தஞ்சாவூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை சார்பாக சட்டமன்ற தீர்மானத்திற்கு நன்றி தெரிவித்து...
தஞ்சாவூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை சார்பாக சட்டமன்ற தீர்மானத்திற்கு நன்றி தெரிவித்து தஞ்சாவூர் பகுதியில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டி.
ஐ.நா போர்குற்ற அறிக்கை தொடர்பாக தமிழின விரோத போக்கை கடைப்பிடித்து வரும் இந்திய அரசைக் கண்டித்து தஞ்சாவூர் நாம்...
தஞ்சாவூர் தொடர்வண்டி நிலையம் அருகில் 6 .5 .2011 வெள்ளிகிழமை அன்று மாலை 4 மணிக்கு ஐ .நா.சபை, இன வெறியன் ராசபக்சேவை போர் குற்றவாளி என்பதை உலகுக்கு அறிவிக்ககோரியும் அறிக்கை வந்து...
[படங்கள் இணைப்பு] கும்பகோணம் நாம் தமிழர் கட்சி சார்பாக நடைப்பெற்ற இராசபட்சேவை தூக்கில் ஏற்றி, கொடும்பாவி கொளுத்தும்...
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் நாம் தமிழர் கட்சி சார்பாக 29-04-2011 வெள்ளி அன்று மாலை 6 மணியிலிருந்து இரவு 8 மணி வரை கும்பகோணம் காந்திப் பூங்கா அருகில் கண்டன ஆர்ப்பார்ட்டம் நடைப்பெற்றது.
இந்த...
வருகின்ற 29-4-2011 அன்று கும்பகோணம் நாம் தமிழர் கட்சி நடத்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
ஐ.நா.போர் வல்லுநர் குழு அளித்துள்ள சிங்கள பேரினவாதி இராசபக்சேவினை தண்டிக்க கோரியும், இலங்கைக்கு துணைப் போகும் இந்தியாவை கண்டித்தும் 29-04-2011 அன்று கும்பகோணத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பார்ட்டம்...
[படங்கள் இணைப்பு] ராஜபக்சேவை போற்குற்றவாளியாக அறிவிக்க வலியுறுத்தி பட்டுக்கோட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.
பட்டுக்கோட்டையில் ராசபக்சேவை போர் குற்றவாளி என அறிவித்து சர்வேதேச நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நாம்தமிழர் கட்சி தஞ்சாவுர் தெற்கு மாவட்டம் மற்றும் அனைத்து கட்சி சார்பில் (இந்திய கம்னிஸ்ட் கட்சி,...
கும்பகோணம் நாம் தமிழர் கட்சியின் சார்பாக அண்ணல்அம்பேத்கார் 121 ஆவது பிறந்த தின நிகழ்வு.
கும்பகோணம் நாம் தமிழர் கட்சியின் சார்பாக அண்ணல் அம்பேத்கார் அவர்களின் 121 ஆவது பிறந்த தினத்தினை முன்னிட்டு கும்பகோணம் மேம்பாலம் அருகே உள்ள அண்ணலின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இந்த...
நாம் தமிழர் – காங்கிரசார் நேரடி மோதல் – பரபரக்கிறது பாபநாசம்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்திற்கு அருகில் உள்ள பாபநாசம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியினரின் தீவிரமான பிரச்சாரத்தினால் விறுவிறுப்பும், பரபரப்பும் கூடியுள்ளது. தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் நாம் தமிழர் கட்சியின் சார்பாக கும்பகோணம் ஒன்றிய...
தஞ்சாவூர் தெற்கு மாவட்ட நாம் தமிழர் கட்சியின் தேர்தல் பணிக்குழு தேர்வு செய்யப்பட்டுள்ளது.
தஞ்சாவுர் தெற்கு மாவட்ட கலந்தாய்வு மற்றும் தேர்தல் பணி குறித்து அவசர கூட்டம் பாப்பநாட்டில் நடைபெற்றது .கூட்டத்திற்கு ஆசிரியர் வெ.ராஜேந்திரன் தலைமை வகித்தார் .கூட்டம் குறித்து பாபாநாடு இரா. காமராசு பேசினார் வருகின்ற...
வீரத்தாய் பார்வதி அம்மாள் அவர்களின் மறைவுக்கு பாப்பநாசம் நாம் தமிழர் ஒட்டியுள்ள சுவரொட்டி
வீரத்தாய் பார்வதி அம்மாள் அவர்களின் மறைவுக்கு பாப்பநாசம் நாம் தமிழர் ஒட்டியுள்ள சுவரொட்டி
[படங்கள் இணைப்பு] வீரத்தாய் பார்வதி அம்மா அவர்களின் மறைவுக்கு மராட்டிய மாநில நாம் தமிழர் இரங்கல் கூட்டம்.
தமிழீழ தேசிய அன்னை பார்வதி வேலுபிள்ளை அம்மா அவரகளின் மறைவுக்கு மும்பை அந்தேரி பகுதில் மராட்டிய மாநில நாம் தமிழர் கட்சியின் சார்பில் வீரத்தாய்க்கு இரங்கல் கோட்டம் நடைபெற்றது, இக் கூட்டதில் மாநில...


![[படங்கள் இணைப்பு] கும்பகோணம் நாம் தமிழர் கட்சி சார்பாக நடைப்பெற்ற இராசபட்சேவை தூக்கில் ஏற்றி, கொடும்பாவி கொளுத்தும் கண்டன ஆர்பார்ட்டம்](https://www.naamtamilar.org/wp-content/uploads/2011/04/DSC00255-218x150.jpg)

![[படங்கள் இணைப்பு] ராஜபக்சேவை போற்குற்றவாளியாக அறிவிக்க வலியுறுத்தி பட்டுக்கோட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.](https://www.naamtamilar.org/wp-content/uploads/2011/04/DSC_9660-218x150.jpg)



![[படங்கள் இணைப்பு] வீரத்தாய் பார்வதி அம்மா அவர்களின் மறைவுக்கு மராட்டிய மாநில நாம் தமிழர் இரங்கல் கூட்டம்.](https://www.naamtamilar.org/wp-content/uploads/2011/02/DSC_0329-218x150.jpg)