பனைவிதை நடவு செய்யும் நிகழ்வு-திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி
சனிக்கிழமை (21/10/2018) திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி,சிங்கம்புணரி ஒன்றியம்,முறையூர் கோவில்பட்டி கிராமத்தில் உள்ள திறமங்கண்மாயில் 2400 பனைவிதை நடவு செய்யும் நிகழ்வு நடைபெற்றது.
திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி (சுற்றுச் சூழல் பாசறை ஒருங்கிணைப்பாளர்,
தமிழ்திரு.சோனையன் அவர்கள் விதைகளை சேகரித்து,நிகழ்வை...
10 இடங்களில் கொடியேற்று விழாவும் 3இடங்களில் கிளை தொடக்க விழாவும்=திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி
நாம் தமிழர் கட்சி சிவகங்கை சட்டமன்ற தொகுதியின் சார்பில் 10 இடங்களில் கொடியேற்று விழாவும் 3இடங்களில் கிளை தொடக்க விழாவும் அண்ணன் லெ_மாறன் தலைமையில் சிவகங்கை சட்டமன்ற தொகுதி பொருப்பாளர் சகாயம் முன்னிலையில்...
கொடியேற்றம்- கொள்கை விளக்க பொதுக்கூட்டமும்-திருப்பத்தூர் தொகுதி
14/10/2018 அன்று திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி பூலாங்குறிச்சி கொடியேற்றம் மற்றும் கொள்கை விளக்க பொதுக்கூட்டமும் நடைபெற்றது
கொடியேற்றம்-சிவகங்கை மாவட்டம் -திருப்பத்தூர் தொகுதி-நாம் தமிழர் கட்சி
14/10/2018 அன்று திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி பொட்டல்வெளிக்களத்தில் கொடியேற்றம்,நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியரிடம் மனு-திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி- சிவகங்கை மாவட்டம்
நாம் தமிழர் கட்சி சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி சார்பாக (11/10/2018) நெ.புதூர் கிளையில் குடிநீர் பிரசச்சனைக்கு தீர்வு காண,நெ.புதூர் வழியாகச்செல்லும் காவிரி குடிநீர் குழாயிலிருந்து குடிநீர் பெறுவதற்கு வழிவகை செய்யுமாறு...
பனை விதை நடும் விழா-திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி (சிவகங்கை மாவட்டம்
நாம் தமிழர் கட்சியின் பலகோடி பனை திட்டத்தின் கீழ் ஒரு மாதத்தில் 9300 சேகரித்து பனைவிதைகளை நடவு செய்தது
திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி (சிவகங்கை மாவட்டம்)
கச்சநத்தம்: சாதியப் படுகொலையுண்ட மூவர் உடலுக்கு வீரவணக்கம் | திருமாவளவன், பாரதிராஜா, சீமான் பங்கேற்பு
கச்சநத்தம்: சாதியப் படுகொலையுண்ட மூவர் உடலுக்கு வீரவணக்கம் | திருமாவளவன், பாரதிராஜா, சீமான் பங்கேற்பு
சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகேயுள்ள கச்சநத்தம் கிராமத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் மீது தொடுக்கப்பட்ட சாதிவெறி தாக்குதலில் ஆறுமுகம்,...
சீமான் தலைமையில் மாபெரும் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் – திருவாடானை
சீமான் தலைமையில் மாபெரும் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் - திருவாடானை | 04-06-2017 | நாம் தமிழர் கட்சி
04-06-2017 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில், திருவாடானையில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது....
சிவகங்கை மாவட்டம் – சிவகங்கை நகர, ஒன்றிய நிர்வாகிகள் நியமனம்
19-3-2017 அன்று சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகரம் சிவகங்கை ஒன்றியம் காஞ்சிரங்கால்,இடையமேலூர்,வாகுலத்துப்பட்டி,குவாணிப்பட்டி,வீரவலசை,முத்துப்பட்டி,பொண்ணா குளம்,அண்ணாநகர்,ஒக்கூர்,கீழப்பூங்குடி,மலம் பட்டி,கூட்டுறவு பட்டி,சக்கந்தி ஆகிய இடங்களில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் நியமனம் தலைமை நிலையச் செயலாளர் தங்கராசு...
சிவகங்கை மாவட்டம் – நிர்வாகிகள் நியமனம் – எஸ் புதூர் ஒன்றியம்
18-3-2017 அன்று, சிவகங்கை மாவட்டம் எஸ் புதூர் ஒன்றியம், கீழவயல், நல்லவன் பட்டி,முசுண்டபட்டி ஆகிய இடங்களில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் நியமனம் தலைமை நிலையச் செயலாளர் தங்கராசு முன்னிலையில் நடைபெற்றது. ஸ்டான்லி,...