பெரியகுளம் தொகுதி பேரூராட்சி அலுவலகத்தில் கோரிக்கை மனு

தேவதானப்பட்டி பேரூர் சார்பில் தேவதானப்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரி கோரிக்கை மனு 07.10.2021 அன்று வழங்கப்பட்டது. பேரூர் செயலாளர் கா.செல்லப்பாண்டி, தொகுதி கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை செயலாளர் ப.கண்ணன்,பேரூர் பொறுப்பாளர்...

பெரியகுளம் தொகுதி கலந்தாய்வு கூட்டம்

பெரியகுளம் தொகுதி  செப்டம்பர் மாத கணக்குமுடிப்பு மற்றும் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்த மாத கலந்தாய்வு 11.10.2021 திங்கள்கிழமை மாலை பெரியகுளம் கும்பகரை சாலை பிரிவு அருகில் நடைபெற்றது. இளம் பேச்சாளர்களுக்கான பயிற்சி நடைபெற்றது. 04...

கம்பம் தொகுதி கொடி ஏற்றுதல் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம்.

தேனி (மே) மாவட்டம், கம்பம் தொகுதி உத்தமபாளையம் பேரூரில் 4.10.2021 இன்று மாலை 4 மணிக்கு கொடி ஏற்றுதல் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் இடும்பாவனம் கார்த்திக் மாநில மாணவர் பாசறை...

கம்பம் தொகுதி பெருந்தலைவர் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு.

தேனி (மே) மாவட்டம், கம்பம் சட்டமன்ற தொகுதியில் கம்பம், சின்னமனூர், சுக்காங்கல்பட்டி ஆகிய இடங்களில் அய்யா பெருந்தலைவர்.காமராசர் அவர்களுக்கு 46 ம் ஆண்டு நினைவு வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்ட அனைத்து...

கம்பம் தொகுதி தியாகதீபம் திலீபன் நினைவேந்தல்

தேனி (மே) மாவட்டம், கம்பம் சட்டமன்ற தொகுதியில் கம்பம், உத்தமபாளையம், சின்னமனூர், முத்துலாபுரம் ஆகிய பகுதிகளில் இன்று தியாகதீபம் அண்ணன் திலீபனின் 34 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் அனைத்து...

பெரியகுளம் தொகுதி கண்டன ஆர்ப்பாட்டம்

நாம் தமிழர் கட்சி பெரியகுளம் தொகுதி சார்பில் விவசாயிகளுக்கு எதிரான புதிய வேளாண் சட்டம் 2020 யை ரத்து செய்ய கோரியும் சமையல் எரிவாயு,பெட்ரோல்,டீசல் விலை உயர்வை ரத்து செய்ய கோரியும் மாணவர்கள் உயிரை...

ஆண்டிபட்டி தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

ஆண்டிபட்டி தொகுதி கடமலைக்குண்டு அருகில் உள்ள கரட்டுப்பட்டியில் 19.09.2021 அன்று கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

ஆண்டிபட்டி தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

ஆண்டிபட்டி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கலந்தாய்வு கூட்டம் குன்னூர் ஊராட்சி பகுதியில் 11.09.2021 அன்று நடைபெற்றது.

ஆண்டிபட்டி தொகுதி – பனை விதை நடும் விழா

ஆண்டிபட்டி தொகுதி குன்னூர் பகுதியில் 11.09.2021 அன்று பனை விதை நடும் திருவிழா நடைபெற்றது

ஆண்டிபட்டி தொகுதி – இம்மானுவேல் சேகரனார் வீரவணக்க நிகழ்வு

ஆண்டிபட்டி தொகுதி குன்னூர் பகுதியில் இம்மானுவேல் சேகரனார் 79 ஆம் ஆண்டு நினைவு நாள் வீரவணக்கம் 11.09.2021 அன்று மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.