தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு – இராணிப்பேட்டை
இராணிப்பேட்டை தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக தியாக தீபம் திலீபன் அவர்களுக்கு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.
இராணிப்பேட்டை – இணையதள பாசறை கலந்தாய்வு கூட்டம்
நாம் தமிழர் கட்சி இராணிப்பேட்டை தொகுதி இணையதள பாசறை சார்பில் தொகுதி தலைமை அலுவலகத்தில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.இதில் வரும் 2021...
தொகுதி கலந்தாய்வு—ஆற்காடு சட்டமன்றத் தொகுதி
ராணிபேட்டை மாவட்டம் , ஆற்காடு சட்டமன்றத்து உட்பட்ட தொகுதி கலந்தாய்வு நடைபெற்றது இதில் கட்சியின் அடுத்த கட்ட நகர்வு, வரும் சட்டமன்ற தேர்தலை எப்படி எதிர்கொள்வது என்று பற்றி விவாதிக்கப்பட்டது மற்றும் புதிய...
தலைமை அறிவிப்பு: இராணிப்பேட்டை மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைமை அறிவிப்பு: இராணிப்பேட்டை மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 202008213 | நாள்: 07.08.2020
இராணிப்பேட்டை மேற்கு மாவட்டம் (இராணிப்பேட்டை மற்றும் ஆற்காடு தொகுதிகள் உள்ளடக்கியது)
தலைவர் - இரா.கதிரவன் -...
தலைமை அறிவிப்பு: இராணிப்பேட்டை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைமை அறிவிப்பு: இராணிப்பேட்டை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 202008206 | நாள்: 07.08.2020
தலைவர் - சே.பாஸ்கர் - 14317146427
துணைத் தலைவர் - நா.அப்பன்ராஜ் -...
தமிழ் மீட்சிப் பாசறை துண்டறிக்கை பரப்புரை – இராணிப்பேட்டை
இராணிப்பேட்டை தொகுதி - தமிழ் மீட்சிப் பாசறை வாகனங்களில் தமிழில் அச்சிடும் சட்டத்தை மக்களுக்கு தெரியப்படுத்தவும்
துண்டறிக்கை பரப்புரை
மே 18 இன எழுச்சி நாள் நினைவேந்தல் நிகழ்வு -சோளிங்கர் தொகுதி
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் சட்டமன்ற தொகுதி சார்பில் மே 18 இன எழுச்சி நாளை முன்னிட்டு சோளிங்கர் கிழக்கு ஒன்றியம் வெங்குபட்டு பகுதியில் ஒன்றிய தலைவர் ராஜேஷ் அவர்களின் தலைமையிலும் சோளிங்கர் மேற்கு...
தண்ணீர் பந்தல் திறப்பு விழா-இராணிப்பேட்டை தொகுதி
இராணிப்பேட்டை தொகுதி வி.சி மோட்டர் பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் பொது மக்களுக்காக தண்ணீர் பந்தல் திறந்து வைக்கபட்டது பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
குருதி கொடை முகாம்-இராணிப்பேட்டை தொகுதி
08-03-2020 அன்று நாம் தமிழர் கட்சி இராணிப்பேட்டை தொகுதி அம்மூர் ஊராட்சி சார்பாக அம்மூர் அரசு மருத்துவமனையில் குருதி கொடை முகாம் நடைபெற்றது.
உறுப்பினர் சேர்க்கை முகாம் -ராணிப்பேட்டை தொகுதி
01-03-2020) ஞாயிற்றுக்கிழமை அன்று நாம் தமிழர் கட்சி ராணிப்பேட்டை மாவட்டம், ராணிப்பேட்டை தொகுதி நவலோக் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது







