சிவகங்கை

Sivaganga சிவகங்கை

கொடியேற்றும் நிகழ்வு -சிவகங்கை தொகுதி

சிவகங்கை தெற்குமாவட்டம்,நாம்தமிழர்கட்சியின் சார்பாக காளையார்கோவில் ஒன்றியம்,அல்லூர் கிராமத்தில் கொடி ஏற்றும் நிகழ்வு (2.2.2020)ஞாயிற்றுகிழமை அன்று காலை 10.00 மணியளவில் சிறப்பாக நடைபெற்றது

கொடியேற்றும் விழா -சிவகங்கை மாவட்டம்

சிவகங்கை மாவட்டம் கல்லல் ஒன்றியம் சங்கராபுரம் கிளையிலும் மானகிரி கிளையிலும்                                   15.2.2020 அன்று நாம் தமிழர் கட்சி கொடியேற்றும் விழா...

உள்ளாட்சி தேர்தல் குறித்த வேட்பாளர்கள் கலந்தாய்வு :சிவகங்கை

நாம்  தமிழர் கட்சி சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்ற  தொகுதி மற்றும் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட ஊராட்சி அமைப்புகளில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களுக்கு, ஊராட்சி அமைப்புகளின் அதிகாரம் பற்றியும்,...

நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்வு- சிவகங்கை

29.09.2019 ஞாயிற்றுக்கிழமை நாம் தமிழர் கட்சி மாவட்ட  மருத்துவர் பாசறை சார்பாக காரைக்குடி  தொகுதி முழுவதும் கரு.சாயல்ராம் தலைமையில் காரைக்குடி தொகுதி மற்றும் திருப்பத்தூர் தொகுதிகளில்  அந்த அந்த ஒன்றிய நகரம்...

உறுப்பினர் சேர்க்கை முகாம்-சிவகங்கை தொகுதி

சிவகங்கை சட்டமன்ற தொகுதி சார்பாக சிவகங்கை வாணியங்குடியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

மஞ்சுவிரட்டு-சிவகங்கை-காரைக்குடி

நாம் தமிழர் கட்சி சிவகங்கை  மண்டலத்தின் சார்பாக 16.06.2019 அன்று வடமாடு மஞ்சுவிரட்டு காரைக்குடியில் நடைபெற்றது

உறுப்பினர் சேர்க்கை முகாம்காளையார்கோவில்|சிவகங்கை

 (24.6.2019) இன்று திங்கட்கிழமை, சிவகங்கை சட்டமன்றத் தொகுதியின் சார்பாக காளையார் கோவிலில் உறுப்பினர் சேர்க்கை முகாம்  சிறப்பாக நடைபெற்றது.

மே.18 இனப்படுகொலை நாள்|குறுதிகொடை முகாம்

மே.18 இனப்படுகொலையை முன்னிட்டு சிவகங்கை நாம் தமிழர் கட்சி சார்பாக குருதி கோடை முகாம் நடத்தப்பட்டது .

மாவீரர் நாளை முன்னிட்டு-மருத்துவ முகாம்- சிவகங்கை தொகுதி

*மாவீரர் நினைவு நாளை முன்னிட்டு  09.12.2018 காரைக்குடி பர்மா காலனி திருச்சி சாலையில் உள்ள சிதம்பரம் விசாலாட்சி ஆங்கிலவழிப் பள்ளியில்* (ஞாயிற்றுக்கிழமை) காலை 09:00 மணி முதல்1 மணி வரை ) *நாம் தமிழர்...

மாணவ மாணவியருக்கு திருக்குறள் நூல் வழங்கும் விழா- சிவகங்கை சட்டமன்ற தொகுதி

ஐயா அப்துல்கலாம் அவர்களின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் 25.8.2018 சிவகங்கை மாவட்டம் ஒக்கூர் கிராமம் சோமசுந்தரம் செட்டியார்  அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவியருக்கு சிவகங்கை சட்டமன்ற தொகுதி நாம்தமிழர்கட்சி திருக்குறள் நூல்...
Exit mobile version