சோளிங்கர் சட்டமன்ற தொகுதி – கபசுர குடிநீர் வழங்குதல்

சோளிங்கர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 20/06/21 அன்று  காவேரிபாக்கம் வடக்கு ஒன்றியத்தில் உள்ள போலிபாக்கம் ஊராட்சியில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

ஆற்காடு சட்டமன்ற தொகுதி மரக்கன்று நடும் பணி

ஆற்காடு சட்டமன்ற தொகுதி க்குட்பட்ட அல்லாளச்சேரி ஊராட்சி ஏரிக்கரையில் 20 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன நிகழ்வை ஒருங்கிணைத்த ஆற்காடு தெற்கு ஒன்றிய செயலாளர் பிரபாகரன் அவர்களுக்கு மற்றும் உடன் களப்பணி ஆற்றிய தம்பிகளுக்கும் ஆற்காடு...

சோளிங்கர் சட்டமன்ற தொகுதி – கபசுர குடிநீர் வழங்குதல்

13-6-2021 இன்று சோளிங்கர் சட்டமன்ற தொகுதி காவேரிப்பாக்கம் போளிப்பாக்கம் ஊராட்சி மேட்டுத்தாங்கள் சிற்றூர் மற்றும் பழையபாலையம்-போளிப்பாக்கம் தேசிய நெடுஞ்சாலையில் பகுதியில் கபசுர குடிநீர்  வழங்கப்பட்டது

சோளிங்கர் தொகுதி – கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு

சோளிங்கர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக சோளிங்கர் வடக்கு ஒன்றியத்தில்  05/06/2021 கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது

சோளிங்கர் தொகுதி – கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு

சோளிங்கர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக காவேரிப்பாக்கம் வடக்கு ஒன்றியம் சார்பாக *04/06/2021* கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வுநடைபெற்றது 

சோளிங்கர் தொகுதி -கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு

சோளிங்கர் தொகுதி காவேரிப்பாக்கம் வடக்கு ஒன்றியத்தில் 03/06/2021 அன்று  கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது

சோளிங்கர் தொகுதி – கபசுர குடிநீர் வழங்குதல்

இராணிப்பேட்டை மாவட்டம்  சோளிங்கர் தொகுதி காவேரிப்பாக்கம் தெற்கு ஒன்றியத்தில்  நாம் தமிழர் கட்சி சார்பாக  பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

சோளிங்கர் தொகுதி – கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு

சோளிங்கர் தொகுதி காவேரிப்பாக்கம் வடக்கு ஒன்றியத்தில் காவேரிப்பாக்கம் வடக்கு   ஒன்றியம் பாணாவரம் போலி பாக்கம் மைய சாலையில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

ஆற்காடு தொகுதி பொது மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது

ஆற்காடு சட்டமன்ற தொகுதி சார்பாக ஆற்காடு நகர பகுதிகளில் வீடுகளில் பொது இடத்தில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது இதில் 250 க்கும் மேற்பட்ட மக்கள் பயனடைந்தனர் முன்னெடுத்த திரு. நந்தகுமார் அவர்கள் (மற்றும்) களப்பணியாற்றிய உறவுகள் அனைவருக்கும் ஆற்காடு சட்டமன்ற...

ஆற்காடு தொகுதி பொதுமக்களுக்கு உணவு வழங்குதல்

ஆற்காடு சட்டமன்ற தொகுதி சார்பில், கொரோனா ஊரடங்கால் பதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு சுமார் 200 க்கும் மேற்பட்டோறுக்கு உணவு வழங்கப்பட்டது இதில் இராணிபேட்டை மேற்கு மாவட்ட தலைவர் திரு. கதிரவன் அவர்களும் , ஆற்காடு தொகுதி...