தஞ்சாவூர் மாவட்டம்

தஞ்சாவூர் தெற்கு மாவட்ட நாம் தமிழர் கட்சியின் தேர்தல் பணிக்குழு தேர்வு செய்யப்பட்டுள்ளது.

தஞ்சாவுர் தெற்கு மாவட்ட கலந்தாய்வு மற்றும் தேர்தல் பணி குறித்து அவசர கூட்டம்  பாப்பநாட்டில் நடைபெற்றது .கூட்டத்திற்கு ஆசிரியர் வெ.ராஜேந்திரன் தலைமை வகித்தார் .கூட்டம் குறித்து பாபாநாடு  இரா. காமராசு பேசினார் வருகின்ற...

வீரத்தாய் பார்வதி அம்மாள் அவர்களின் மறைவுக்கு பாப்பநாசம் நாம் தமிழர் ஒட்டியுள்ள சுவரொட்டி

வீரத்தாய் பார்வதி அம்மாள் அவர்களின் மறைவுக்கு பாப்பநாசம் நாம் தமிழர் ஒட்டியுள்ள சுவரொட்டி

[படங்கள் இணைப்பு] வீரத்தாய் பார்வதி அம்மா அவர்களின் மறைவுக்கு மராட்டிய மாநில நாம் தமிழர் இரங்கல் கூட்டம்.

தமிழீழ தேசிய அன்னை பார்வதி வேலுபிள்ளை அம்மா அவரகளின் மறைவுக்கு மும்பை அந்தேரி பகுதில் மராட்டிய மாநில நாம் தமிழர் கட்சியின் சார்பில் வீரத்தாய்க்கு இரங்கல் கோட்டம் நடைபெற்றது, இக் கூட்டதில் மாநில...

[படங்கள் இணைப்பு] நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் தமிழின போராளி சுபா.முத்துக்குமார் படுகொலையை கண்டித்து தஞ்சை நாம்...

நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் தமிழின போராளி சுபா.முத்துக்குமார்படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து கொலையாளிகளை உடனடியாக கண்டுபிடிக்க கோரிதஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தலைமை அஞ்சலகம் முன்பு நாம்தமிழர் கட்சி தஞ்சை தெற்கு மாவட்டம்...

[படங்கள் இணைப்பு]கும்பகோணம் நாம் தமிழர் கட்சி சார்பாக நடைப்பெற்ற தேசியத்தாய் பார்வதி அம்மாள் நினைவேந்தல் ...

கும்பகோணம் நாம் தமிழர் கட்சி சார்பாக நடைப்பெற்ற தேசியத்தாய் பார்வதி  அம்மாள்  நினைவேந்தல்  நிகழ்வு.                            ...

வருகின்ற 13-2-2011 அன்று ஒரத்தநாட்டில் செந்தமிழன் சீமான் பங்கேற்கும் மாபெரும் பொதுக்கூட்டம்.

வருகிற 13-2-2011 அன்று தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பேருந்து நிலையம் அருகில் மாலை 6 மணி அளவில் சிங்கள பேரினவாத அரசின் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து சுட்டுக் கொல்லப்பட்டுவதை கண்டித்தும், மத்திய,மாநில...

[படங்கள் இணைப்பு] 26-1-2011 அன்று தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வு கூட்டம்.

26-1-2011 அன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தஞ்சை பாபநாசத்திற்கு வருகை தந்தார்.இதனையடுத்து நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் தஞ்சை மற்றும் திருவாரூர் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்....

அயல்நாடு வாழ் தமிழர்களுக்கு தனி அமைச்சகம் அமைத்திட வலியுறுத்தி இன்று பேராவூரணியில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக மாபெரும்...

இன்று 8-12-2010 மார்கழி 24 சனிகிழமை மாலை 5 மணியளவில் அயல்நாடு வாழ் தமிழர்களுக்கு தனி அமைச்சகம் அமைத்திட வலியுறுத்தி பேராவூரணியில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக மாபெரும் பொதுகூட்டம் நடைபெறவுள்ளது.

[படங்கள் இணைப்பு] கும்பகோணம் நாம் தமிழர் கட்சியின் சார்பாக நடைபெற்ற பெரியார் மற்றும் எம்,ஜி,ஆர் நினைவு நாள் நிகழ்வு.

கும்பகோணம் நாம் தமிழர் கட்சியின் சார்பாக கடந்த 24-12-2010 அன்று தந்தை பெரியார் நினைவு தினமும், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் நினைவு தினமும் வெகு சிறப்பாக அனுசரிக்கப்பட்டன. நிகழ்விற்கு மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் மணி...

புலம்பெயர் தமிழர்களுக்கு தமிழ்நாட்டில் தனி அமைச்சகம் அமைக்க வலியுறுத்தி தஞ்சாவுரில் மாபெரும் பொதுக்கூட்டம்.

புலம்பெயர் தமிழர்களுக்கு தமிழ்நாட்டில் தனி அமைச்சகம் அமைக்க வலியுறுத்தி தஞ்சாவுர் மாவட்டம் பேராவுரணியில் நாம்தமிழர் கட்சியின் மாபெரும் பொதுக்கூட்டம். நாள் மார்கழி 24 காரிக்கிழமை (08 .01 .2011) எழுச்சிஉரை : செந்தமிழன் சீமான் நாம்...
Exit mobile version