தேனி மாவட்டம்

கிராம சபை கூட்டம்-நாம் தமிழர் மனு-உடனடி தீர்வு

கடந்த அக்டோபர் 2.10.2019 அன்று நடந்த கிராம சபைக்கூட்டத்தில் மயிலாடும்பாறை 1ம் வார்டு பகுதியில் குடிநீர் குழாய் அமைக்க வேண்டி ஆண்டிப்பட்டி தொகுதி துணைத் தலைவர் ரஞ்சித் அவர்களால் மனு கொடுக்கப்பட்டு தொடர்ச்சியான...

பனை விதை நடும் திருவிழா-பெரியகுளம்

பெரியகுளம்* *கீழ வடகரை ஊராட்சி* கும்பக்கரை செல்லும் பகுதியில் உள்ள ஆலந்தூர் தொகுதி உறவின் சொந்த நிலத்தில் (04.10.2019) வெள்ளி கிழமை *பனை விதை நடும் விழா* நடைபெற்றது.இந்த விழாவில் நாம் தமிழர்...

பனை விதை நடும் திருவிழா- ஆண்டிபட்டி தொகுதி

ஆண்டிபட்டி தொகுதி சுற்றுச்சூழல் பாசறைப் பொறுப்பாளர் கோ.லட்சுமணன்  கோத்தலூத்து கிராமத்தில் 04.10.2019 அன்று தனது சொந்த நிலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பனைவிதைகளை விதைத்துள்ளார்.

காமராசர் நினைவு நாள் மலர்வணக்க நிகழ்வு-ஆண்டிப்பட்டி

தேனி கிழக்கு மாவட்டம் ஆண்டிபட்டியில் நாம் தமிழர் கட்சி சார்பாக காமராசர் நினைவு நாள் மலர்வணக்க நிகழ்வு நடைபெற்றது.

கிராமசபை கூட்டம்-பெரியகுளம் தொகுதி

பெரியகுளம் தொகுதி அ.வாடிபட்டி கிராம சபை கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியினர் கலந்து கொண்டனர்.

கிராம சபை கூட்டம்-பெரியகுளம் தொகுதி

பெரியகுளம் தொகுதி செயமங்கலம் கிராம சபை கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியினர்  கலந்து கொண்டனர்.    

கிராம சபை கூட்டம் நாம் தமிழர் பங்கேற்பு-பெரியகுளம் தொகுதி

பெரியகுளம் தொகுதி கெ.கல்லுப்பட்டி 02.10.2019 அன்று நடந்த கிராம சபை கூட்டத்தில் நாம் தமிழர் உறவுகள் கலந்து கொண்டு அடிப்படை வசதி வேண்டி கிராம அலுவலரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

பாதை வசதி கேட்டு அனைத்து கட்சி மனு-நாம் தமிழர் பங்கேற்பு

தேனி இந்திரா காலனிக்கு பாதை வசதி கேட்டு 15-வது நாள் போராட்டமாக 30.09.2019 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து கட்சி மனு நிகழ்வில் நாம் தமிழர் கட்சி கலந்து கொண்டது.

சாலை வசதி கேட்டு மக்களோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

பெரியகுளம்தொகுதி ஊஞ்சாம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட இந்திரா காலனி பகுதி மக்களுக்கு நிரந்தர பாதை கேட்டு 8 நாட்களாக போராடி வரும் அப்பகுதி மக்களோடும் நாம்தமிழர்கட்சியினர் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் முற்றுகை போராட்டத்தில்...

மாநில கட்டமைப்பு குழு-கலந்தாய்வு -தேனி மாவட்டம்

மாநில கட்டமைப்பு குழு தலைமையில் #தேனி மாவட்ட கலந்தாய்வு கூட்டம் 20.9.2019 அன்று           தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே #கருவேல்_நாயக்கன்_பட்டியில் உள்ள PTR கூட்ட அரங்கில் நடைபெற்றது.
Exit mobile version