திருவாடானை தொகுதி – தேர்தல் பணி கலந்தாய்வு
திருவாடானை சட்டமன்ற தொகுதி அத்தியூத்துல் இராமநாதபுரம் கிழக்கு ஒன்றிய தேர்தல் பணி கலந்தாய்வு நடைபெற்றது இதில் வேட்பாளர், ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
இராமநாதபுரம் கிழக்கு – முத்துராமலிங்க சேதுபதி மன்னர் வீரவணக்க நிகழ்வு
23-01-2021 அன்று இராமநாதபுரம் மற்றும் திருவாடானை தொகுதிகள் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பகுதியில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இதில் இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர்கள்,...
இராமநாதபுரம் மாவட்டம் – கொடியேற்றும் நிகழ்வு -உண்ணாநிலைப்போராட்டம்
இராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் கொடியேற்றும் நிகழ்வும் அதனை தொடர்ந்து,
தொண்டி பேரூராட்சியை கண்டித்தும், செயல்படாத செயல் அலுவலரை பணியிட மாற்றக்கோரியும்
தொடர் உண்ணாநிலை போராட்டம் நடைபெற்றது இதில்
உள்கட்டமைப்பின் நிர்வாகத்தையும் உடனடியாக...
திருவாடானை – புதிய வேளாண் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
நாம் தமிழர் கட்சி திருவாடானை சட்டமன்ற தொகுதி
வீரத்தமிழர் முன்னணி ஒருங்கிணைத்த புதிய வேளாண் மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டமானது 16/12/2020 அன்று காலை 11 மணியளவில் பாவோடி...
திருவாடானை தொகுதி – தேசியத்தலைவர் பிறந்தநாள் விழா மற்றும் கலந்தாய்வு
26/11/2020 அன்று திருவாடானை கிழக்கு ஒன்றியத்தின் சார்பாக தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்தநாள் விழா காரங்காடு ஊராட்சியில் புலிக்கொடி...
திருவாடானைத் தொகுதி – குருதிக்கொடை வழங்கும் நிகழ்வு
26/11/2020 அன்று தேசிய தலைவர் மேதகு. வே. பிரபாகரன் அவர்களின் 66-வது பிறந்த நாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி சார்பாக குருதிக்கொடை வழங்கப்பட்டது.
இடம்- நாம் தமிழர் கட்சி அலுவலகம் இந்திரா நகர்...
திருவாடானைத் தொகுதி – உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்வு
24/11/2020 அன்று இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை சட்டமன்றத்தொகுதி பனைக்குளத்தில் புதியதாக இணைந்த உறவுகளுக்கு உறுப்பினர் அட்டை வழங்கி கலந்தாய்வுக்கூட்டம் நடைபெற்றது.
திருவாடானைத்தொகுதி – கொடியேற்றம் மற்றும் தொடர் உண்ணாநிலைப்போராட்டம்
திருவாடானை சட்டமன்றத் தொகுதி சார்பாக 18/11/2020 அன்று நிர்வாக சீரமைப்பு மற்றும் அனைத்து மக்களின் கோரிக்கைகளையும் பரிசீலித்து மூன்று மாத காலத்திற்குள் சரிசெய்வதாக தொண்டி பேரூராட்சியின் உயர் அதிகாரிகள் வழங்கியதன் காரணமாக தற்காலிகமாக...
திருவாடானைத்தொகுதி – புதிய உறுப்பினர் அட்டை வழங்குதல்
19/11/2020 அன்று புதுவலசை ஊராட்சியில் நாம் தமிழர் கட்சியின் புதிய உறுப்பினர்களுக்கு அட்டை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது அதில் முகவை மாவட்ட கிழக்கு ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் கட்சி உறவுகள் கலந்துகொண்டனர்.
திருவாடானைத்தொகுதி – புலிக்கொடியேற்ற விழா
திருவாடானை சட்டமன்றதொகுதி சார்பாக 17/11/2020 அன்று திருவாடானை பேருந்து நிறுத்தம் அருகில் புலிக்கொடி ஏற்றி உறுதிமொழி ஏற்கப்பட்டது.
