[படங்கள் இணைப்பு] 29-3-2011 அன்று ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கினைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் காங்கிரசுக்கு எதிராக மேற்கொண்டு வரும் பரப்புரையில் நேற்றைய தினம் 29-3-2011 ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட ராமேஸ்வரம்,பரமக்குடி பகுதியில் பிரச்சாரம்...
இன்று 20-3-2011 நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ராசீவ் காந்தி அவர்களின் திருமணம்...
வருகின்ற 20-3-2011 அன்று நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ராசீவ் காந்தி அவர்களின் திருமணம் ராமநாதபுரத்தில் உள்ள ஏ.பி.சி மண்டபத்தில் உள்ள டி- பிளாக்கில் நடைபெறவுள்ளது. அனைத்து...
வருகின்ற 20-3-2011 அன்று நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ராசீவ் காந்தி அவர்களின்...
வருகின்ற 20-3-2011 அன்று நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ராசீவ் காந்தி அவர்களின் திருமணம் ராமநாதபுரத்தில் உள்ள ஏ.பி.சி மண்டபத்தில் உள்ள டி- பிளாக்கில் நடைபெறவுள்ளது. அனைத்து...
தமிழீழ தேசிய தலைவரின் தாயார் அன்னை பார்வதியம்மாள் அவர்களின் மறைவையொட்டி இராசபளையத்தில் அமைதிப் பேரணி நடைபெற்றது.
தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் தாயார்அன்னை பார்வதியம்மாள் அவர்களின் மறைவையொட்டி விருதுநகர்மாவட்டம், இராசபளையத்தில் (21 - 02 -2011) அன்று மாலை 5 .00மணியளவில் அனைத்து அரசியல்...
பேரறிவாளன் அவர்களின் விடுதலையை வலியுறுத்தியும் தமிழக மீனவப் படுகொலையை கண்டித்தும் ராமநாதபுரம் நாம் தமிழர் கட்சியினர் நடத்தும் பொதுக்கூட்டம்.
இராமநாதபுரம் நாம் தமிழர் கட்சி சார்பாக பேரறிவாளன் விடுதலையை வலியுறுத்தியும், தமிழக மீனவர்கள் படுகொலையை கண்டிக்க தவறிய மத்திய,மாநில அரசுகளை கண்டித்தும் கண்டன பொதுக்கூட்டம்நாம் தமிழர் கட்சி மாவட்ட ,நகர,ஒன்றிய மற்றும் பகுதி பொறுப்பாளர்கள்...
தமிழக மீனவர் படுகொலையை கண்டுகொள்ளாத ராமநாதபுரம் சட்ட மன்ற தொகுதி வேட்பாளரை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் ஒட்டியுள்ள...
இராமநாதபுரம் பகுதியில் நாம் தமிழர் கட்சியில் உறுப்பினராக சேர்வது குறித்த தொடர்புக்கு மற்றும் தமிழக மீனவரை சுட்டுகொல்லும் இலங்கை இனவெறி கடற்படையை கண்டிக்காத ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஹசன அலியை கண்டித்து...
தமிழக மீனவரை படுகொலை செய்யும் இலங்கைக்கு மின்சாரம் வழங்குவதை எதிர்த்து இராமநாதபுரம் நாம் தமிழர் கட்சியினர் கண்டன ஆர்பாட்டம்.
28.01.2011 அன்று இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்கா ஊராட்சியில் நாம் தமிழர் கட்சி சார்பாக இலங்கை கடற்படையை கண்டிக்க தவறிய மற்றும் இலங்கைக்கு கடல் வழியாக மின்சாரம் வழங்கும் மத்திய,மாநில அரசுகளை கண்டித்தும் கண்டன பொதுக்கூட்டம்.
தொடர்ச்சியாக...
நாம் தமிழர் கட்சியின் முயற்சியையடுத்து தந்தை பெரியாரின் நினைவு தூணை சுற்றி இருந்த ஆக்கிரமப்புகள் அகற்றப்பட்டது.
இராமநாதபுரம் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் நடவடிக்கையால் தந்தை பெரியாரின் பொன்மொழிகள் அடங்கிய நூற்றாண்டு நினைவு தூணை சுற்றி இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதுஇராமநாதபுரம் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.நாகேசுவரன் மற்றும்...
30-1-2011 அன்று ஈகி முத்துக்குமார் அவர்களின் நினைவை போற்றும் வகையில் நாகப்பட்டினத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக பேரணி...
வருகின்ற சனவரித் திங்கள் 30-ஆம் தேதி ஞாயிறு பிற்பகல் 3 மணியளவில் நாகப்பட்டினம் வலிவலம் தேசிகர் தொழில்நுட்பக் கல்லூரி திடலில் மாவீரன் முத்துக்குமார் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் பிரம்மாண்ட பேரணியும், சிங்கள...
15,17.01.11 அன்று தமிழர் திருநாளை முன்னிட்டு இராமநாதபுரம் நாம் தமிழர் கட்சி சார்பாக மாபெரும் விளையாட்டு நடைபெறவுள்ளது.
15.01.2011 அன்று தமிழர் திருநாளை முன்னிட்டு இராமநாதபுரம் நாம் தமிழர் கட்சி சார்பாக தேர்போகியில் தமிழர் பாரம்பரிய கலை விழ மற்றும் விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளதால் அனைவரும் திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்கும்...