சிவகங்கை மாவட்டம்

மஞ்சுவிரட்டு-சிவகங்கை-காரைக்குடி

நாம் தமிழர் கட்சி சிவகங்கை  மண்டலத்தின் சார்பாக 16.06.2019 அன்று வடமாடு மஞ்சுவிரட்டு காரைக்குடியில் நடைபெற்றது

கொடியேற்றும் நிகழ்வுகொள்கை விளக்க போதுக்கூட்டம்| திருப்பத்தூர் தொகுதி 

சிவகங்கை மாவட்டம்  திருப்பத்தூர் ஒன்றியம் விராமதியில் கொடியேற்றும் விழா மற்றும் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.

உறுப்பினர் சேர்க்கை முகாம்காளையார்கோவில்|சிவகங்கை

 (24.6.2019) இன்று திங்கட்கிழமை, சிவகங்கை சட்டமன்றத் தொகுதியின் சார்பாக காளையார் கோவிலில் உறுப்பினர் சேர்க்கை முகாம்  சிறப்பாக நடைபெற்றது.

கொடியேற்றும் நிகழ்வு-திருப்பத்தூர் தொகுதி

சிவகங்கை வடக்கு மாவட்டம், திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி திருப்பத்தூர் ஒன்றியத்தில் 21'வது  கொடியேற்றம்‌ மற்றும் கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

மே.18 இனப்படுகொலை நாள்|குறுதிகொடை முகாம்

மே.18 இனப்படுகொலையை முன்னிட்டு சிவகங்கை நாம் தமிழர் கட்சி சார்பாக குருதி கோடை முகாம் நடத்தப்பட்டது .

சுற்றறிக்கை: தொகுதிக் கட்டமைப்புக் கலந்தாய்வு – மதுரை தென் மண்டலம்

சுற்றறிக்கை: தொகுதிக் கட்டமைப்புக் கலந்தாய்வு - மதுரை தென் மண்டலம் மதுரை மண்டலத்திற்குட்பட்ட மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள தொகுதிகளுக்கான கட்டமைப்புப் பணிகளை...

மாவீரர் நாளை முன்னிட்டு-மருத்துவ முகாம்- சிவகங்கை தொகுதி

*மாவீரர் நினைவு நாளை முன்னிட்டு  09.12.2018 காரைக்குடி பர்மா காலனி திருச்சி சாலையில் உள்ள சிதம்பரம் விசாலாட்சி ஆங்கிலவழிப் பள்ளியில்* (ஞாயிற்றுக்கிழமை) காலை 09:00 மணி முதல்1 மணி வரை ) *நாம் தமிழர்...

கலந்தாய்வு கூட்டம்-நாம் தமிழர் கட்சி-திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி

திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி,கல்லல் ஒன்றியத்தில் (03/11/2018)சனிக்கிழமை ஒன்றிய கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது

நிலவேம்பு சாறு வழங்குதல்-காரைக்குடி-சிவகங்கை மாவட்டம்

சிவகங்கை மாவட்டம்  காரைக்குடி சட்டமன்ற தொகுதி சார்பாக  25.10.2018  அன்று காலை நிலவேம்பு கசாயம் தொகுதி முழுவதும் பத்து இடங்களில்   வழங்கப்பட்டது...... நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்ட  இடம் *காரைக்குடி தெற்கு நகரம் :               பெரியார் சிலை* *காரைக்குடி...

மருது சகோதரர்கள் நினைவு நாள் மலர் வணக்கம்-சிவகங்கை மாவட்டம்

27.10.2018 மருது சகோதரர்கள் நினைவு நாளை முன்னிட்டு  சிவகங்கை மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பாக நாம் தமிழர் உறவுகள் மாலை அணிவித்து  வீரவணக்கம் செலுத்தினர்.
Exit mobile version