புதுக்கோட்டை மாவட்டம்

கொடியேற்றும் நிகழ்வு-அறந்தாங்கி தொகுதி

நாம் தமிழர் கட்சி அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி ஆவுடையார்கோவில் ஒன்றியத்தின் சார்பாக காரணியானேந்தல் கிளையில் புலிக்கொடி ஏற்றப்பட்டது...

கொடியேற்றும் நிகழ்வு-அறந்தாங்கி தொகுதி

நாம் தமிழர் கட்சி அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி ஆவுடையார்கோவில் ஒன்றியத்தின் சார்பாக காசியார்மடம் கிராமத்தில் கட்சியின் கொடி ஏற்றப்பட்டது..

கருவேல மரங்கள் அகற்றும் பணி கொடியேற்றும் நிகழ்வு

நாம் தமிழர் கட்சி அறந்தாங்கி சட்ட மன்ற தொகுதி அறந்தாங்கி ஒன்றியத்தின் சார்பாக 14.7.2019 அன்று சித்தகண்ணி கிராமத்தில் குளத்தை சுற்றியுள்ள சீமக்கருவேல மரங்களை அகற்றி மரக்கன்றுகள் நடப்பட்டது மேலும் சித்தகண்ணி கிராமத்தில்...

குளம் தூர் வாரும் பணி-கந்தவர் கோட்டை தொகுதி

கந்தர்வகோட்டை தொகுதி அரவம்பட்டி ஊராட்சியில் குளம் தூர்வாருதல் மற்றும் சீமை கருவேல மரங்கள் அகற்றும் பணி நடைபெற்றது.

சாராய ஆலையை எதிர்த்து கையெழுத்து இயக்கம்-கந்தவர்கோட்டை

கந்தர்வகோட்டை தொகுதி சாராய ஆலை எதிர்ப்பு கையெழுத்து இயக்கம் நாம் தமிழர் கட்சி சார்பாக மக்களிடம் கையெழுத்து வாங்கப்பட்டது.

கலந்தாய்வு கூட்டம் -கந்தவர்கோட்டை தொகுதி

புதுக்கோட்டை மாவட்டம். கந்தர்வகோட்டை சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக  குன்றாண்டார் கோவில் ஒன்றியத்தில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது

கலந்தாய்வு கூட்டம்-புதுக்கோட்டை மாவட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் கல்லாக்கோட்டை  ஊராட்சியில்  நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. --

பனை விதை சேகரிப்பு-புதுக்கோட்டை சட்ட மன்ற தொகுதி-நாம் தமிழர் கட்சி

16.9.18 அன்று புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியினர் உறவுகள் பனை விதை சேகரிப்பு நடந்தது.

புதுக்கோட்டை அரசு பொது மருத்துவமனை மீட்புப் போராட்டத்தில் பங்கோற்ற நாம் தமிழர் கட்சியினர் 20 பேர் கைது

நேற்று 10/07/2018 புதுக்கோட்டை அரசு பொது மருத்துவமனை மீட்புப் போராட்டத்தில் பங்கோற்ற நாம் தமிழர் கட்சி உறவுகள் 20 பேர் காவல்துறையினரால் அடித்து உதைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது (Sec-143-188-341-353- 506(1)-7(1)a)...
Exit mobile version