தீரன் சின்னமலை 212ஆம் ஆண்டு நினைவுநாள்: வீரவணக்கப் பொதுக்கூட்டம் – சீமான் எழுச்சியுரை

தீரன் சின்னமலை 212ஆம் ஆண்டு நினைவுநாள்: வீரவணக்கப் பொதுக்கூட்டம் – சீமான் எழுச்சியுரை | நாம் தமிழர் கட்சி தமிழ்த் தேசிய இனத்தின் வீரத்தையும் மானத்தையும் உலகத்தாரைத் திரும்பி பார்க்கவைத்த நம் வீரப்பெரும்பாட்டன்! வெள்ளைய ஏகாதிபத்தியத்திடம்...

சேலம் நாம் தமிழர் கட்சியினர் தமிழர்களை தாக்கும் கன்னட அமைப்புகளை கண்டித்து கர்நாடக வங்கி முற்றுகைப் போராட்டம்

சேலம் நாம் தமிழர் கட்சியினர் தமிழர்களை தாக்கும் கன்னட அமைப்புகளை கண்டித்து கர்நாடக வங்கி முற்றுகைப் போராட்டம்

சேலத்தில் குருதிக்கொடை முகாம்

தேசியத்தலைவர் பிறந்த நாளையொட்டி சேலம் ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பாக  இன்று (22-11-15) சேலத்தில் குருதிக்கொடை முகாம் நடந்தது.

மாவீரன் வீரப்பனார் நினைவிடத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

மாவீரன் வீரப்பனார் அவர்களின் நினைவிடத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக 18-10-15  அன்று  மாநில ஒருங்கிணைப்பாளர் வியனரசு, மாநில கொள்கைபரப்புச் செயலாளர் பேராவூரணி திலீபன் உள்ளிட்டோர் வீரவணக்கம் செலுத்தினர்.  

சேலம், ஆத்தூரில் வீரத்தமிழர் முன்னணியின் பொதுக்கூட்டம் நடந்தது.

சேலம், ஆத்தூரில் 30-03-15 அன்று வீரத்தமிழர் முன்னணியின் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் மாநில இளைஞர் பாசறை செயலாளர்கள் பேராசிரியர் கல்யாணசுந்தரம், பொறியாளர் துருவன் செல்வமணி ஆகியோர் கலந்துக் கொண்டனர். இதில் மாநில மாணவர்...

சேலத்தில் மாவட்ட மாணவர் பாசறைக் கலந்தாய்வுக்கூட்டம் நடந்தது

சேலத்தில் 08-03-15 அன்று மாவட்ட மாணவர் பாசறைக் கலந்தாய்வுக்கூட்டம் நடந்தது. இதில் மாநில மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர்கள் தேவா, பேராசிரியர் அருண்குமார் மற்றும் சேலம் மாவட்டப்பொறுப்பாளர்கள் வெங்கடாசலம், கோபி, பேராசிரியர் அருள்ராம்,...

சேலம் மாவட்டத்தில் கலந்தைவுகூட்டம் 04.05.2015 அன்று நடைப்பெற்றது.

நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வு கூட்டம் சேலம் மாவட்டம் ஓமலூரில் 04.05.2015 அன்று காலை  10. மணியளவில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சேலம் வடக்கு மாவட்ட பொறுப்பாளர்கள் பங்கேற்றனர் இந்த கலந்தாய்வில் கட்சி வளர்ச்சி குறித்தும் பொறுப்பாளர்கள்  இனி மேற்கொள்ளவேண்டிய...

சேலம் மேற்கு மாவட்ட நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வு கூட்டம்

16.11.2014 சேலம் மேற்கு மாவட்ட நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வு கூட்டம் மேட்டூர் கட்சிஅலுவலகத்தில் நடைபெற்றது, கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் மே.து.சரவணன் தலைமை தாங்கினார். மேட்டூர் நகர செயலாளர் ஈஸ்வரமூர்த்தி வரவேற்புரை ஆற்றினார்....

கர்நாடக வனத்துறையால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட மீனவர் குடும்பத்தினருக்கு சீமான் நிதியளித்து ஆறுதல்

கர்நாடக வனத்துறையால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட சேலத்தைச்சேர்ந்த மீனவர்  பழனி குடும்பத்தினருக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் நேரில் சென்று  நிதியளித்து ஆறுதல் தெரிவித்தார்.

‘எல்லைக்காவல் தெய்வம்’ வீரப்பனாருக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பில் அவரின் நினைவிடத்தில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது

'எல்லையைக் காத்த அய்யனார்' வீரப்பனார் அவர்களுக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பில் அவரது நினைவிடத்திற்கு பேரணியாக சென்று, எழுச்சியோடு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.