சிவகங்கை மாவட்டம்

கபசுர குடிநீர் வழங்குதல்-மானாமதுரை தொகுதி

மானாமதுரை தொகுதி திருப்புவனம் ஒன்றியம் கழுகேர்கடை கிராமம்*நாம் தமிழர் கட்சி கழுகேர்கடை கிளைதலைவர் ஹக்கீம் மற்றும் செய்யது அவர்களின் முன்னெடுப்பில், இன்று (11.4.2020 ) காலை கபசுர குடிநீர் வழங்கப்பட்டது…கழுகேர்கடை கிளை நிர்வாகிகள்...

பேரிடர் கால நடவடிக்கையாக குருதிகொடை அளித்தல்-காரைக்குடி

தமிழகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள 144 தடை உத்தரவு காரணமாக இரத்த தானம் நடத்த முடியாத சூழ்நிலையால் காரைக்குடி அரசு மருத்துவமனையில் இரத்த வங்கியில் இரத்த பற்றாக்குறை காரணமாக  அவசர சிகிச்சைக்கு தடை ஏற்பட்டது....

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு நிவாரண பொருள் வழங்குதல்-சிவகங்கை

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு சிவகங்கை நாம் தமிழர் கட்சி அல்லூர் கிராமத்தில் வசிக்கும் பொதுமக்களுக்கு உணவு பொருட்கள் வழங்கினர்

ஊரடங்கு உத்தரவு-நிவாரண பொருள் வழங்குதல்_காரைக்குடி

21.04.2020 செவ்வாய்க்கிழமை சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்ற தொகுதி சாக்கோட்டை தெற்கு ஒன்றியம் *நாம்தமிழர்* கட்சியின் சார்பாக இலுப்பகுடி ஊராட்சியில் கரு_சாயல்ராம் அவர்கள் தலைமையில் சாக்கோட்டை தெற்கு ஒன்றிய உறவுகள் மற்றும் காரைக்குடி...

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு-காரைக்குடி

23.04.2020 வியாழக்கிழமை அன்று சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் *காரைக்குடி தெற்கு நகரம்* சார்பாக கரு_சாயல்ராம் தலைமையில் *அரசு மருத்துவமனை பின்புறம்* வசிக்கும் மக்களுக்கு *கபசுரகுடிநீர்* வழங்கப்பட்டது.

கலந்தாய்வு கூட்டம்-சிவகங்கை மாவட்டம்

15.03.2020 சிவகங்கை தெற்குமாவட்ட தலைமை அலுவலகத்தில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது

கொடியேற்று நிகழ்வு-சிவகங்கை சட்டமன்றதொகுதி

சிவகங்கை தெற்குமாவட்டம் சிவகங்கை சட்டமன்றதொகுதி நாம்தமிழர் கட்சி சார்பாக 8.3.2020 ஞாயிற்றுகிழமை மாலை 5 .00 மணிக்கு மானாமதுரை ஒன்றியம் பச்சேரி கிராமத்தில் கொடியேற்று நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

கொள்கை விளக்க தெருமுனை கூட்டம்-சிவகங்கை சட்ட மன்ற தொகுதி

சிவகங்கை சட்ட மன்ற தொகுதி நாம்தமிழர் கட்சி சார்பாக 7.3.2020  சிவகங்கை நகரத்தில் நாம்  கொள்கை விளக்க தெருமுனை கூட்டம் நடைபெற்றது.  

கட்சியின் கொடி வண்ணத்தில் தண்ணீர் தொட்டி திறப்பு : தண்ணீர் இணைப்பைத் துண்டித்த ஊராட்சி மன்றத் தலைவர்! போராடி...

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள சாக்கோட்டை ஒன்றியம் வடகுடி ஊராட்சிக்கு உட்பட்ட கருவியபட்டி கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று கடந்த 8 மாதங்களுக்கு...

கலந்தாய்வு கூட்டம்-சிவகங்கை சட்டமன்ற தொகுதி

1.3.2020 ஞாயிற்றுகிழமை சிவகங்கை தெற்கு மாவட்டம் சிவகங்கை சட்டமன்ற தொகுதி                     நாம் தமிழர் கட்சி சார்பாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
Exit mobile version