ஈழத்தமிழர் குடியிருப்பில் நிவாரண பொருட்கள் வழங்குதல்- சோளிங்கர் தொகுதி

13/05/2020 அன்று சோளிங்கர் சட்டமன்ற தொகுதி பேரிடர் மீட்பு பாசறை சார்பாக பானாவரம் பகுதியில் ஈழத்தமிழர் குடியிருப்பில் வசிக்கும் 107 குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டன.

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்/சோளிங்கர் தொகுதி

சோளிங்கர் சட்டமன்ற தொகுதி பேரிடர் மீட்பு பாசறை சார்பாக காவேரிப்பாக்கம் வடக்கு ஒன்றியம் சார்ந்த குன்னத்தூர் பகுதியில் ஒன்றிய செயலாளர் தமிழ் திரு கௌதம் மற்றும் குன்னத்தூர் ஊராட்சியின் பொறுப்பாளர்கள் தென்னரசு ராபர்ட்...

நிவாரண பொருட்கள் வழங்குதல்/சோளிங்கர் சட்டமன்ற தொகுதி

சோளிங்கர் சட்டமன்ற தொகுதி காவேரிபாக்கம்  நடுவண் ஒன்றியம் சார்பாக துரை பெரும்பாக்கம் தட்சம் பட்டறை மற்றும் வேகமங்கலம் பகுதிகளில் ஒன்றிய செயலாளர் ஜெயராமன் அவர்களின் தலைமையில் 30 குடும்பங்களுக்கு 30.4.2020 நிவாரண...

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்- சோளிங்கர் தொகுதி

சோளிங்கர் சட்டமன்ற தொகுதி பேரிடர் மீட்பு பாசறை சார்பாக காவேரிபாக்கம் வடக்கு ஒன்றியம் சார்ந்த கீழ் வீராணம், புதுப்பட்டு மற்றும் கூத்தம்பாக்கம் ஆகிய பகுதிகளில் 30.4.2020 அன்று ஆதரவற்றவர்கள் ,மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயதில்...

ஊரடங்கு உத்தரவு உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்-அரக்கோணம்

அரக்கோணம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக 21.4.2020 சுமார் 150 பேருக்கு ஊரடங்கு உத்தரவால் உணவின்றி இருப்பவர்களுக்கு உணவும் மளிகை பொருட்களும்வழங்கப்பட்டது இதில் நகர, தொகுதி நிர்வாகிகள் பங்கேற்றனர்

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்- ஆற்காடு

கொராணா நோய் தொற்று காரணமாக உணவின்றி தவிப்பவர்களுக்கு ஆற்காடு சட்டமன்ற தொகுதி சார்பாக கலவை பேரூராட்சியில் உணவு வழங்கப்பட்டது.

நிவாரண பொருட்கள் வழங்குதல்-சோளிங்கர் தொகுதி

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் சட்டமன்ற தொகுதி காவேரிபாக்கம் வடக்கு ஒன்றியம் சார்பாக பானவரம் பகுதியில்பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் மற்றும் ஆதரவற்றவர்களுக்கும் காவேரிப்பாக்கம் வடக்கு ஒன்றிய செயலாளர் அ.கா.கௌதம் அவர்கள் தலைமையில்...

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்-அரக்கோணம்

அரக்கோணம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக 22.04.2020 அன்றுசுமார் 165 பேருக்கு உணவு வழங்கப்பட்டது தௌபிக் பிக்ரத் அம்ஜத் பாஷா தொகுதி பொருளாளர் மற்றும் நகர, தொகுதி நிர்வாகிகள்...

நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்வு -சோளிங்கர் சட்டமன்ற தொகுதி

சோளிங்கர் சட்டமன்ற தொகுதி பேரிடர் மீட்புப் பாசறை சார்பாக காவேரிபாக்கம் நடுவண் ஒன்றிய செயலாளர் திரு ஜெயராமன் அவர்களின் தலைமையில் ஊரடங்கு உத்தரவு காரணமாக 30 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வாங்கப்பட்டன

கொடியேற்றும் விழா-அரக்கோணம் தொகுதி

அரக்கோணம் தொகுதி வேடல் கிராமத்தில் நாம் தமிழர் கட்சியின் புதிய கிளை தொடங்கப்பட்டு கொடியேற்றும் விழா நடைபெற்றது தொகுதி நகர பொறுப்பாளர்கள் கலந்து கொண்டார்கள்.