சேலம் மாவட்டம் ஓமலூரில் அய்யா மணிவண்ணன் அவர்களுக்கு வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.
இனமான இயக்குனர், நாம்தமிழர் கட்சியின் மூத்த நிர்வாகி எங்கள் அய்யா மணிவண்ணன் அவர்களுக்கு வீர வணக்கம்.
மொழிக்காகவும் இனத்திற்காகவும் அதன் உரிமைகளுக்காகவும் உடல் நலம் பாதிக்கப்பட்ட சூழலிலும் கூட களத்தில் நின்று போராடியவர்... நான் இறந்தபிறகு...
இனப்படுகொலையாளன் ராசபக்சே வருகையை கண்டித்து சேலம் தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம்
இனப்படுகொலையாளன் ராசபக்சே வருகையை கண்டித்து சேலம் தபால் நிலையம் முன்பு 24.05.2014 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சேலம் தொடர்வண்டி சந்திப்பில் சோனியா உருவபொம்மை எரிப்பு மற்றும் தொடர்வண்டி மறியல் போராட்டம்
22.02.2014 அன்று சேலம் தொடர்வண்டி சந்திப்பில் சோனியா உருவபொம்மை எரிப்பு மற்றும் தொடர்வண்டி மறியல் போராட்டம் :
ராஜிவ்காந்தி கொலைவழக்கில் தூக்கு தண்டனை பெற்று 22 ஆண்டுகளுக்கு மேலாக தனிமைச் சிறைக் கொட்டடியில் வாடிப்...
சேலம் மாவட்டம் நாம்தமிழர் கட்சின் இளைஞர் பாசறை சார்பாக ஆர்ப்பாட்டம்
சாந்தன்,முருகன்,பேரறிவாளன் ஆகிய மூன்று தமிழர்களின் கருணை மனுவை ஏற்கக் கோரியும் தூக்குதண்டணை ரத்து செய்து வாழ்நாள் தண்டணையாக குறைக்க கோரியும் கூடங்குளம் அணுமின் உலையை எதிர்த்து நெல்லை மாவட்டம் இடிந்தகரையில் நடைபெற்றுகொண்டிருக்கும்...
நாம் தமிழர் கட்சியின் பெருந்தமிழர் வீரப்பன் வீரவணக்க நிகழ்வு
போற்றுதலுக்குரிய பெருந்தமிழர் எல்லைக்காத்த போராளி வீரப்பன் அவர்களின் 7ம் ஆண்டு நினைவு நாள் (18 . 10 . 2011 , செவ்வாய்க்கிழமை ) வீரவணக்க நிகழ்வு நாம் தமிழர் கட்சியின் சார்பாக...
சேலம் மாவட்டத்தில் நடைப்பெற்ற நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வுக் கூட்டம்
சேலம் மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அருண் தலைமையில், அய்யா சந்திரசேகரன்அவர்கள் முன்னிலையில் மாவட்ட கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் சேலம் சிவகுமார், ஓமலூர் பசுபதி, பனைமரத்துப்பட்டி வினோத்,...
சேலம் மாவட்டம் நாம் தமிழர் கட்சியின் களப்போராளி இரமேசு காலமானார்.
சேலம் மாவட்டம் எடப்பாடியை சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் களப்போராளி திரு.இரமேசு அவர்கள் 13.07.11 அன்று இரவு 10 மணியளவில் காலமானார். வீர வேங்கையாக கொள்கை பிடிப்புடன் தமிழினத்திற்காக களமாடிய இரமேசு அவர்களின்...
[படங்கள் இணைப்பு] சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வுக் கூட்டம்.
சேலம் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வுக் கூட்டம் 29-5-2011 அன்று சேலம் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்றது.இக்கூட்டத்திற்கு சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அருண் அவர்கள் தலைமை தாங்கினார். சந்திரசேகர்...
[படங்கள் இணைப்பு]நாமக்கல் மாவட்ட மல்லசமுத்திரத்தில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க பொதுக்கூட்டம்.
நாமக்கல் மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் சார்பாக நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்கப் பொதுகூட்டம்.
23-2-2011 அன்று நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் சந்தைபெட்டை அருகில் உள்ள தமிழர் திடலில் நாம்...
தேசியத் தலைவரின் தாயாரின் மறைவை தொடர்ந்து சேலம் நாம் தமிழர் கட்சியினர் நடத்திய இரங்கல் கூட்டம்.
சேலம் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அருண் தலைமையில் சாமுண்டி வணிக வளாகத்திலுள்ள மாவட்ட கட்சி அலுவலகத்தில் தமிழ் தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களின் தாயார் பார்வதி அம்மாள் அவர்களின் மறைவை...






![[படங்கள் இணைப்பு] சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வுக் கூட்டம்.](https://www.naamtamilar.org/wp-content/uploads/2011/05/91-218x150.jpg)
![[படங்கள் இணைப்பு]நாமக்கல் மாவட்ட மல்லசமுத்திரத்தில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க பொதுக்கூட்டம்.](https://www.naamtamilar.org/wp-content/uploads/2011/03/DSC_0161-218x150.jpg)
