மே 18 இன எழுச்சி நாள் நினைவேந்தல் நிகழ்வு-திருவிடைமருதூர் தொகுதி
நாம் தமிழர் கட்சி திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக மே 18 இன எழுச்சி நாள் 11ம் ஆண்டு இனப்படுகொலை நாளை முன்னிட்டு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.
மே 18 இன எழுச்சி நாள் குருதிக்கொடை முகாம் – திருவிடைமருதூர் தொகுதி
மே 18 இன எழுச்சி நாள் நினைவாக திருவிடைமருதுர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கும்பகோணம் அரசு மருத்துவமனையில் காலை 11 மணிக்கு குருதிக்கொடை வழங்கப்பட்டது.
ஈழத்தமிழர் குடியிருப்பில் வசிக்கும் உறவுகளுக்கு உதவி- திருச்சி- திருவையாறு தொகுதி
திருச்சி மாவட்டம் துவாக்குடி வாழவந்தான் கோட்டை ஈழ தமிழர் குடியிருப்பு பகுதியில் நாம் தமிழர் கட்சி திருவையாறு சட்டமன்ற தொகுதியின் சார்பாக தொகுதி செயலாளர் இராமகிருஷ்ணன் மற்றும் திருச்சி மாவட்ட பொறுப்பாளர் வழக்கறிஞர்...
கபசுர குடிநீர் வழங்குதல்/நிவார பொருள் வழங்குதல்/திருவிடைமருதூர் தொகுதி
01/05/2020/ திருவிடைமருதூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக திருவிடைமருதூர் ஒன்றியத்தில் நிவாரண பொருட்கள் (அரிசி,காய்கறிகள்) வழங்கப்பட்டது 01/05/2020/ திருவிடைமருதூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக திருப்பனந்தாள் ஒன்றியத்தில் கபசுர குடிநீர்...
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – திருவிடைமருதூர் தொகுதி
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் -திருவிடைமருதூர் தொகுதி* சார்பாக 29/04/2020 காலை *கபசுர குடிநீர்* பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது....
கொள்கை விளக்க பொதுக்கூட்டம்-திருவிடைமருதூர் தொகுதி
திருவிடைமருதூர் நாம் தமிழர் கட்சி 07/03/2020 சனிக்கிழமை மாலை 06:00 மணிக்கு திருபுவனம் சன்னதி தெருவில் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி மாபெரும் கண்டன பொதுக்கூட்டம்
01/03/2020 நாம் தமிழர் கட்சி பாபநாசம் சட்டமன்றத் தொகுதியின் அய்யம்பேட்டை நகரம் சார்பாக குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் சக்கராப்பள்ளி மேலவாணியத்தெருவில் நடைபெற்றது.
கொடியேற்று நிகழ்வு-தெருமுனை பிரச்சாரக்கூட்டம்-திருவையாறு தொகுதி
திருவையாறு தொகுதி, பூதலூர் தெற்கு ஒன்றியம் அயோத்திப்பட்டி கிராமத்தில் 25.2.2020 அன்று கொடியேற்று நிகழ்வு-தெருமுனை பிரச்சாரக்கூட்டம் நடைபெற்றது.
கொடியேற்றும் விழா-திருவையாறு தொகுதி
திருவையாறு தொகுதி, பூதலூர் ஒன்றியம் தொண்டராயன்பாடி மற்றும் கீழத்திருவிழாப்பட்டி கிராமங்களில் கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது.
கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறையின் சார்பாக பயிற்சி வகுப்பு-பேராவூரணி தொகுதி
நாம்_தமிழர்_கட்சி பேராவூரணி சட்டமன்றத் தொகுதி சார்பாக
கையூட்டு_ஊழல்_ஒழிப்பு_பாசறையின் சார்பாக பயிற்சி வகுப்பு 22/02/2020 அன்று நடைபெற்றது.









