சிவகங்கை மாவட்டம், காளையார் கோவில் கிளை நிர்வாகிகள் நியமனம்
29-07-2016 அன்று சிவகங்கை மாவட்டம், காளையார் கோவில் ஒன்றியத்துக்குட்பட்ட கிராமப் பாஞ்சாயத்துக்களான மல்லல், சாத்தரசன் கோட்டை, நாடமங்களம்,செம்பன்னூர், பெரிய கண்ணனூர், தச்சனேந்தல், புளியங்குடி உள்ளிட்ட பகுதிகளின் கிளை நிர்வாகிகள் நியமனம், தலைமை நிலையச்...
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகராட்சி கிளை நிர்வாகிகள் நியமனம்
28-07-2016 அன்று சிவகங்கை மாவட்டம், காரைக்குடி நகராட்சிக்குட்பட்ட வார்டுகள் 1, 3, 8, 14, 17, 18, 19, 25 மற்றும் புதுவயல் போரூராட்சிக்குட்பட்ட வார்டுகள் 6, 8, சாக்கோட்டை கிராமப் பாஞ்சாயத்துக்களான...
சிவகங்கை மாவட்டம் ( இளையான்குடி காளையார் கோவில் திருப்பத்தூர்) – கிளை நிர்வாகிகள் நியமனம்
சிவகங்கை மாவட்டம், காளையார் கோவில் ஒன்றியத்துக்குட்பட்ட மாந்தாளி, ஒ.மருதங்குடி, சாக்கூர், கிராம்புலி, பகைஞ்சான், மறவன்மங்களம், காளையார் கோவில், திருப்பத்தூர் ஒன்றியத்துக்குட்பட்ட கோட்டையிருப்பு, சிங்கம்புனரி ஒன்றியத்துக்குட்பட்ட எஸ்.எஸ்.கோட்டை, இளையான்குடி ஒன்றியத்துக்குட்பட்ட கிருஷ்னாபுரம், நகரகுடி, ஆழிமதுரை,...
சிவகங்கை மாவட்டம் கிளை நிர்வாகிகள் நியமனம் மற்றும் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம்
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் ஒன்றியத்துக்குட்பட்ட நெடுமன்றம், திருக்கோஷ்டியூர், மணக்குடி, முறையூர், ஜெயங்கொண்டம்நிலை, கல்லல் ஒன்றியத்துக்குட்பட்ட கம்பனூர், சிங்கம்புனரி ஒன்றியத்துக்குட்பட்ட காளாப்பூர், சூரக்குடி, கோழிக்குடிப்பட்டி, காளையார்கோயில் ஒன்றியத்துக்குட்பட்ட சூரக்குளம் புதுக்கோட்டை மற்றும் இளையான்குடி...
மணல்கொள்ளையைக் கண்டித்து மானாமதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம்
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை சட்டமன்றத் தொகுதி சார்பாக மணல்கொள்ளையைக் கண்டித்து 16-07-15 அன்று மானாமதுரை சந்தைத்திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநில இளைஞர் பாசறைச் செயலாளர் பொறியாளர் மதிவாணன் எழுச்சியுரையாற்றினர்.
சிவகங்கையில் சாராய தொழிற்சாலையை முற்றுகைப் போராட்டம் நடந்தது
சிவகங்கையில் 06-07-15 அன்று உடைகுலத்தில் இயங்கும் சாராய தொழிற்சாலையைக் கண்டித்து முற்றுகைப் போராட்டம் நடந்தது.
சிவகங்கையில் ஆர்ப்பாட்டம் நடந்தது
பத்திரிக்கையாளர்களைத் தாக்கிய பாசிச அமைப்புகளைக் கண்டித்து சிவகங்கையில் 13-03-15 அன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
தமிழ்த்தேசிய போராளி சுபா.முத்துக்குமார் பிறந்தநாளினை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம், மானகிரியில் மாபெரும் கபாடி போட்டி நடந்தது.
தமிழ்த்தேசிய போராளி சுபா.முத்துக்குமார் அவர்களின் பிறந்தநாளினை முன்னிட்டு சிவகங்கை நாம் தமிழர் கட்சி சார்பாக மானகிரியில் மாபெரும் கபாடி போட்டி 11-10-14 அன்று நடந்தது. இதில் புதுகை கிழக்கு மாவட்ட தலைவர் துரைப்பாண்டியன், புதுகை கிழக்கு...
தமிழர் விளையாட்டுகள் மீதான தடையை நீக்ககோரி காரைக்குடியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
தமிழர் விளையாட்டுகள் மீதான தடையை நீக்ககோரி காரைக்குடியில் 17.07.2014 அன்று மாலை பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது, எழுச்சியுரை செந்தமிழன் சீமான்.
தமிழர் விளையாட்டுகள் மீதான தடையை நீக்ககோரி காரைக்குடியில் 17.07.2014 அன்று மாலை பேரணி மற்றும் பொதுக்கூட்டம்.
தமிழர் விளையாட்டுகள் மீதான தடையை நீக்ககோரி காரைக்குடியில் 17.07.2014 அன்று மாலை பேரணி மற்றும் பொதுக்கூட்டம்.





