ஆலங்குடி

ஆலங்குடி – வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார் வீரவணக்க நிகழ்வு

ஆலங்குடி தொகுதி அறந்தாங்கி கிழக்கு ஒன்றிய நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும் வீரமங்கை வேலுநாச்சியர் அவர்களின் நினைவுநாளான இன்று வீரவணக்க நிகழ்வு அரசர்குளம் கீழ்பாதியில் நடைபெற்றது.

புதிய வேளாண்மை சட்டத்தை எதிர்த்துக் கண்டன ஆர்ப்பாட்டம் ஆலங்குடி தொகுதி

நாம் தமிழர் கட்சி புதுக்கோட்டைக் கிழக்கு மாவட்டம் ஆலங்குடி தொகுதி 25/12/202 மேற்பனைக்காடு கடைவீதி பகுதியில்,புதிய வேளாண்மை சட்டத்தை எதிர்த்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பேராவூரணி திலீபன் அவர்கள் கண்டன உரை...

ஆலங்குடி தொகுதி – தந்தை பெரியார் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு

ஆலங்குடி தொகுதி அறந்தாங்கி கிழக்கு ஒன்றியம் முன்னெடுத்த தந்தை பெரியார் அவர்களின் நினைவுநாளான இன்று டிசம்பர் 24ல் ஆனைகட்டிக்கொல்லையில் காலை 9 மணிக்கு நினைவேந்தல் புகழ்வணக்க நிகழ்வு நடைபெற்றது..  

ஆலங்குடி தொகுதி – நேர்மையின் வடிவம் ஐயா கக்கன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு

ஆலங்குடி தொகுதி அறந்தாங்கி கிழக்கு ஒன்றியம் முன்னெடுத்த நேர்மையின் வடிவம், எளிமையின் சிகரம் பெருந்தமிழர் ஐயா கக்கன் அவர்களின் நினைவை போற்றும் விதமாக இன்று டிசம்பர் 23 காலை 10 மணியளவில் மங்களநாடு...

ஆலங்குடி தொகுதி – முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விஸ்வநாதம் அவர்களின் புகழ்வணக்க நிகழ்வு

ஆலங்குடி தொகுதி அறந்தாங்கி கிழக்கு ஒன்றியம் அரசர்குளம் கீழ்பாதி நாம் தமிழர் கட்சியின் மழலைகள் பாசறை சார்பாக முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விஸ்வநாதம் அவர்களின் 26வது நினைவு நாளில் அரசர்குளம் கீழ்பாதியில் புகழ்வணக்க நிகழ்வு...

ஆலங்குடி தொகுதி திரவங்குளம் வடக்கு ஒன்றிய கலந்தாய்வுக் கூட்டம்

நாம் தமிழர் கட்சி ஆலங்குடி சட்ட மன்ற தொகுதி திருவரங்குளம் வடக்கு ஒன்றிய கலந்தாய்வுக் கூட்டம் மாங்காடு பகுதியில் 20/12/2020 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெற்றது.தொகுதி செயலாளர் முன்னிலை பேராவூரணி திலீபன்...

புதிய வேளாண்மை சட்டத்தை எதிர்த்துக் கண்டன ஆர்ப்பாட்டம் ஆலங்குடி தொகுதி.

நாம் தமிழர் கட்சி புதுக்கோட்டைக் கிழக்கு மாவட்டம் ஆலங்குடி தொகுதி சார்பில் புதிய வேளாண்மை சட்டத்தை எதிர்த்து கீரமங்கலம் பேரூராட்சி பேருந்து நிலையத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 19/12/2020  சனிக்கிழமை மாலை 4.30...

ஆலங்குடி – நிலவேம்பு குடிநீர் வழங்குதல்

ஆலங்குடி தொகுதி நாம் தமிழர் கட்சியின் அறந்தாங்கி கிழக்கு ஒன்றியம் சார்பில் அரசர்குளம் மேல்பாதி ஊராட்சி பாரதிதாசன் நகரில் 250 மேற்பட்ட உறவுகளுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.  

ஆலங்குடி – ஈகைச்சுடர் அப்துல் ரவூப் அவர்களின் நினைவேந்தல்

ஆலங்குடி தொகுதி அறந்தாங்கி கிழக்கு ஒன்றிய மாணவர் பாசறை சார்பில் விசயபுரம் கடைவீதியில் ஈழத்தமிழர் உயிர் காக்க தீயில் வெந்த முதல் போராளி அப்துல் ரவூப் நினைவு நாளில் இன்று வீரவணக்கம் செலுத்தப்பட்டது.    

ஆலங்குடி – நிலவேம்பு குடிநீர் வழங்குதல்

ஆலங்குடி தொகுதி நாம் தமிழர் கட்சியின் அறந்தாங்கி கிழக்கு ஒன்றியம் தொடர்ந்து மூன்றாவது நாளாக முன்னெடுக்கும் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கும்...
Exit mobile version