11-7-2017 மீண்டும் நெடுவாசலில் சீமான்..! – ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து முழக்கம்

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் திட்டத்தைச் செயல்படுத்த விளைநிலங்களைக் கையகப்படுத்தி, குழாய்களை பதித்து வருகின்றது. மத்திய அரசின் இத்திட்டத்தால் விவசாயம் அழிந்து விடும்,...

ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து நெடுவாசலில் சீமான் தொடர்முழக்கப் போராட்டம்

புதுக்கோட்டை, காரைக்காலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தைக் கைவிட மத்திய அரசை வலியுறுத்தி தொடர் முழக்கப் பட்டினிப் போராட்டம் இன்று 27-02-2017 திங்கள்கிழமை காலை 8 மணி முதல் மாலை 6 மணிவரை...

ஹைட்ரோகார்பன் திட்டத்தைக் கைவிடக்கோரி தொடர் முழக்கப் போராட்டம் | 27-02-2017 நெடுவாசல் (புதுக்கோட்டை)

27-02-2017 ஹைட்ரோகார்பன் திட்டத்தைக் கைவிடக்கோரி தொடர் முழக்கப் போராட்டம் - நெடுவாசல் (புதுக்கோட்டை) ================================================== புதுக்கோட்டை, காரைக்காலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தைக் கைவிட மத்திய அரசை வலியுறுத்தி தொடர் முழக்கப் போராட்டம் வருகின்ற 27-02-2017...

15.02.2017 தமிழ்த்தேசியப் போராளி சுபா.முத்துக்குமார் நினைவேந்தல் பொதுக்கூட்டம் – கொத்தமங்கலம்

தமிழ்த்தேசியப் போராளி சுபா.முத்துக்குமார் நினைவேந்தல் பொதுக்கூட்டம் - கொத்தமங்கலம் (புதுக்கோட்டை மாவட்டம்) | 15-02-2017 தமிழ்த்தேசியப் போராளி சுபா.முத்துக்குமார் அவர்களின் 6ஆம் ஆண்டு நினைவைப் போற்றும் விதமாக நாம் தமிழர் கட்சி நடத்துகிற நினைவேந்தல்...

புதுக்கோட்டை, இழுப்பூரில் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது.

நாம் தமிழர் கட்சியின் தேர்தல் பரப்புரைக்கூட்டம் 28-06-15 அன்று புதுக்கோட்டை மாவட்டம், இழுப்பூரில் நடைபெற்றது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் எழுச்சியுரையாற்றினார். மேலும், இதில் மாநில ஒருங்கிணைப்பாளர் இயக்குனர் கார்வண்ணன், கொள்கைபரப்புச்செயலாளர்...

புதுக்கோட்டையில், அரசமலையில் பொதுக்கூட்டம் நடந்தது.

புதுக்கோட்டையில், அரசமலையில் 11-03-15 அன்று இன எழுச்சி மாநாடுவிளக்கப் பொதுக்கூட்டம் நடந்தது.இதில் மாநில இளைஞர் பாசறை செயலாளர் பொறியாளர் துருவன் செல்வமணி எழுச்சியுரை நிகழ்த்தினார்.

நாம் தமிழர் கட்சி பொன்னமராவதி ஒன்றியம் சார்பாக குடிநீர் வேண்டி சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

நாம் தமிழர் கட்சி பொன்னமராவதி ஒன்றியம் சார்பாக ஆலவயல் ஊராட்சி, செம்மலாப்பட்டி கிராமத்தில் குடிநீர் வேண்டி சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

சுபா.முத்துகுமார் வழக்கில் விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புதுகோட்டையில் நடைபெறவுள்ள உண்ணாநிலை போராட்டம்.

கடந்த பிப்ரவரி மாதம் படுகொலை செய்யப்பட்ட நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சுபா.முத்துகுமார் அவர்களின் கொலையில் சம்பந்தப்பட்ட கொலையாளிகளை இன்னும் கைது செய்யாமல் மெத்தன போக்கை கடைபிடித்து வரும் தமிழக காவல்துறையை...

இன்று 05.03.2011புதுக்கோட்டையில் சுபா.முத்துக்குமாரின் படத்திறப்பு மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறயுள்ளது.

வருகின்ற 05.03.2011 சனிக்கிழமை மாலை 5.00மணிக்கு படதிறைப்பு : வடக்காடு, தமிழ்க்குடில், பொதுக்கூட்டம் : திலீபன் திடல் வடக்காட்டில் தமிழ் தேசியப் போராளி சுபா.முத்துக்குமார் படத்திறப்பு மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறயுள்ளது இந் நிகழ்ச்சிக்கு கொளத்தூர்...

சுப.முத்துக்குமார் படுகொலையில் காவல் துறையின் மெத்தனப்போக்கை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் புதுக்கோட்டையில் நடைபெற்றது.

நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சுபா. முத்துகுமார் அவர்கள் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று(25.02.11) கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. இக்கண்டன ஆர்பாட்டத்திற்க்கு பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் மணி...