தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு – இராணிப்பேட்டை

இராணிப்பேட்டை தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக தியாக தீபம் திலீபன் அவர்களுக்கு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.

இராணிப்பேட்டை – இணையதள பாசறை கலந்தாய்வு கூட்டம்

நாம் தமிழர் கட்சி இராணிப்பேட்டை தொகுதி இணையதள பாசறை சார்பில் தொகுதி தலைமை அலுவலகத்தில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.இதில் வரும் 2021...

தொகுதி கலந்தாய்வு—ஆற்காடு சட்டமன்றத் தொகுதி

ராணிபேட்டை மாவட்டம் , ஆற்காடு சட்டமன்றத்து உட்பட்ட தொகுதி கலந்தாய்வு நடைபெற்றது இதில் கட்சியின் அடுத்த கட்ட நகர்வு, வரும் சட்டமன்ற தேர்தலை எப்படி எதிர்கொள்வது என்று பற்றி விவாதிக்கப்பட்டது மற்றும் புதிய...

தலைமை அறிவிப்பு: இராணிப்பேட்டை மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைமை அறிவிப்பு: இராணிப்பேட்டை மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 202008213 | நாள்: 07.08.2020 இராணிப்பேட்டை மேற்கு மாவட்டம் (இராணிப்பேட்டை மற்றும் ஆற்காடு தொகுதிகள் உள்ளடக்கியது) தலைவர்            -  இரா.கதிரவன்                   -...

தலைமை அறிவிப்பு: இராணிப்பேட்டை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைமை அறிவிப்பு: இராணிப்பேட்டை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 202008206 | நாள்: 07.08.2020 தலைவர்            -  சே.பாஸ்கர்                     - 14317146427 துணைத் தலைவர்     -  நா.அப்பன்ராஜ்                     -...

தமிழ் மீட்சிப் பாசறை துண்டறிக்கை பரப்புரை – இராணிப்பேட்டை

இராணிப்பேட்டை தொகுதி - தமிழ் மீட்சிப் பாசறை வாகனங்களில் தமிழில் அச்சிடும் சட்டத்தை மக்களுக்கு தெரியப்படுத்தவும் துண்டறிக்கை பரப்புரை

மே 18 இன எழுச்சி நாள் நினைவேந்தல் நிகழ்வு -சோளிங்கர் தொகுதி

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் சட்டமன்ற தொகுதி  சார்பில்  மே 18  இன எழுச்சி நாளை முன்னிட்டு சோளிங்கர் கிழக்கு ஒன்றியம் வெங்குபட்டு பகுதியில் ஒன்றிய தலைவர் ராஜேஷ் அவர்களின் தலைமையிலும் சோளிங்கர் மேற்கு...

தண்ணீர் பந்தல் திறப்பு விழா-இராணிப்பேட்டை தொகுதி 

இராணிப்பேட்டை தொகுதி  வி.சி மோட்டர் பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் பொது மக்களுக்காக தண்ணீர் பந்தல் திறந்து வைக்கபட்டது  பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

குருதி கொடை முகாம்-இராணிப்பேட்டை தொகுதி

08-03-2020 அன்று நாம் தமிழர் கட்சி இராணிப்பேட்டை தொகுதி அம்மூர் ஊராட்சி சார்பாக அம்மூர்  அரசு மருத்துவமனையில் குருதி கொடை முகாம் நடைபெற்றது.

உறுப்பினர் சேர்க்கை முகாம் -ராணிப்பேட்டை தொகுதி

01-03-2020) ஞாயிற்றுக்கிழமை அன்று நாம் தமிழர் கட்சி ராணிப்பேட்டை மாவட்டம், ராணிப்பேட்டை தொகுதி நவலோக் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது