கொள்கை விளக்க பொதுக்கூட்டம்-ராணிப்பேட்டை தொகுதி

10-02-2019 , அன்று ராணிப்பேட்டை தொகுதி, மேல்விஷாரம் நகரம் சார்பில் கொள்கை விளக்க கூட்டம் நடைப்பெற்றது, இதில் பழனிபாபா வீரவணக்க நிகழ்வு முன்னெடுக்கபட்டது  தொகுதி பொறுப்பாளர்கள், நகர , ஒன்றிய, பாசறை பொறுப்பாளர்கள் அனைவரும்...

வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் நினைவு கொடி கம்பம்

வேலூர் மாவட்டம் சோளிங்கர் சட்டமன்றத் தொகுதியில் .வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் 10ஆம் ஆண்டு நினைவை போற்றும் வகையில் சோளிங்கர் ஒன்றியம் கொளத்தேரி ஊராட்சியில் கட்சியின் புலிக்கொடி ஏற்றப்பட்டது.

வீரத் தமிழர் முன்னனி, தைப்பூச திருவிழா-ஆற்காடு தொகுதி

21-01-2019 , அன்று ஆற்காடு தொகுதி கரிவேடு கிராமத்தில்  வீரத் தமிழர் முன்னனி, தைப்பூச திருவிழா நடைப்பெற்றது, இதில் வேல் வழிபாடு நிகழ்ச்சி, மற்றும் அன்னதானம் மிக சிறப்பாக நடைபெற்றது. இதில் தொகுதி பொறுப்பாளர்கள்,...

வீரத் தமிழர் முன்னனி, திருமுருகப் பெருவிழா

27-01-2019 , அன்று ராணிப்பேட்டை தொகுதி, வாலாஜா நகரம் சார்பில் வீரத் தமிழர் முன்னனி, திருமுருகப் பெருவிழா நடைப்பெற்றது, இதில் வேல் வழிபாடு நிகழ்ச்சி, மற்றும் கூட்டம் மிக சிறப்பாக நடைபெற்றது. இதில் தொகுதி...

கொடியேற்றும் நிகழ்வு-காட்பாடி

வேலூர் மாவட்டம் காட்பாடி சட்டமன்ற தொகுதி நடைபெற்ற சோளிங்கர் ஒன்றியத்தில் நாம் தமிழர் கட்சியின் புலிக்கொடி ஏற்றப்பட்டது

சுகாதார சீர்கேடு-நகராட்சி ஆணையரிடம் மனு-அரக்கோணம்

அரக்கோணம் நகராட்சி ஆணையரிடம் தொகுதியில் உள்ள சுகாதார சீர்கேடு சம்பந்தமாக தொகுதி செயலாளர் அம்ஜத் பாஷா தலைமையில் வழக்கறிஞர் கார்த்திகேயன் நகர செயலாளர் தௌபிக் பொருளாளர் பாண்டியன் மற்றும் அசேன் தென்னரசு மேலூம்...

தீ விபத்து குடிசை இழப்பு-நிவாரண பணி

டெல்டா மாவட்டத்தில் கஜா புயாலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ந்து நாம் தமிழர் கட்சி பல்வேறு உதவிகள் செய்து வருகிறது அதன் ஊடாக கால் இழந்து வீட்டை இழந்த ஒருவருக்கு வீடு கட்டி தரும்...

அம்பேத்கர் மலர்வணக்கம்-அரக்கோணம் தொகுதி

வேலூர் மாவட்டம் அரக்கோணம் தொகுதி நாம் தமிழர் கட்சி  வழக்கறிஞர் பாசறை சார்பாக  அம்பேத்கருக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

ஐயா நம்மாழ்வார் புகழ்வணக்கம்-மழலையர் பாசறை

இயற்கை வேளாண் பேரறிஞர், தமிழ்ப் பெருங்குடியோன், நமது பெரிய தகப்பன் ஐயா நம்மாழ்வார் அவர்களின் 5ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி ஆற்காடு தொகுதி மழலையர் பாசறை சார்பாக மரக்கன்று நடும் நிகழ்வு நடைபெற்றது.

கஜா புயல்-வீடு கட்டும் பணி-ஆற்காடு தொகுதி

#திருத்துறைப்பூண்டி தொகுதி  கோட்டூர் ஒன்றியம் பெருகவாழ்ந்தான் ஊராட்சி #பாம்புகானி கிராமத்தை சேர்ந்த ஓட்டுனரான அப்புக்குட்டி  கஜா புயலால் அவரது வீட்டையும் இழந்து மின்கம்பம் காலில் விழுந்து ஒரு காலை இழந்து விட்டார் .அவருடைய...