இராமநாதபுரம் மாவட்டம்

மதுபான கடையை மூடக்கோரி முற்றுகை ஆர்ப்பாட்டம்-கீழக்கரை

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் பொதுமக்களுக்கு இடையூராக இயங்கி வந்த மதுபான கடையை பல முறை கோரிக்கைகள் மனுக்கள்,எதிர்ப்புகள் தெரிவித்தும் கடையை அகற்றாததால் ,4.8.2019 அன்று நாம்தமிழர்கட்சியினர் முற்றுகை போராட்டம் நடத்தினர்! இந்த முற்றுகை...

கிராம சபைக்கூட்டம்-இராமநாதபுரம் மாவட்டம்

இராமநாதபுரம் மாவட்டம் , பட்டிணம்காத்தான் பஞ்சாயத்து அலுவலகத்தில் நடைபெற்ற கிராமசபை கூட்டம் நடந்தது இதில் நாம் தமிழர் கட்சி சார்பாக கலந்து கொண்டனர்.

குருதி கோடை வழங்குதல்-குருதி கொடை பாசறை

நாம் தமிழர் குருதி கொடை பாசறை தமிழகம் முழுவதும்  04-05-19 அன்று முதல் குருதி கோடை அளித்துக்கொண்டிருக்கிறது அதன் ஊடாக இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு தேவையான குருதி கொடையும், உணவு உடை போன்ற அத்தியாவசப்...

கருவேல மரம் அகற்றும் பணி-ராமநாதபுரம் சுற்று சூழல் பாசறை

4.5.2019 அன்று இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட சுற்றுசூழல் பாசறை சார்பாக கருவேல மரம் அகற்றும் பணி  நடைபெற்றது

சுற்றறிக்கை: தொகுதிக் கட்டமைப்புக் கலந்தாய்வு – மதுரை தென் மண்டலம்

சுற்றறிக்கை: தொகுதிக் கட்டமைப்புக் கலந்தாய்வு - மதுரை தென் மண்டலம் மதுரை மண்டலத்திற்குட்பட்ட மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள தொகுதிகளுக்கான கட்டமைப்புப் பணிகளை...

சாலை சீர் அமைக்க நூதன போராட்டமும் அதன் வெற்றியும்.

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றிய நாம் தமிழர் கட்சியின் நூதன போராட்டமும் அதன் வெற்றியும். இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றிய நாம் தமிழர் கட்சி சார்பாக இராமநாதபுரம் முதல் இராமேசுவரம் வரை குண்டும் குழியுமாக உள்ள தேசியநெடுஞ்சாலையை சீரமைக்கக்கோரி நாம் தமிழர் கட்சி சார்பாக மண்டபம் ஒன்றிய செயலாளர் திரு.நா.மு.கணேசமூர்த்தி தலைமையில் 27/12/2018 அன்று தார்சாலையில் மரம் நடும் நூதன போராட்டம் பிரப்பன்வலசை பேருந்து நிலையம் முன்பாக நடைபெற்றது... அதன்பொருட்டு  28/12/2018, வெள்ளிக்கிழமை அன்று வேதாளை பிரப்பன்வலசை,உச்சிபுளி, வழுதூர்,பட்டிணம்காத்தான் தேசிய நெடுஞ்சாலைகளில்உள்ள பள்ளங்கள் சீரமைக்கப்பட்டது.

மாணவர் பாசறை-கலந்தாய்வு-புதிய உறுப்பினர் சேர்க்கை.

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றிய மாணவர் பாசறை யில் புதியதாக இணைந்த உறவுகளை வரவேற்க்கும் விதமாகவும் அவர்களுக்கு  கொள்கைகளை விளக்கும் பொருட்டாகவும் மண்டபம் ஒன்றிய மாணவர் பாசறை செயலாளர் திரு.பா.கார்திக் ராஜா தலைமையிலும்...

சமூகநீதிப் போராளி இமானுவேல் சேகரன் நினைவுநாள் மலர்வணக்கம் | பரமக்குடி தொகுதி

சமூகநீதிப் போராளி இமானுவேல் சேகரன் நினைவுநாள் மலர்வணக்கம் | பரமக்குடி தொகுதி சமூகநீதிப் போராளி பெருந்தமிழர் நமது ஐயா இமானுவேல் சேகரனாரின்  நினைவிடத்தில் 61 ஆம் ஆண்டு நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு இன்று 11.09.2018...

இம்மானுவேல் சேகரனார் 60வது நினைவுநாள் மலர்வணக்கம் – பரமக்குடி

நேற்று 11/09/2017 பரமக்குடியில் தியாகி இம்மானுவேல் சேகரனாருக்கு நாம் தமிழர் கட்சி இராமநாதபுரம் மாவட்டம் சார்பாக அவரது நினைவிடத்தில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது இதில் பரமக்குடி தொகுதி செயலாளர் ஜஸ்டின் வளனரசு , பரமக்குடி...

நாம் தமிழர் அரசு ஏன் அமையவேண்டும்? : கமுதி பொதுக்கூட்டம் – சீமான் எழுச்சியுரை

நாம் தமிழர் அரசு ஏன் அமையவேண்டும்? : கமுதி பொதுக்கூட்டம் - சீமான் எழுச்சியுரை (30-07-2017) | நாம் தமிழர் கட்சி நாம் தமிழர் அரசு ஏன் அமையவேண்டும்? என்ற தலைப்பில் நாம் தமிழர்...
Exit mobile version