கும்பகோணம் சட்டமன்ற தொகுதி -கண்டன ஆர்ப்பாட்டம்
கும்பகோணம் சட்டமன்ற தொகுதி சார்பாக 19/10/2020 அன்று மத்திய அரசு கொண்டுவரும் வேளாண் சட்ட திருத்த மசோதாவை கண்டித்தும்
திண்டுக்கல் சிறுமி பாலியல் வன்புணர்வு செய்து கொன்ற கொலையாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க கோரியும் ...
பாபநாசம் சட்டமன்றத் தொகுதி -கொடியேற்றி மரகன்று நடும் நிகழ்வு
18/10/2020 ஞாயிற்றுக்கிழமை மாலை 05.00 மணியளவில் பாபநாசம் சட்டமன்றத் தொகுதிக்குட்ட
அம்மாபேட்டை ஒன்றியத்தில் உள்ள ஆலங்குடி,அருள்மொழிப்பேட்டை ஆகிய பகுதிகளில் கொடியேற்றி மரகன்று நடும் நிகழ்வு நடைபெற்றது.
திருவிடைமருதூர் – அலுவலகம் திறப்பு மற்றும் கொடிகம்பம் நடும் நிகழ்வு
நாம்தமிழர் கட்சியின் திருவிடைமருதூர் தெற்கு ஒன்றிய அலுவலகம் மற்றும் 4 இடங்களில் புலிக் கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது தலைமை தொகுதிச்செயளாலர் பிரகாசு முன்னிலையில் நடைபெற்றது.
பாபநாசம் – கிளை கலந்தாய்வு
பாபநாசம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சூலமங்கலம் ஊராட்சியில் உள்ள உறுப்பினர்களை பெருந்தமிழர் ஐயா ந.கிருட்டிணகுமார் அவர்கள் சந்தித்து வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல் களப்பணி குறித்து கலந்துரையாடி உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கினார்.
கும்பகோணம் தொகுதி – புதிய வேளாண் சட்டங்களை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
19/10/2020 அன்று,மத்திய அரசு கொண்டுவரும் வேளாண் சட்ட திருத்த மசோதாவை கண்டித்தும்திண்டுக்கல் சிறுமி பாலியல் வன்புணர்வு செய்து கொன்ற கொலையாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க கோரியும் கும்பகோணம் சட்டமன்ற தொகுதி சார்பாக
மாபெரும் கண்டன...
பாபநாசம் – தொகுதிக்குட்டபுலிக்கொடியேற்றம்
18/10/2020 அன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 05.00 மணியளவில் பாபநாசம் சட்டமன்றத் தொகுதிக்குட்ட அம்மாபேட்டை ஒன்றியத்தில் உள்ள ஆலங்குடி, அருள்மொழிப்பேட்டை ஆகிய பகுதிகளில் புலிக்கொடியேற்றி மரகன்று நடும் நிகழ்வு நடைபெற்றது.
பாபநாசம் தொகுதி – ஐயா காமராசர் மலர்வணக்க நிகழ்வு
02/10/2020 அன்று பாபநாசம் சட்டமன்றத் தொகுதி சார்பாக பெருந்தலைவர் ஐயா காமராசர் அவர்களுக்கு வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.
பாபநாசம் சட்டமன்றத் தொகுதி- பனைவிதை நடும் திருவிழா
பாபநாசம் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 04/10/2020 தொகுதி முழுவதும் பனைவிதை நடும் திருவிழா நடைபெற்றது
பாபநாசம் சட்டமன்றத் தொகுதி-கலந்தாய்வு கூட்டம்
04/10/2020 ஞாயிற்றுக்கிழமை பாபநாசம் சட்டமன்றத் தொகுதியின் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் சுவாமிமலையில் உள்ள அன்னை இல்லத்தில் நடைபெற்றது.
திருவையாறு – பனைவிதை திருவிழா 2020
திருவையாறு சட்டமன்ற தொகுதி சுற்றுசூழல் பாசறை சார்பாக இன்று பூதலூர் தெற்கு ஒன்றியத்துக்குட்பட்ட கிராமங்களில் பனைவிதை நடப்பட்டது.




