தஞ்சாவூர் மாவட்டம்

கொடியேற்றும் நிகழ்வு-தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை

  3/10/2018 புதன் மாலை தஞ்சாவூர் தெற்கு மாவட்டம் பட்டுக்கோட்டை தொகுதி மதுக்கூர் ஒன்றியம் சிரமேல்குடி ஆகிய  இரண்டு இடங்களில் புலிக்கொடி ஏற்றப்பட்டது...  

பனை விதைகள் நடுதல் மற்றும் ஏழு இடங்களில் புலிக்கொடி ஏற்றுதல்-திருவிடைமருதூர் தொகுதி

திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை நடத்தும் பல கோடி பனை விதைகள் நடும் திட்டத்தை முன்னெடுக்கும் வகையாக நமது திருவிடைமருதூர் ஒன்றியம் மற்றும் திருப்பனந்தாள ஒன்றியம் நடத்தும் பனை...

புதிய பொறுப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் – உரத்தநாடு சட்டமன்றத் தொகுதி

உரத்தநாடு சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி புதிய பொறுப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் ஏப்ரல் 1 அன்று உரத்தநாடு நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் தொகுதி செயலாளர் அ.கலைவேந்தன், தொகுதி தலைவர் வீ.சிவசன்முகராஜன்...

கொடியேற்ற நிகழ்வு – திருப்பனந்தாள் ஒன்றியம் ( திருவிடைமருதூர் தொகுதி)

நாம் தமிழர் கட்சி 01-04-2018 திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட திருப்பனந்தாள் ஒன்றியத்தை சார்ந்த லெட்சுமிக்குடி பகுதியில் புதிதாக கொடிகம்பம் அமைக்கப்பட்டு புலிக்கொடி ஏற்றப்பட்டது பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்களும் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்… சிறப்பு...

மாபெரும் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் (அதிராம்பட்டினம்) – சீமான் எழுச்சியுரை

செய்தி: மாபெரும் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் (அதிராம்பட்டினம்) - சீமான் எழுச்சியுரை | நாம் தமிழர் கட்சி நாம் தமிழர் கட்சி : பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி சார்பாக மாபெரும் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம்...

கொடியேற்று விழா – உரத்தநாடு சட்டமன்றத் தொகுதி ( தஞ்சாவூர் மாவட்டம் )

நிகழ்வு: 1 தஞ்சாவூர் மாவட்டம், உரத்தநாடு சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் கடந்த 20-08-2017 ஞாயிறு மாலை 6 மணியளவில் அருமுளை கிராமத்தில் நாம் தமிழர் கட்சி கொடியேற்று விழா நடைபெற்றது....

மழலையர் பாசறை தொடக்கப் பொதுக்கூட்டம் – பாபநாசம் | சீமான் எழுச்சியுரை

செய்தி: மழலையர் பாசறை தொடக்கப் பொதுக்கூட்டம் - பாபநாசம் | சீமான் எழுச்சியுரை | நாம் தமிழர் கட்சி நாம் தமிழர் கட்சியின் மழலையர் பாசறை  தொடக்க விழாப் பொதுக்கூட்டம் 09-09-2017 சனிக்கிழமை மாலை 5 மணியளவில் தஞ்சாவூர்...

கதிராமங்கலம் நிலத்தடி நீரின் ஆய்வு முடிவுகளை செய்தியாளர் முன்னிலையில் வெளியிட்ட சீமான்

கதிராமங்கலம் நிலத்தடி நீரின் ஆய்வு முடிவுகளை செய்தியாளர் முன்னிலையில் வெளியிட்ட சீமான் - திருச்சி கதிராமங்கலம் பகுதியிலிருந்து எடுக்கப்பட்ட நிலத்தடி நீரின் ஆய்வு முடிவுகளை, நேற்று 11-07-2017 திருச்சியில் வெளியிட்டார் 'நாம் தமிழர் கட்சி'யின்...

ஒரத்தநாடு தொகுதி சார்பில் வெள்ளேரி தூர்வாரும் பணி: சீமான் நேரில் ஆய்வு

நாம் தமிழர் கட்சி - ஒரத்தநாடு தொகுதி சார்பில் வெள்ளேரி (வெள்ளூர் கிராமம்) தூர்வாரும் பணி: சீமான் நேரில் ஆய்வு தஞ்சை மாவட்டம் வெள்ளூர் கிராமத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் 183...

சீமைக்கருவேல மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் குடந்தை மாணவர் பாசறை !

குடந்தை மேற்கு நகர மாணவர் பாசறை சார்பாக 19-02-17 அன்று குடந்தையில் சீமைக்கருவேல மரங்களை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்றது.
Exit mobile version