இராணிப்பேட்டை தொகுதி – காரை பகுதியில் புலிக் கொடி ஏற்றும் நிகழ்வு
இராணிப்பேட்டை தொகுதி - இராணிப்பேட்டை நகரத்திற்கு உட்பட்ட காரை பகுதியில் புலி கொடி ஏற்றப்பட்டது.
ஆற்காடு தொகுதி – ஒன்றிய கலந்தாய்வு
(15-11-20) அன்று "ஆற்காடு சட்டமன்ற தொகுதி" திமிரி மேற்கு ஒன்றிய கலந்தாய்வு நடைபெற்றது.்இதில் ஒன்றிய கட்டமைப்பு மற்றும் எதிர்வரும் 2021 சட்டமன்ற தேர்தல் குறித்த திட்டங்கள் குறித்து ஆலோசனை நடைபெற்றது. நிகழ்வில் கலந்து...
இராணிப்பேட்டை தொகுதி – ஈகை சுடர் திலீபனுக்கு வீரவணக்க நிகழ்வு
இராணிப்பேட்டை தொகுதி வாலாஜா நகரம் இளைஞர் பாசறை சார்பில் ஈகை சுடர் திலீபன் அண்ணன் அவர்களுக்கு சுடர் ஏற்றி மலர் வணக்கம் செலுத்தப்பட்டது. இதில் அனைத்து பொறுப்பாளர்களும் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
தொடர்பு என்:8681822260
இராணிப்பேட்டை தொகுதி-புலி கொடி ஏற்றும் நிகழ்வு
இராணிப்பேட்டை தொகுதி - ஆற்காடு வடக்கு ஒன்றியம் எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் புலி கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது. இதில் அனைத்து பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
காட்பாடி தொகுதி – மேம்பாலம் அமைத்து தரக்கோரி போராட்டம்
காட்பாடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட , மாநகராட்சி பகுதியான முள்ளிபாலயம் திடீர் நகரில் பொதுமக்களுக்கு அதியாவசிய தேவையான நடைபாதை மேம்பாலம் கட்டி தர கோரி பலமுறை மனு அளித்தும் பயன் இல்லாததால் ,...
ஆற்காடு தொகுதி 5000 பனைவிதைகள் விதைக்கும் விழா
ஆற்காடு சட்டமன்ற தொகுதி சார்பாக உள்ள 5 ஏரிகரைகளில் விதைக்கப்பட்ட சுமார் 5000 பனை விதைகள் விதைக்கப்பட்டன.
இராணிப்பேட்டை தொகுதி – வாலாஜா நகரத்தில் தேவர் ஜெயந்தி விழா மற்றும் மருதுசகோதரர்கள் நினைவு தினம்
இராணிப்பேட்டை தொகுதி - வாலாஜா நகரத்தில் தேவர் ஜெயந்தி விழா மற்றும் மருதுசகோதரர்கள் நினைவு தினம் முன்னெடுக்கப்பட்டது.
காட்பாடி தொகுதி – கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
காட்பாடி தொகுதியின் தலைவர் திரு.நவீன் குமார் முன்னிலையில் காட்பாடி தொகுதி கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
காட்பாடி தொகுதி – கழிவு நீர் கால்வாய் சீர் செய்யும் பணி
காட்பாடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பழைய காட்பாடி ராஜாஜி நகரில் இருக்கும் கழிவு நீர் கால்வாய் வழிந்து சாலைகளில் ஓடுகின்றது, அதை சீர் செய்து மக்கள் செல்லும் பாதையை தூய்மை செய்யும் பணி...
காட்பாடி தொகுதி – தமிழ் நாடு நாள் விழா
காட்பாடி சட்டமன்றத் தொகுதி கட்சி தலைமை அலுவலகத்தில் தமிழ் நாடு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது, இந்த நிகழ்வில் தியாகி சங்கரலிங்கனார், தோழர் தமிழரசன் தாயார் மற்றும் மொழி போர் ஈகியர்களுக்கு புகழ் வணக்கம்...