சிவகங்கை மாவட்டம்

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்குதல்-சிவகங்கை- திருப்பத்தூர் தொகுதி

*05.06.2020 வெள்ளிகிழமை*சிவகங்கை மாவட்டம்,திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி,சிங்கம்புணரி ஒன்றியம்,எறுமைபட்டி ஊராட்சி,*ஊதம்பட்டி* கிராமத்தில், ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்குதல்- சிவகங்கை திருப்பத்தூர் தொகுதி

30.05.2020 சனிக்கிழமை*சிவகங்கை மாவட்டம்,திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி,கல்லல் ஒன்றியம்,*காலாங்கரைப்பட்டி* கிராமத்தில், ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல். சிவகங்கை-திருப்பத்தூர் தொகுதி

27.05.2020 புதன்கிழமை*சிவகங்கை மாவட்டம்,திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி,திருப்பத்தூர் ஒன்றியம்,*ரணசிங்கபுரம் கிராமத்தில் ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்கப்பட்டது

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல். சிவகங்கை

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் ஒன்றியம் நாம் தமிழர் கட்சி சார்பாக நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

கலந்தாய்வு கூட்டம் / காரைக்குடி சிவகங்கை

09.05.2020 சனிக்கிழமை சிவகங்கை மாவட்டம் *நாம் தமிழர் கட்சியின் காரைக்குடி சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள்* மற்றும் *அனைத்து நிலை பாசறை தொகுதி நிர்வாகிகள் கலந்து கொண்ட கலந்தாய்வு கூட்டம் *கரு.சாயல்ராம்* அவர்கள் தலைமையில்...

ஈழத்தமிழர் குடியிருப்பில் நிவாரண பொருட்கள் வழங்குதல்/சிவகங்கை திருப்பத்தூர் தொகுதி

03.05.2020 ஞாயிற்றுக்கிழமை சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் *காரையூரில் அமைந்து உள்ள ஈழத்தமிழர்கள்* முகாமில்  வசிக்கும் *250 குடும்பங்களுக்கு *அரிசி* மற்றும் *காய்கறிகள்* ஐயா *கரு. சாயல்ராம்* அவர்கள் தலைமையில் *சுந்தராஜ்*...

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – காரைக்குடி தொகுதி

28.04.2020 செவ்வாய்க்கிழமை சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்ற தொகுதி தேவகோட்டை கிழக்கு ஒன்றியம் சார்பாக *மேக்காரைக்குடி கிராமத்தில்  கபசுரகுடிநீர்* வழங்கப்பட்டது

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்- சிவகங்கை மாவட்டம்

21.4.2020 செவ்வாய்கிழமை சிவகங்கை சட்டமன்றதொகுதி ,காளையார்கோவில் ஒன்றியம் நாம்தமிழர்கட்சி மற்றும் அல்லூர் நாம் தமிழர்கட்சி உறவுகளின் ஒத்துழைப்போடு ரூ.1000/- மதிப்பிலான 10 கிலோ அரிசி மற்றும் மளிகை பொருட்கள் 23 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்- சிவகங்கை

சிவகங்கை சட்டமன்றதொகுதி- காளையார்கோவில் ஒன்றியம் அல்லூர் கிராமத்தில் வசிக்கும் 35 குடும்பங்களுக்கு 30.4.2020 அன்று மளிகைபொருட்கள்,அரிசி வழங்கினர்.

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு நிவாரண பொருள் வழங்குதல்- காரைக்குடி தொகுதி

30.04.2020 வியாழக்கிழமை சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்ற தொகுதி  சார்பாக சாக்கோட்டை தெற்கு ஒன்றியம் *அரியக்குடியில்* ஐயா *கரு_சாயல்ராம்* அவர்கள் தலைமையில் *15 குடும்பங்களுக்கு* அரிசி மற்றும் காய்கறிகள் *நாம் தமிழர் கட்சியின்*...
Exit mobile version