பெரம்பலூர்

PERAMBALUR பெரம்பலூர்

பெரம்பலூர் தொகுதி துண்டறிக்கை வழங்கும் நிகழ்வு

பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக  (19.12.2021) பெரம்பலூர் புதிய பேருந்துநிலையம் பகுதியில் பொதுமக்களுக்கு கட்சியின் துண்டறிக்கை வழங்கும்  நிகழ்வானது நடைபெற்றது. இந்த நிகழ்வினை தொகுதி செயலாளர் பாலகுரு மற்றும் தொகுதி தலைவர் முருகேசன்...

பெரம்பலூர் மாவட்டம் – மாவட்ட ஆட்சியரிடம் மனு

பருவமழை காரணமாக பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பயிர்கள் சேதமடைந்து உள்ளன. இதனை மாவட்ட நிர்வாகம் முறையாக கள ஆய்வு செய்து விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று பெரம்பலூர் மாவட்ட...

பெரம்பலூர் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

பெரம்பலூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக (19.12.2021) கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

பெரம்பலூர் தொகுதி பனைவிதைகள் நடும் நிகழ்வு

பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதிகுட்பட்ட, வேப்பந்தட்டை மேற்கு ஒன்றியம் கிருஷ்ணாபுரம் பகுதிகளில் பனைவிதைகள் நடவு செய்யும் நிகழ்வானது வேப்பந்தட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் இராஜேந்திரன் அவர்களின் முன்னெடுப்பில், தொகுதி செயலாளர் பாலகுரு அவர்களின் தலைமையில்...

பெரம்பலூர் தொகுதி தகவல் தொழில்நுட்ப பாசறையின் சார்பாக மாபெரும் பேச்சுப்போட்டி

அண்ணன் சீமான் அவர்களுடைய பிறந்தநாளை முன்னிட்டு 08.11.2021 அன்று பெரம்பலூர் தொகுதி நாம் தமிழர் கட்சியின் தகவல் தொழில்நுட்ப பாசறை சார்பாக சிறுவர் சிறுமியருக்கு இணையதளம் வாயிலாக மாபெரும் பேச்சுப் போட்டி தமிழின்...

பெரம்பலூர் தொகுதி பனைவிதைகள் நடும் நிகழ்வு

பனை விதை திருவிழா -2021 (17.10.2021) அன்று  பெரம்பலூர் மாவட்டம்,அறுமடல் கிளை நாம் தமிழர் கட்சி உறவுகள் சார்பாக பனைவிதைகள் நடும் நிகழ்வானது பெரம்பலூர் ஒன்றிய செயலாளர் திரு. வை. வேலுச்சாமி அவர்களின்...

பெரம்பலூர் தொகுதி பனைவிதை சேகரிப்பு

(29.08.2021) அன்று பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதிகுட்பட்ட பகுதிகளில் நம்முடைய உறவுகள் ஒன்றிணைந்து பனைவிதை சேகரிப்பில் ஈடுபட்டு 2000 -க்கும் அதிகமான பனைவிதைகளை சேகரித்தனர்.இந்நிகழ்வு பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதி தலைவர் முருகேசன், இணை செயலாளர்...

பெரம்பலூர் தொகுதி புலிக்கொடியேற்றும் நிகழ்வு

பெரம்பலூர் மாவட்டம், பெரம்பலூர் ஒன்றியம், அருமடல் கிளையில் 1-8-2021 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணி அளவில் புலிக்கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வானது பெரம்பலூர் மாவட்ட செயலாளர் திரு ப.அருள் அவர்கள் தலைமையில், பெரம்பலூர்...

பெரம்பலூர் மாவட்டம் புலி கொடியேற்றும் நிகழ்வு

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் மேற்கு ஒன்றியம், மருதடி கிளையில் 1-8-2021 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி அளவில் புலி கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வானது பெரம்பலூர் மாவட்ட செயலாளர் திரு ப.அருள் அவர்கள்...

பெரம்பலூர் மாவட்ட கலந்தாய்வு கூட்டம்

1-8-2021 ஞாயிறு அன்று பெரம்பலூர் மாவட்டம் நேசன் அரங்கத்தில் மாவட்ட கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வானது பெரம்பலூர் மாவட்ட செயலாளர் திரு ப.அருள் அவர்கள் தலைமையிலும் ,பெரம்பலூர் தொகுதி செயலாளர் பாலகுரு...
Exit mobile version