சிவகங்கை மாவட்டம்

சிவகங்கையில் சாராய தொழிற்சாலையை முற்றுகைப் போராட்டம் நடந்தது

சிவகங்கையில் 06-07-15 அன்று உடைகுலத்தில் இயங்கும் சாராய தொழிற்சாலையைக் கண்டித்து முற்றுகைப் போராட்டம் நடந்தது.

சிவகங்கையில் ஆர்ப்பாட்டம் நடந்தது

பத்திரிக்கையாளர்களைத் தாக்கிய பாசிச அமைப்புகளைக் கண்டித்து சிவகங்கையில் 13-03-15 அன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

தமிழ்த்தேசிய போராளி சுபா.முத்துக்குமார் பிறந்தநாளினை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம், மானகிரியில் மாபெரும் கபாடி போட்டி நடந்தது.

தமிழ்த்தேசிய போராளி சுபா.முத்துக்குமார் அவர்களின் பிறந்தநாளினை முன்னிட்டு சிவகங்கை நாம் தமிழர் கட்சி சார்பாக மானகிரியில் மாபெரும் கபாடி போட்டி 11-10-14 அன்று நடந்தது. இதில் புதுகை கிழக்கு மாவட்ட தலைவர் துரைப்பாண்டியன், புதுகை கிழக்கு...

தமிழர் விளையாட்டுகள் மீதான தடையை நீக்ககோரி காரைக்குடியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

தமிழர்  விளையாட்டுகள் மீதான தடையை நீக்ககோரி காரைக்குடியில் 17.07.2014 அன்று மாலை பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது, எழுச்சியுரை செந்தமிழன் சீமான்.

தமிழர் விளையாட்டுகள் மீதான தடையை நீக்ககோரி காரைக்குடியில் 17.07.2014 அன்று மாலை பேரணி மற்றும் பொதுக்கூட்டம்.

தமிழர்  விளையாட்டுகள் மீதான தடையை நீக்ககோரி காரைக்குடியில் 17.07.2014 அன்று மாலை பேரணி மற்றும் பொதுக்கூட்டம்.

இனப்படுகொலையாளன் ராசபக்சே வருகையை கண்டித்து காரைக்குடி நகர செயலாளர் தீக்குளிக்க முயன்றார்.

ராஜபக்சே இந்திய வருகையை கண்டித்து நமது தோழர், காரைக்குடி நகர செயலாளர், அண்ணன் சாயல் ராம் அவர்கள் பழைய பேருந்து நிலையம் அருகில் தீக்குளிக்க முயன்றார்.அவர் காவல்துறையால் கைது செயப்பட்டார்.

காங்கிரசுக்கு எதிரான தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள செந்தமிழன் சீமான் உட்பட கட்சியினர் மீது கொலை மிரட்டல் வழக்கு.

சிவகங்கை மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சியினர் நடத்திய தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் கலந்து கொண்டு காங்கிரசுக்கு எதிரான பரப்புரையில் ஈடுப்பட்டார். இக்கூட்டம் நடத்துவதற்கும் பதாகை வைப்பதற்கும் அனுமதி பெறவில்லை...

[புகைப்பட தொகுப்பு இணைப்பு] நேற்று 30-03-11 அன்று சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டங்கள்

நாம் தமிழர் கட்சி தமிழின எதிரியான காங்கிரஸ் கட்சியை இந்த சட்டமன்ற பொது தேர்தலில் அக்கட்சி போட்டியிடும் 63 தொகுதிகளிலும் படுதோல்வி அடைய செய்வதையே இலக்காக கொண்டு "நாம் தமிழராய்...
Exit mobile version