காஜா புயல்-வீடு கட்டும் பணி நிறைவு-நாம் தமிழர் கட்சி

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தொகுதிக்கு உட்பட்ட பாம்புகன்னி கிராமத்தில் கஜா புயலில் போது மின்சார கம்பம் உடைந்து விழுந்தது இடது காலையும் வீட்டையும் இழந்து நின்றவரின் குடும்பத்திற்கு ஆற்காடு தொகுதி நாம் தமிழர் கட்சி...

கொடியேற்றுதல்‌-கோள்கை விளக்க பொதுக்கூட்டம்- ராணிப்பேட்டை

17-02-2019 , அன்று நாம் தமிழர் கட்சி சார்பாக  ராணிப்பேட்டை தொகுதியில் 1. இந்திய ராணுவத்தில் உயிர் இழந்த வீரர்களுக்கு வீரவணக்கம். (மூன்று பகுதியில் நடந்தது) 2. இரண்டு இடத்தில் கொடி ஏற்றுதல் (வேப்பூர், கத்தியவாடி).3....

கொள்கை விளக்க பொதுக்கூட்டம்-ராணிப்பேட்டை தொகுதி

10-02-2019 , அன்று ராணிப்பேட்டை தொகுதி, மேல்விஷாரம் நகரம் சார்பில் கொள்கை விளக்க கூட்டம் நடைப்பெற்றது, இதில் பழனிபாபா வீரவணக்க நிகழ்வு முன்னெடுக்கபட்டது  தொகுதி பொறுப்பாளர்கள், நகர , ஒன்றிய, பாசறை பொறுப்பாளர்கள் அனைவரும்...

வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் நினைவு கொடி கம்பம்

வேலூர் மாவட்டம் சோளிங்கர் சட்டமன்றத் தொகுதியில் .வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் 10ஆம் ஆண்டு நினைவை போற்றும் வகையில் சோளிங்கர் ஒன்றியம் கொளத்தேரி ஊராட்சியில் கட்சியின் புலிக்கொடி ஏற்றப்பட்டது.

வீரத் தமிழர் முன்னனி, தைப்பூச திருவிழா-ஆற்காடு தொகுதி

21-01-2019 , அன்று ஆற்காடு தொகுதி கரிவேடு கிராமத்தில்  வீரத் தமிழர் முன்னனி, தைப்பூச திருவிழா நடைப்பெற்றது, இதில் வேல் வழிபாடு நிகழ்ச்சி, மற்றும் அன்னதானம் மிக சிறப்பாக நடைபெற்றது. இதில் தொகுதி பொறுப்பாளர்கள்,...

வீரத் தமிழர் முன்னனி, திருமுருகப் பெருவிழா

27-01-2019 , அன்று ராணிப்பேட்டை தொகுதி, வாலாஜா நகரம் சார்பில் வீரத் தமிழர் முன்னனி, திருமுருகப் பெருவிழா நடைப்பெற்றது, இதில் வேல் வழிபாடு நிகழ்ச்சி, மற்றும் கூட்டம் மிக சிறப்பாக நடைபெற்றது. இதில் தொகுதி...

கொடியேற்றும் நிகழ்வு-காட்பாடி

வேலூர் மாவட்டம் காட்பாடி சட்டமன்ற தொகுதி நடைபெற்ற சோளிங்கர் ஒன்றியத்தில் நாம் தமிழர் கட்சியின் புலிக்கொடி ஏற்றப்பட்டது

சுகாதார சீர்கேடு-நகராட்சி ஆணையரிடம் மனு-அரக்கோணம்

அரக்கோணம் நகராட்சி ஆணையரிடம் தொகுதியில் உள்ள சுகாதார சீர்கேடு சம்பந்தமாக தொகுதி செயலாளர் அம்ஜத் பாஷா தலைமையில் வழக்கறிஞர் கார்த்திகேயன் நகர செயலாளர் தௌபிக் பொருளாளர் பாண்டியன் மற்றும் அசேன் தென்னரசு மேலூம்...

தீ விபத்து குடிசை இழப்பு-நிவாரண பணி

டெல்டா மாவட்டத்தில் கஜா புயாலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ந்து நாம் தமிழர் கட்சி பல்வேறு உதவிகள் செய்து வருகிறது அதன் ஊடாக கால் இழந்து வீட்டை இழந்த ஒருவருக்கு வீடு கட்டி தரும்...

அம்பேத்கர் மலர்வணக்கம்-அரக்கோணம் தொகுதி

வேலூர் மாவட்டம் அரக்கோணம் தொகுதி நாம் தமிழர் கட்சி  வழக்கறிஞர் பாசறை சார்பாக  அம்பேத்கருக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.