சுற்றறிக்கை: தொகுதிக் கட்டமைப்புக் கலந்தாய்வு – மதுரை தென் மண்டலம்
சுற்றறிக்கை: தொகுதிக் கட்டமைப்புக் கலந்தாய்வு - மதுரை தென் மண்டலம்
மதுரை மண்டலத்திற்குட்பட்ட மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள தொகுதிகளுக்கான கட்டமைப்புப் பணிகளை...
சாலை சீர் அமைக்க நூதன போராட்டமும் அதன் வெற்றியும்.
இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றிய நாம் தமிழர் கட்சியின் நூதன போராட்டமும் அதன் வெற்றியும்.
இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றிய நாம் தமிழர் கட்சி சார்பாக இராமநாதபுரம் முதல்
இராமேசுவரம் வரை குண்டும் குழியுமாக உள்ள தேசியநெடுஞ்சாலையை சீரமைக்கக்கோரி
நாம் தமிழர் கட்சி சார்பாக மண்டபம் ஒன்றிய செயலாளர் திரு.நா.மு.கணேசமூர்த்தி தலைமையில்
27/12/2018 அன்று தார்சாலையில் மரம் நடும் நூதன போராட்டம் பிரப்பன்வலசை பேருந்து நிலையம் முன்பாக நடைபெற்றது...
அதன்பொருட்டு 28/12/2018, வெள்ளிக்கிழமை அன்று வேதாளை பிரப்பன்வலசை,உச்சிபுளி,
வழுதூர்,பட்டிணம்காத்தான் தேசிய நெடுஞ்சாலைகளில்உள்ள பள்ளங்கள் சீரமைக்கப்பட்டது.
மாணவர் பாசறை-கலந்தாய்வு-புதிய உறுப்பினர் சேர்க்கை.
இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றிய மாணவர் பாசறை யில் புதியதாக இணைந்த உறவுகளை வரவேற்க்கும் விதமாகவும் அவர்களுக்கு கொள்கைகளை விளக்கும் பொருட்டாகவும் மண்டபம் ஒன்றிய மாணவர் பாசறை செயலாளர் திரு.பா.கார்திக் ராஜா தலைமையிலும்...
சமூகநீதிப் போராளி இமானுவேல் சேகரன் நினைவுநாள் மலர்வணக்கம் | பரமக்குடி தொகுதி
சமூகநீதிப் போராளி இமானுவேல் சேகரன் நினைவுநாள் மலர்வணக்கம் | பரமக்குடி தொகுதி
சமூகநீதிப் போராளி பெருந்தமிழர் நமது ஐயா இமானுவேல் சேகரனாரின் நினைவிடத்தில் 61 ஆம் ஆண்டு நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு இன்று 11.09.2018...
இம்மானுவேல் சேகரனார் 60வது நினைவுநாள் மலர்வணக்கம் – பரமக்குடி
நேற்று 11/09/2017 பரமக்குடியில் தியாகி இம்மானுவேல் சேகரனாருக்கு நாம் தமிழர் கட்சி இராமநாதபுரம் மாவட்டம் சார்பாக அவரது நினைவிடத்தில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது இதில் பரமக்குடி தொகுதி செயலாளர் ஜஸ்டின் வளனரசு , பரமக்குடி...
நாம் தமிழர் அரசு ஏன் அமையவேண்டும்? : கமுதி பொதுக்கூட்டம் – சீமான் எழுச்சியுரை
நாம் தமிழர் அரசு ஏன் அமையவேண்டும்? : கமுதி பொதுக்கூட்டம் - சீமான் எழுச்சியுரை (30-07-2017) | நாம் தமிழர் கட்சி
நாம் தமிழர் அரசு ஏன் அமையவேண்டும்? என்ற தலைப்பில் நாம் தமிழர்...
அறிவிப்பு: மே18 – மாபெரும் இன எழுச்சிப் பொதுக்கூட்டம் – பாம்பன் ( இராமேசுவரம் )
‘வீழ்ந்ததெல்லாம் அழுவதற்கல்ல! எழுவதற்கே!’ என்ற முழக்கத்தோடு மாபெரும் இன எழுச்சிப் பொதுக்கூட்டம் நாம் தமிழர் கட்சியின் சார்பாக வரும் 18-05-2017 வியாழக்கிழமை அன்று இராமேசுவரம், பாம்பனில் நடைபெறுகிறது. இதில் நாம் தமிழர் கட்சியின்...
கண்டன ஆர்ப்பாட்டம் – கமுதி (இராமநாதபுரம் மேற்கு) | சல்லிக்கட்டு | விவசாயி தற்கொலை
08-01-2017 கண்டன ஆர்ப்பாட்டம் - கமுதி (இராமநாதபுரம் மேற்கு)
===========================
தொடரும் விவசாயிகளின் தற்கொலையில் அரசின் மெத்தனப்போக்கையும் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான சல்லிக்கட்டு நடத்த அனுமதிக்காமல் தமிழர் நலனுக்கு எதிராக செயல்படும் மத்திய,மாநில அரசுகளைக்...
இராமேசுவரம் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் – சீமான் எழுச்சியுரை
04.04.2016 மதுரை தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் - சீமான் எழுச்சியுரை
பெருந்தமிழர் ஐயா இமானுவேல் சேகரனார் அவர்களின் மூத்த மகள் மேரி வசந்த ராணி காலமானார்
பெருந்தமிழர் ஐயா இமானுவேல் சேகரனார் அவர்களின் மூத்த மகள் மேரி வசந்த ராணி அவர்கள் இன்று அதிகாலை காலமானார். நாம் தமிழர் கட்சி சார்பில் அவரது குடும்பத்திடம் நம் வருத்தத்தை தெரிவித்தோம்.
பரமக்குடி ராமநாதபுர...





