சிவகங்கை மாவட்டம்

கண்டண ஆர்ப்பாட்டம் – சிவகங்கை மாவட்டம்

சிவகங்கை தெற்கு மாவட்டம் மானாமதுரை  ஒன்றிய மற்றும் நகர நாம் தமிழர் கட்சியின் சார்பில் 24.02.2020 அடிப்படை வசதி செய்யக்கோரி கண்டண ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கலந்தாய்வு கூட்டம் –  சிவகங்கை

23.2.2020 அன்று  சிவகங்கை தெற்கு மாவட்ட தலைமை அலுவலகத்தில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

கொடியேற்றும் நிகழ்வு -சிவகங்கை தொகுதி

சிவகங்கை தெற்குமாவட்டம்,நாம்தமிழர்கட்சியின் சார்பாக காளையார்கோவில் ஒன்றியம்,அல்லூர் கிராமத்தில் கொடி ஏற்றும் நிகழ்வு (2.2.2020)ஞாயிற்றுகிழமை அன்று காலை 10.00 மணியளவில் சிறப்பாக நடைபெற்றது

கொடியேற்றும் விழா -சிவகங்கை மாவட்டம்

சிவகங்கை மாவட்டம் கல்லல் ஒன்றியம் சங்கராபுரம் கிளையிலும் மானகிரி கிளையிலும்                                   15.2.2020 அன்று நாம் தமிழர் கட்சி கொடியேற்றும் விழா...

உள்ளாட்சி தேர்தல் குறித்த வேட்பாளர்கள் கலந்தாய்வு :சிவகங்கை

நாம்  தமிழர் கட்சி சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்ற  தொகுதி மற்றும் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட ஊராட்சி அமைப்புகளில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களுக்கு, ஊராட்சி அமைப்புகளின் அதிகாரம் பற்றியும்,...

கால்வாயை சரி செய்தல்- கருவேல மரங்களை அகற்றுதல்

காரைக்குடி சட்டமன்ற தொகுதி, காரைக்குடி வடக்கு நகரம், 8 வது வார்டில்  பொதுமக்களுக்கு பெரிதும்  பாதிப்பை ஏற்படுத்தும்,  கொசுக்கள் உருவாகும் இடமாக இருக்கும் அடர்ந்த செடிகளை அகற்றுதல், தேங்கி நிற்கும் கால்வாயை சரி...

சாக்கடை கழிவு அகற்றம்-நாம் தமிழர் முன்னெடுப்பு

காரைக்குடி இடையர் தெரு அருகில் நாம் தமிழர் கட்சி சார்பாக சாக்கடை சுத்தம் செய்யப்பட்டது .

நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்வு- சிவகங்கை

29.09.2019 ஞாயிற்றுக்கிழமை நாம் தமிழர் கட்சி மாவட்ட  மருத்துவர் பாசறை சார்பாக காரைக்குடி  தொகுதி முழுவதும் கரு.சாயல்ராம் தலைமையில் காரைக்குடி தொகுதி மற்றும் திருப்பத்தூர் தொகுதிகளில்  அந்த அந்த ஒன்றிய நகரம்...

மண் கடத்தல்-லாரி சிறை பிடிப்பு-சிவகங்கை நாம் தமிழர் கட்சி

காரைக்குடி கழனிவாசல் கண்மாய் பகுதியில் இருந்து ராமநாதபுரம் உப்பூர் அனல்மின் நிலையத்திற்கு கடல் நீர் கொண்டுசெல்ல சாலை அமைக்கும் பணிக்கு உபரி சவுடு மற்றும் களிமண்ணை  பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது இதனை முறைக்கேடாக பயன்படுத்தி ...

மரக்கன்று நடும் விழா /திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி

மரக்கன்று நடும் விழா /திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி  திருவேலங்குடி அரசு பள்ளியில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.
Exit mobile version