பேரறிவாளன் அவர்களின் விடுதலையை வலியுறுத்தியும் தமிழக மீனவப் படுகொலையை கண்டித்தும் ராமநாதபுரம் நாம் தமிழர் கட்சியினர் நடத்தும் பொதுக்கூட்டம்.
இராமநாதபுரம் நாம் தமிழர் கட்சி சார்பாக பேரறிவாளன் விடுதலையை வலியுறுத்தியும், தமிழக மீனவர்கள் படுகொலையை கண்டிக்க தவறிய மத்திய,மாநில அரசுகளை கண்டித்தும் கண்டன பொதுக்கூட்டம்நாம் தமிழர் கட்சி மாவட்ட ,நகர,ஒன்றிய மற்றும் பகுதி பொறுப்பாளர்கள்...
தமிழக மீனவர் படுகொலையை கண்டுகொள்ளாத ராமநாதபுரம் சட்ட மன்ற தொகுதி வேட்பாளரை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் ஒட்டியுள்ள...
இராமநாதபுரம் பகுதியில் நாம் தமிழர் கட்சியில் உறுப்பினராக சேர்வது குறித்த தொடர்புக்கு மற்றும் தமிழக மீனவரை சுட்டுகொல்லும் இலங்கை இனவெறி கடற்படையை கண்டிக்காத ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஹசன அலியை கண்டித்து...
தமிழக மீனவரை படுகொலை செய்யும் இலங்கைக்கு மின்சாரம் வழங்குவதை எதிர்த்து இராமநாதபுரம் நாம் தமிழர் கட்சியினர் கண்டன ஆர்பாட்டம்.
28.01.2011 அன்று இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்கா ஊராட்சியில் நாம் தமிழர் கட்சி சார்பாக இலங்கை கடற்படையை கண்டிக்க தவறிய மற்றும் இலங்கைக்கு கடல் வழியாக மின்சாரம் வழங்கும் மத்திய,மாநில அரசுகளை கண்டித்தும் கண்டன பொதுக்கூட்டம்.
தொடர்ச்சியாக...
நாம் தமிழர் கட்சியின் முயற்சியையடுத்து தந்தை பெரியாரின் நினைவு தூணை சுற்றி இருந்த ஆக்கிரமப்புகள் அகற்றப்பட்டது.
இராமநாதபுரம் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் நடவடிக்கையால் தந்தை பெரியாரின் பொன்மொழிகள் அடங்கிய நூற்றாண்டு நினைவு தூணை சுற்றி இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதுஇராமநாதபுரம் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.நாகேசுவரன் மற்றும்...
30-1-2011 அன்று ஈகி முத்துக்குமார் அவர்களின் நினைவை போற்றும் வகையில் நாகப்பட்டினத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக பேரணி...
வருகின்ற சனவரித் திங்கள் 30-ஆம் தேதி ஞாயிறு பிற்பகல் 3 மணியளவில் நாகப்பட்டினம் வலிவலம் தேசிகர் தொழில்நுட்பக் கல்லூரி திடலில் மாவீரன் முத்துக்குமார் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் பிரம்மாண்ட பேரணியும், சிங்கள...
15,17.01.11 அன்று தமிழர் திருநாளை முன்னிட்டு இராமநாதபுரம் நாம் தமிழர் கட்சி சார்பாக மாபெரும் விளையாட்டு நடைபெறவுள்ளது.
15.01.2011 அன்று தமிழர் திருநாளை முன்னிட்டு இராமநாதபுரம் நாம் தமிழர் கட்சி சார்பாக தேர்போகியில் தமிழர் பாரம்பரிய கலை விழ மற்றும் விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளதால் அனைவரும் திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்கும்...
12.01.11 அன்று இராமநாதபுரம் நாம் தமிழர் கட்சி சார்பாக இலங்கைக்கு மின்சாரம் வழங்கும் திட்டத்தை தடுத்து...
12.01.11 அன்று இராமநாதபுரம் நாம் தமிழர் கட்சி சார்பாக போர்க்குற்ற நாடான இலங்கைக்கு மின்சாரம் வழங்கும் இந்திய-தமிழக அரசின் திட்டத்தை தடுத்து நிறுத்தக்கோரி இராமநாதபுரம் நகர் முழுவதும் இரு...
09-1-2011 அன்று இலங்கைக்கு கடல்வழியாக மின்சாரம் வழங்க திட்டமிடும் இந்திய- தமிழக அரசுகளை கண்டித்து ஆர்பாட்டம்.
தமிழ் இன படுகொலை செய்த சிங்கள இனவெறி நாடான இலங்கைக்கு கடல்வழியாக மின்சாரம் வழங்க திட்டமிடும் இந்திய- தமிழக அரசுகளை கண்டித்தும் திட்டத்தை கைவிடகோரியும், இராமாநாதபுரம் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பில்...
27.12.2010 அன்று ராமநாதபுரம் மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக இலங்கைக்கு மின்சாரம் வழங்குவதை எதிர்த்து கண்டன பொதுகூட்டம்...
27.12.2010 அன்று இராமநாதபுரம் நாம் தமிழர் கட்சி சார்பாக பெரியார், எம்.ஜி.ஆர் நினைவு நாள் மற்றும் இலங்கைக்கு கடல் வழியாக இந்தியா மின்சாரம் வழங்குவதை எதிர்த்து மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இராமநாதபுரம் மாவட்ட நாம்...
[படங்கள் இணைப்பு]எம்.ஜி.ஆர் நினைவு நாளை முன்னிட்டு இராமநாதபுரம் நகர் நாம் தமிழர் கட்சி சார்பாக மாலை அணிவித்து வீரவணக்கம்.
ஈழ விடுதலைக்கு உதவிய புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களது நினைவு நாளை முன்னிட்டு இராமநாதபுரம் நகர் நாம் தமிழர் கட்சி சார்பில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.நாகேசுவரன் தலைமையில் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் இராமநாதபுரம்...






