடத்தில் மரக்கன்றுகள்...
உறுப்பினர் சேர்க்கை முகாம் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு
பெரிய குளம் சட்டமன்ற தொகுதி பெரிய குளம் மதுரை சாலை கே.எஸ்.கே.கேண்டீன் எதிரில் உறுப்பினர் சேர்க்கை முகாம் 18.08.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற்றது.இதில்...
அப்துல் கலாம் நினைவேந்தல் பொதுக்கூட்டம்-தேனி
ஐயா அப்துல் கலாம் 4 ம் ஆண்டு நினைவேந்தல் 29.7.2019 பொதுக்கூட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக தேனி அல்லிநகரத்தில் நடைபெற்றது.
கலந்தாய்வு கூட்டம்-பெரியகுளம் தொகுதி
27/07/2019 அன்று பெரியகுளம் நாம் தமிழர் கட்சி சார்பாக தொகுதி பொறுப்பாளார்கள் கலந்தாய்வுக்கூட்டம் நடைபெற்றது.
கலந்தாய்வு கூட்டம்-தேனி மாவட்டம் பெரியகுளம்
தேனி மாவட்டம் பெரியகுளம் ஒன்றியத்தில்
07 -07 -2019 அன்று ஒன்றிய அளவிலான கலந்தாய்வுக் கூட்டம் பெரியகுளம் தென்கரை பாலசுப்ரமணி கோயில் அருகில் நடைபெற்றது ,
உறுப்பினர் சேர்க்கை முகாம்-பெரியகுளம் தொகுதி
தேனி மாவட்டம் பெரிய குளம் சட்ட மன்ற தொகுதி சார்பில் தேவதானப்பட்டி நகரத்தில் முக்கிய சாலை ஸ்டேட் பாங்க் எதிரில் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது. 67 பேர் தங்களை கட்சியில்...
நீர் மோர் பந்தல்-வீரத் தமிழர் முன்னணி- தேனி உத்தமபாளையம்
தேனி மாவட்டம் உத்தமபாளையம் நகர நாம் தமிழர் கட்சி மற்றும் வீரத் தமிழர் முன்னணி சார்பாக தேரோட்டத்தை முன்னிட்டு நீர் மோர் பந்தல் அமைத்து மோர் வழங்கப்பட்டது
நாம் தமிழர் கட்சிக்கு அனுமதி வழங்ககோரி போராட்டம்- தேனி மாவட்டம்
17.9.18 திங்கள் தேனி மாவட்ட நாம் தமிழர் கட்சினருக்கு தொடர்ந்து எந்த ஒரு நிகழ்விற்க்கும் அனுமதி வழங்காத
காவல் துறையை கண்டித்து அனுமதி வழங்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு போராட்டம் நடைபெற்றது..








