நிலவேம்பு சாறு வழங்குதல்-சோளிங்கர் தொகுதி

சோளிங்கர் தொகுதியில், நெமிலி நடுவண் ஒன்றியத்திற்கு உட்பட்ட  திருமால்பூர் ஊராட்சியில் பேருந்து நிலையம் அருகே 09.12.2018 அன்று நிலவேம்பு சாறு வழங்கப்பட்டது. இதில் நெமிலி ஒன்றிய மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்

மேதகு வே.பிரபாகரன் பிறந்தநாள் விழா-குருதிக்கொடை முகாம்

சோளிங்கர் தொகுதியில் கடந்த 25.11.2018 அன்று தமிழ் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சோளிங்கர் அரசு பொது மருத்துவமனையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் குருதிக்கொடை நிகழ்வு நடத்தப்பட்டது ....

மேதகு வே.பிரபாகரன் பிறந்த நாள் விழா-கொள்கை விளக்க பொதுக்கூட்டம்

சோளிங்கர் தொகுதியில் கடந்த 25.11.2018 அன்று தமிழ் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சோளிங்கர் பேருந்து நிலையத்தில், மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது . மாலை 6 மணியளவில் சோளிங்கர் பேருந்து நிலையம்...

காஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பணி-நாம் தமிழர் கட்சி

காஜா புயலால் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு சோளிங்கர் தொகுதி சார்பில் கடந்த 27.11.2018 அன்று நிவாரண பொருட்கள் கொண்டு சென்று புதுக்கோட்டையில் உள்ள வடக்கு குலமங்கலம் மற்றும் தெற்கு குலமங்கலம் ஆகிய இடங்களுக்கு நிவாரண...

நிலவேம்பு சாறு, காலை உணவு, மற்றும் பாடபுத்தகம், எழுதுகோல் வழங்குதல்.

18-11-2018 , அன்று ராணிப்பேட்டை தொகுதி, வாலாஜா நகரம், தினபந்து ஆசரமம் பள்ளியில் மாணவர்களுக்கு நிலவேம்பு சாறு, காலை உணவு, மற்றும் பாடபுத்தகம், எழுதுகோல் இலவசமாக வழங்கப்பட்டது, இந்த நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது....

மாணவ மாணவிகளுக்கு நிலவேம்பு சாறு பாட புத்தகம், எழுதுகோல் வழங்குதல்-ராணிப்பேட்டை தொகுதி

31-10-2018 , அன்று ராணிப்பேட்டை தொகுதி, வாலாஜா ஒன்றியம், நவலாக் ஊராட்சியில்  உள்ள  அரசினர் வா.உ.சி உயர்நிலை பள்ளியில் மாணவர்களுக்கு நிலவேம்பு சாறு மற்றும் பாடபுத்தகம், எழுதுகோல் இலவசமாக வழங்கப்பட்டது, இந்த நிகழ்ச்சி...

ராஜ ராஜ சோழன் நினைவை போற்றும் விழா-ராணிப்பேட்டை தொகுதி

28-10-2018 , அன்று ராணிப்பேட்டை தொகுதி, வாலாஜா ஒன்றியம், திருபாற்கடல் ஊராட்சியில். ராஜ ராஜ சோழன் நினைவை போற்றும் விழா  மிக சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் ராஜ ராஜ சோழன் படத்திற்கும் திருவள்ளுவர்...

உறுப்பினர் சேர்க்கை முகாம், மரகன்று வழங்குதல்-ராணிப்பேட்டை தொகுதி

02-10-2018 , அன்று ராணிப்பேட்டை தொகுதி, ஆற்காடு ஒன்றியம், ஆயிலம் ஊராட்சியில் உறுப்பினர் சேர்க்கை முகாம், பொதுமக்களுக்கு மரகன்று தரப்பட்டது மற்றும் 100 பனை விதை நடுதல் பணி அகியவை சிறப்பாக நடைபெற்றது....

நாம் தமிழர் சுற்றுச்சூழல் பாசறை -சோளிங்கர் சட்டமன்ற தொகுதி

நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவின் ‘பலகோடிப் பனைத்திட்டத்தின்’ முன்நகர்வாக நாம் தமிழர் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக ‘ஒரே நாளில் ஒரு இலட்சம் பனை விதைகள் விதைக்கும் விழா’ 23-09-2018 ஞாயிற்றுக்கிழமை காலை...

மரக்கன்று நடும் பணி-துண்டறிக்கை பிரச்சாரம்-ராணிப்பேட்டை தொகுதி

ராணிப்பேட்டை தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் நேற்று மரகன்று நடும் பணி மற்றும் துண்டறிக்கை பிரச்சாரம்  சென்னசமுத்திரம், வாலாஜா ஒன்றியத்தில் நடந்தது  இதில் நாம் தமிழர் கட்சியினர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை...