ஐயா நம்மாழ்வார் புகழ்வணக்கம்-மழலையர் பாசறை

இயற்கை வேளாண் பேரறிஞர், தமிழ்ப் பெருங்குடியோன், நமது பெரிய தகப்பன் ஐயா நம்மாழ்வார் அவர்களின் 5ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி ஆற்காடு தொகுதி மழலையர் பாசறை சார்பாக மரக்கன்று நடும் நிகழ்வு நடைபெற்றது.

கஜா புயல்-வீடு கட்டும் பணி-ஆற்காடு தொகுதி

#திருத்துறைப்பூண்டி தொகுதி  கோட்டூர் ஒன்றியம் பெருகவாழ்ந்தான் ஊராட்சி #பாம்புகானி கிராமத்தை சேர்ந்த ஓட்டுனரான அப்புக்குட்டி  கஜா புயலால் அவரது வீட்டையும் இழந்து மின்கம்பம் காலில் விழுந்து ஒரு காலை இழந்து விட்டார் .அவருடைய...