புதுச்சேரி

புதுச்சேரி – முதலமைச்சரிடம் நேரில் மனு

புதுச்சேரி நாம் தமிழர் கட்சி காலாப்பட்டு தொகுதி சார்பாக முதலமைச்சரை சந்தித்து காலாப்பட்டு பகுதியில் அமைந்துள்ள கேம்பெப் அல்கலீஸ் தனியார் தொழிற்சாலைக்கு வழங்கப்பட்ட கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கான அனுமதியை ரத்து செய்ய வலியுறுத்தி...

காலாப்பட்டு தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

புதுச்சேரி மாநிலம் காலாப்பட்டு தொகுதி சார்பாக  15/11/2020 அன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் தொகுதி கலந்தாய்வு வேகு சிறப்பாக நடைபெற்றது. இக்கூட்டத்தில் தேசிய தலைவர் மேதகு.வே.பிரபாகரன் பிறந்தநாள் விழா, மாவீரர்நாள்...

புதுச்சேரி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

புதுச்சேரி இந்திரா நகர் சட்டமன்றத் தொகுதி சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் கபசுர குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.  

காலாப்பட்டு – தொகுதி அலுவலகம் திறப்பு விழா

22/10/2020 அன்று, காலாப்பட்டு சட்டமன்ற தொகுதியில் தலைமை அலுவலகம் திறப்பு விழா மிகவும் சிறப்பாக, எழுச்சியும் புரட்சியுமாக திறக்கப்பட்டது. இந்நிகழ்வை சிறப்பாக அமைய இரவும் பகலுமாக களப்பணி ஆற்றிய காலாப்பட்டு தொகுதி மற்றும்...

புதுச்சேரி – சாகுல் அமீது நினைவு கொடி கம்பம் நடுவிழா

புதுச்சேரி மாநிலம் காலாப்பட்டு சட்டமன்ற தொகுதி, நாம் தமிழர் கட்சி அலுவலக திறப்பு விழாவின் ஒரு அங்கமாக நமது தாய் மாமன் தமிழ் முழக்கம் சாகுல் ஹமீது அவர்களின் பெயரில் நினைவு கொடி...

நெல்லிக்குப்பம் – பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள், வேளாண் திருத்த மசோதாவை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம்

பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளை கண்டித்தும், நடுவண் அரசு கொண்டுவந்துள்ள வேளாண் திருத்த மசோதாவை கண்டித்தும் நெல்லிக்குப்பம் நகர நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் 15.10.2020 காலை 11.00 மணியளவில்...

புதுச்சேரி மாநிலம் – தியாகதீபம் திலீபன் நினைவேந்தல்

தமிழர்களின் தாகம் தமிழீழ தாயகம் என்ற பெரும் கனவை நினைவாக்க ஐந்து அம்ச கோரிக்கையை வலியுறுத்தி துளி நீர் அருந்தாமல் 12 நாள் உண்ணாநோன்பு இருந்து தனது இன்னுயிரை விடுதலை விதையாக்கிய தியாகதீபம்...

புதுச்சேரி மாநிலம் – தேர்தல் கட்டமைப்பு குறித்த கலந்தாய்வு கூட்டம்

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம்   சார்பாக கலந்தாய்வு கூட்டம் அறிவித்தபடி சிறப்பாக நடந்து முடிந்தது.    

கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு – ஏம்பலம்

ஏம்பலம் தொகுதி புதுச்சேரி நாம் தமிழர் கட்சி சார்பாக செம்பியாப்பாளையம் முதன்மை சாலையில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது இந்த நிகழ்வில் தொகுதி நிர்வாகிகள் மற்றும் சிறப்பு அழைப்பாளராக அண்ணன் ரவிக்குமார்...

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்குதல்/புதுச்சேரி

புதுச்சேரி திருபுவனை தொகுதி சார்பாக திருபுவனை தொகுதி மக்களுக்கு நாம் தமிழர் கட்சி உறவுகள் சார்பாக நம்மால் முடிந்த சிறிய உதவியாக அடிப்படை பொருட்களான அரிசி,வெங்காயம், தக்காளி உள்ளடங்கிய  முந்நூறு பொட்டலங்கள் தயார்...
Exit mobile version