புதுச்சேரி மாநிலம் – தேர்தல் கட்டமைப்பு குறித்த கலந்தாய்வு கூட்டம்
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் சார்பாக கலந்தாய்வு கூட்டம் அறிவித்தபடி சிறப்பாக நடந்து முடிந்தது.
கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு – ஏம்பலம்
ஏம்பலம் தொகுதி புதுச்சேரி நாம் தமிழர் கட்சி சார்பாக செம்பியாப்பாளையம் முதன்மை சாலையில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது
இந்த நிகழ்வில் தொகுதி நிர்வாகிகள் மற்றும் சிறப்பு அழைப்பாளராக அண்ணன் ரவிக்குமார்...
ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்குதல்/புதுச்சேரி
புதுச்சேரி திருபுவனை தொகுதி சார்பாக திருபுவனை தொகுதி மக்களுக்கு நாம் தமிழர் கட்சி உறவுகள் சார்பாக நம்மால் முடிந்த சிறிய உதவியாக அடிப்படை பொருட்களான அரிசி,வெங்காயம், தக்காளி உள்ளடங்கிய முந்நூறு பொட்டலங்கள் தயார்...
குறவர் மக்களுக்கு புதுச்சேரி உறவுகள் உதவி
புதுச்சேரிமாநிலம் முழுவதும் கொரோனா நுண்ணேயிர் தொற்றுநோய் பரவாமால் தடுப்பதற்காக ஊரடங்கு நடைமுறை உள்ள சூழலில் எந்த வித வருமானமின்றி பொருளாதார சிக்கலில் மிகவும் நெருக்கடியில் உள்ள கதிர்காமம் தொகுதி சண்முகாபுரம் அருகில் வசித்து...
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்- ஏம்பலம் தொகுதி புதுச்சேரி
புதுச்சேரி 20.4.2020 ஏழாவது நாள் களப்பணியில்.! ஏம்பலம் தொகுதி நாம்தமிழர் கட்சி சார்பாக #இரண்டாம் கட்டமாக சாருகாசிமேடு, நரம்பைகிழக்கு பகுதி, பிள்ளையார்குப்பம்தெற்க்கு பகுதிகளில் கபசுர குடிநீர் சுமார் #ல்1000_நபர்களுக்கு வழங்கப்பட்டது. மற்றும் கொரோணா...
புரட்சி பாவலர் பாவேந்தர் பாரதிதாசன் நினைவு நாள்-புகழ்வணக்கம்
புரட்சி பாவலர் பாவேந்தர் பாரதிதாசன்அவர்களின் 56ஆம்ஆண்டு* நினைவுநாளில் முத்தியால் பேட்டையில் அமைந்துள்ள அவருடைய நினைவிடத்தில் புதுச்சேரி நாம் தமிழர்கட்சியின் சார்பாக மலர்தூவி புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது இந்நிகழ்வில் மாநில ஒருங்கிணைப்பாளர் முத்.அம்.சிவக்குமார் முத்தியால்பேட்டைதொகுதி...
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்-புதுச்சேரி
20.4.2020 எட்டாவதுவதுநாளாக.! #புதுச்சேரி ஏம்பலம்தொகுதி #நாம்தமிழர் #கட்சி சார்பாக #இரண்டாம்கட்டமாக #பின்னாச்சிகுப்பம், புதுநகர், #ஆதிங்கப்பட்டு #சாருகாசிமேடு பகுதிகளில். #கபசுர #குடிநீர் சுமார் #1000_நபர்களுக்கு #வழங்கப்பட்டது.
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்-ஏம்பலம்_தொகுதி புதுச்சேரி
22.4.2020 ஒன்பதாவது_நாள் களப்பணியில்.! புதுச்சேரி ஏம்பலம்_தொகுதி நாம்_தமிழர் கட்சி சார்பாக #இரண்டாம்_கட்டமாக ஆதிங்கப்பட்டு குடியிருப்புபாளையம் சேலியமேடு பகுதிகளில். கபசுர குடிநீர் சுமார் 1000_நபர்களுக்கு வழங்கப்பட்டது. மற்றும் கொரோணா தொற்றிலிருந்து மக்கள் விழிப்புடன் இருக்க....
ஈழத்தமிழர் குடியிருப்பில் வசிக்கும் உறவுகளுக்கு நிவாரண உதவி-புதுச்சேரி காலாப்பட்டு தொகுதி
நமது ஈழத்து உறவுகள் சுமார் 450 குடியிருப்புகள் காலாப்பட்டு அருகில் கீழ்புத்துப்பட்டில் வசித்து வருகின்றனர். கொராணா கொடிய நோய் தொற்று காரணமாக ஊரடங்கு விதித்துள்ள நிலையில் அவர்களில் பல பேர் வேலைக்கு செல்லாத...
கபசுரக் குடிநீர் வழங்குதல்- புதுச்சேரி
புதுச்சேரி நாம்தமிழர்கட்சியின் இளைஞர் பாசறை சார்பாக செ.ஞானபிரகாசம் அவர்கள் தலைமையில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக ம சுபகரக் தூள் கீழ்புத்துப்பட்டில் அமைந்துள்ள ஈழத்தமிழர் முகாமில் உள்ள உறவுகளுக்கு வழங்கப்பட்டது இந்நிகழ்வில்...







