இம்மானுவேல் சேகரனார் 60வது நினைவுநாள் மலர்வணக்கம் – பரமக்குடி
நேற்று 11/09/2017 பரமக்குடியில் தியாகி இம்மானுவேல் சேகரனாருக்கு நாம் தமிழர் கட்சி இராமநாதபுரம் மாவட்டம் சார்பாக அவரது நினைவிடத்தில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது இதில் பரமக்குடி தொகுதி செயலாளர் ஜஸ்டின் வளனரசு , பரமக்குடி...
நாம் தமிழர் அரசு ஏன் அமையவேண்டும்? : கமுதி பொதுக்கூட்டம் – சீமான் எழுச்சியுரை
நாம் தமிழர் அரசு ஏன் அமையவேண்டும்? : கமுதி பொதுக்கூட்டம் - சீமான் எழுச்சியுரை (30-07-2017) | நாம் தமிழர் கட்சி
நாம் தமிழர் அரசு ஏன் அமையவேண்டும்? என்ற தலைப்பில் நாம் தமிழர்...
அறிவிப்பு: மே18 – மாபெரும் இன எழுச்சிப் பொதுக்கூட்டம் – பாம்பன் ( இராமேசுவரம் )
‘வீழ்ந்ததெல்லாம் அழுவதற்கல்ல! எழுவதற்கே!’ என்ற முழக்கத்தோடு மாபெரும் இன எழுச்சிப் பொதுக்கூட்டம் நாம் தமிழர் கட்சியின் சார்பாக வரும் 18-05-2017 வியாழக்கிழமை அன்று இராமேசுவரம், பாம்பனில் நடைபெறுகிறது. இதில் நாம் தமிழர் கட்சியின்...
கண்டன ஆர்ப்பாட்டம் – கமுதி (இராமநாதபுரம் மேற்கு) | சல்லிக்கட்டு | விவசாயி தற்கொலை
08-01-2017 கண்டன ஆர்ப்பாட்டம் - கமுதி (இராமநாதபுரம் மேற்கு)
===========================
தொடரும் விவசாயிகளின் தற்கொலையில் அரசின் மெத்தனப்போக்கையும் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான சல்லிக்கட்டு நடத்த அனுமதிக்காமல் தமிழர் நலனுக்கு எதிராக செயல்படும் மத்திய,மாநில அரசுகளைக்...
இராமேசுவரம் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் – சீமான் எழுச்சியுரை
04.04.2016 மதுரை தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் - சீமான் எழுச்சியுரை
பெருந்தமிழர் ஐயா இமானுவேல் சேகரனார் அவர்களின் மூத்த மகள் மேரி வசந்த ராணி காலமானார்
பெருந்தமிழர் ஐயா இமானுவேல் சேகரனார் அவர்களின் மூத்த மகள் மேரி வசந்த ராணி அவர்கள் இன்று அதிகாலை காலமானார். நாம் தமிழர் கட்சி சார்பில் அவரது குடும்பத்திடம் நம் வருத்தத்தை தெரிவித்தோம்.
பரமக்குடி ராமநாதபுர...
ராமநாதபுரத்தில் நாம் தமிழர் கட்சியின் கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
ராமநாதபுரத்தில் 'தமிழர் தேசிய இனமும், எதிர்கொள்ளும் சிக்கல்களும்' எனும் தலைப்பில் கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம் 12-02-15 அன்று நடைபெற்றது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் எழுச்சியுரை நிகழ்த்தினார். மேலும், மாநில இளைஞர் பாசறை...
இராமநாதபுரம் மாவட்ட அரசு பொது மருத்துவமணையில் நடக்கும் அவலங்களை கண்டித்து ஆர்ப்பாட்டம்.
02/06/2014 அன்று இராமநாதபுரம் மாவட்ட அரசு பொது மருத்துவமணையில் நடக்கும் அவலங்களை கண்டித்து நாம் தமிழர் கட்சியின் சார்பிள் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தொண்டி ராமநாதபுரம் நாம் தமிழர் கட்சியின் பாராளுமன்ற தேர்தல் பரப்புரை 10/04/2014 அன்று மாலை 5 மணிக்கு தொடங்கி...
நாம் தமிழர் கட்சியின் பாராளுமன்ற தேர்தல் பரப்புரை 10/04/2014 அன்று மாலை 5 மணிக்கு தொண்டி ராமநாதபுரம் நடைபெற்றது. https://www.facebook.com/naamtamizharkatchi
தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து ராமநாதபுரம் நாம் தமிழர்கள் வைத்துள்ள பதாகைகள் மற்றும் சுவரொட்டிகள்.
மிகப்பெரிய மனித உரிமை மீறல் செய்த இலங்கை அரசின் மீது பொருளாதார தடை விதிக்கவும், கொலைகாரன் ராஜபக்சேவை போர் குற்றவாளி என்று அறிவிக்கவும் தீர்மானம் நிறைவேற்றிய தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து ராமநாதபுரம் நாம் தமிழர்...






