புதுக்கோட்டை மாவட்டம்

சுப.முத்துக்குமார் படுகொலையில் காவல் துறையின் மெத்தனப்போக்கை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் புதுக்கோட்டையில் நடைபெற்றது.

நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சுபா. முத்துகுமார் அவர்கள் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று(25.02.11) கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. இக்கண்டன ஆர்பாட்டத்திற்க்கு பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் மணி...
Exit mobile version