தஞ்சாவூர் மாவட்டம்

30-12-2016 நம்மாழ்வார் பொதுக்கூட்டம் – பூதலூர் | சீமான் எழுச்சியுரை

30-12-2016 இயற்கை வேளாண் பேரறிஞர் கோ.நம்மாழ்வார் அவர்களின் 3ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி நடைபெற்ற நினைவேந்தல் பொதுக்கூட்டம் - பூதலூர் (தஞ்சாவூர் மாவட்டம் - திருவையாறு தொகுதி) | நாம் தமிழர் கட்சி தலைமை...

‘ஈகைத்தமிழன்’ அப்துல் ரவூப் மற்றும் ‘காவிரிச்செல்வன்’ விக்னேசு வீரவணக்கப் பொதுக்கூட்டம் – மன்னார்குடி

'ஈகைத்தமிழன்' அப்துல் ரவூப் மற்றும் 'காவிரிச்செல்வன்' விக்னேசு வீரவணக்கப் பொதுக்கூட்டம் - மன்னார்குடி --------------------------- 15-12-2016 வியாழக்கிழமை, மாலை 5 மணிக்கு மன்னார்குடி, தேரடித் திடலில் 'ஈகைத்தமிழன்' அப்துல் ரவூப் நினைவைப் போற்றுகிற வீரவணக்கப் பொதுக்கூட்டத்தை...

தொடர்வண்டி மறியல் போராட்டம் – கும்பகோணம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி இன்று (18-10-16) கும்பகோணம் தொடர்வண்டி நிலையத்தில் நாம்தமிழர் கட்சியின் மாநில இளைஞர் பாசறை செயலாளர் வழக்கறிஞர் மணிசெந்தில் தலைமையில் தொடர்வண்டி மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் மண்டலச்...

ஒரத்தநாடு புதூர் கிராம பள்ளியில் நாம் தமிழர் கட்சியினரால் மறுசீரமைக்கப்பட்ட கணினிகள் மற்றும் இலவச கணினி பயிற்சி

ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதியை சார்ந்த ஒரத்தநாடு புதூர் கிராம அரசினர் மேல்நிலை பள்ளியில் இயக்கபடாமல் முடிகிடந்த கணினி பயிற்சி மற்றும் காணொளி அறையை அப்பகுதி நாம் தமிழர் கட்சி உறவுகள் சீரமைத்து பயன்பாட்டிற்கு...

தஞ்சை மண்டல உழவர் பாசறை செயலாளர் கண்ணை.லெனின் மறைவிற்கு சீமான் கண்ணீர் அஞ்சலி

விழியின் இமையாக இருந்து காத்து உபசரித்து உடனிருந்து மகிழ்ந்தவன் இன்று என்னை விட்டு போய்விட்டான். ------------------------------------------------------------------------- தஞ்சை மண்டல உழவர் பாசறை செயலாளர் கண்ணை.லெனின் மறைவிற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான்...

பாபநாசம் தொகுதியில் தலைவர் பிறந்த நாள் மற்றும் மாவீரர் நாள்

தஞ்சை வடக்கு மண்டலம் பாபநாசம் சட்டமன்ற தொகுதி சார்பாக தேசியத்தலைவர் பிறந்தநாள் மற்றும் மாவீரர்  நாளையொட்டி  பசுபதிகோவில் ஆதித்யா மகாலில் குருதிக்கொடை முகாமும்,மாவீரர்கள் வீர வணக்க நிகழ்வுகளும் நடைப்பெற்றது.

திருவிடைமருதூர் தொகுதியில் குருதிக்கொடை முகாம் மற்றும் மாவீரர் நாள்

      தஞ்சை வடக்கு மண்டலம் திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதி சார்பில் திருப்பனந்தாள் சன்னதி மண்டபத்தில் நடைபெற்ற தேசியத்தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் 61 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு குருதிக் கொடை முகாமும்....

தஞ்சாவூரில் மாநாட்டு விளக்கப்பொதுக்கூட்டம் நடைபெற்றது

தஞ்சாவூர் நடுவண் மாவட்டம் சார்பாக 'தமிழ்த்தேசிய இனமும், அது எதிர்கொள்ளும் சிக்கல்களும்' எனும் தலைப்பில் தஞ்சாவூரில் மாநாட்டு விளக்கப்பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் எழுச்சியுரை நிகழ்த்தினார். இதில், தஞ்சாவூர்...

தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளியில் மாநாடு விளக்கப்பொதுக்கூட்டம் நடந்தது

தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளியில் மாநாடு விளக்கப்பொதுக்கூட்டம் 11-02-15 அன்று நடந்தது. இதில் திருக்காட்டுப்பள்ளி நகர செயலாளர் சுரேஷ்பாபு வரவேற்புரை நிகழ்த்தினார்.  இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் எழுச்சியுரை நிகழ்த்தினார்.  இதில் தஞ்சை...

தஞ்சை மண்டலக் கலந்தாய்வுக்கூட்டம் குடந்தையில் நடந்தது.

தஞ்சை மண்டலக் கலந்தாய்வுக்கூட்டம் கும்பகோணத்தில் 09-02-15 அன்று தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடந்தது. இதில் மாநில இளைஞர் பாசறை செயலாளர் மணிசெந்தில், திருவாரூர் மண்டலச் செயலாளர் தென்றல் சந்திரசேகர், மாவட்டச்செயலாளர் வினோபா,...
Exit mobile version